Ramya

Exclusive Content

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்!

சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.'தக் லைஃப்' படத்திற்கு பிறகு...

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?

போரூர் மற்றும் பூந்தமல்லி ரயில் நிலையங்களில் ரயில்கள் உள்ளே வெளியே செல்லக்கூடிய...

ரஜினி பிறந்தநாளில் பட்டாசாய் வெடிக்கப்போகும் ‘ஜெயிலர் 2’ அப்டேட்!

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 பட அப்டேட் வெளியாக இருக்கிறது என...

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு,...

ரஜினியின் ‘தலைவர் 173’…. இயக்குனர் பட்டியலில் புதிய என்ட்ரி…. அட அவரா?

ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர்...

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை...

ஓபிஎஸ் அப்போ செய்த சதிக்கு தற்போது அனுபவிக்கிறார்.. அரசியலில் ஆத்திச்சூடி கூட தெரியாதவர் விஜய் – வைகோ தாக்கு..!

அதிமுக கூட்டணியில் மதிமுகவை சேரவிடாமல் சதி செய்ததற்கான பலனை ஓபிஎஸ் தற்போது அனுபவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம்  நடைபெற்றது....

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...

தெரு நாய்கள் விவகாரம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கூடுதல் உத்தரவு..!

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக...

காரில் கேட்ட அலறல் சத்தம்..! கோவை பெண் கடத்தல் குறித்து போலீஸ் விளக்கம்..!!

கோவை மாவட்டம் இருகூர் அருகே அலறல் சத்தத்துடன் , இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, அவ்வழியே வெள்ளை...

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் – டிடிவி தினகரன் சூளுரை..!

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை ஓயமாட்டேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது...