Ramya

Exclusive Content

தமிழக அரசு மருத்துவமனைகளில் புதிய வசதி! – நோயாளிகளின் நீண்ட காத்திருப்பு நேரம் குறையுமா?

தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில்...

திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு! – தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினின் அதிரடி வியூகம்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான முக்கிய மாற்றங்கள்...

சென்னை ஆட்டோ கட்டணம் உயருமா? – 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டண மாற்றம் கோரும் ஓட்டுநர்கள்!

சென்னையில் ஆட்டோ பயணிகளுக்கான கட்டணம் தொடர்பாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த...

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுமா? – ஈரானுடன் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்!

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியை...

காங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா! – அவசர தடுப்பூசி முகாம் தொடக்கம்

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் பரவல் வேகமாக...

அமைச்சருக்கே நீதிமன்றத்தில் குட்டு! ‘இங்கிலாந்து மன்னர் அல்ல’ – உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து

தமிழக நிதியமைச்சர் என். மேரி வில்சன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு...

E20 பெட்ரோல் வேண்டாமா?? 100% தூய பெட்ரோலை வாங்க அதிக விலை கொடுக்கனும்” – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி..

100% தூய பெட்ரோல் வாங்க வேண்டுமென்றால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட...

TNRERA தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்..

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்துவதிலும், கட்டுமான நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே எழும் தொழில்முறைப்...

“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!

மத்திய, மாநில அரசு விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பொது நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடல், தேசியப் பாடல் (வந்தே மாதரம்), மற்றும் தேசிய கீதம் (ஜன கண மன) ஆகியவை பாடப்பட வேண்டிய வரிசை...

“மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி!

கரூர் துயரச் சம்பவத்தின்போது மக்களைக் காப்பாற்றாமல் தனி விமானம் பிடித்து தப்பியோடியது யார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று...

ரஷ்யாவில் வினோதம்: ரோபோக்களுக்கு நடந்த உலகளாவிய முதல் திருமணம்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மனிதர்களைப் போலவே இரண்டு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோக்களுக்கு உலகிலேயே முதன்முறையாக வினோத திருமணம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியமிக்க 'புஷ்கின் நூலகத்தில்' (Pushkin...

 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்...