விளையாட்டு

டைட்டன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ‘தாதா’: குஜராத்தின் பேட்டிங் பலத்தை அதிரடியாக்கும் மேத்யூ ஹைடன்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆற்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி20...

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…

அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய...

வரலாற்று சாதனை: உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி ஊக்கத்தொகை...

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…

டி-20 உலகக்கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட்...

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தோனியின் பெயரை...

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…

இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, ரசிகர்கள் பெருமளவு, விமானங்களில் பயணிப்பதால், கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்து உள்ளது.சென்னை-இலங்கை இடையே, தினமும் 8 பயணிகள் விமானங்களும், இலங்கை-சென்னை இடையே 8 பயணிகள் விமானங்களும்,...

இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!

சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளாா்.ரஞ்சி கோப்பை 2025-26 தொடரில் ஹைதராபாத்திற்கு எதிராக, மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். ராஜீவ்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இதில் புலவாயோவில் நடைபெற்ற...

டெல்லியில் காற்று மாசு… போட்டியிலிருந்து விலகிய வீரர்…

டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய ஓபன் பேட்மிண்டனில் இருந்து விலகியுள்ளாா். பேட்மிண்டன்...

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.இங்கிலாந்து - ஆஸ்திரோலியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது....

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று (டிசம்பர் 20, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் பல அதிரடி மாற்றங்கள்...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் 50 கி.பிரிவில் 100 கிராம்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ் உலக கோப்பை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது .12 நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.சென்னையில் நடைபெற...

60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!

துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.27 வயதே நிரம்பிய பெலாரசின் அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வுஹான் ஓபனில் பட்டம் வென்று, ஸ்வியாடெக்கை...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...