spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

ஐபிஎல் 2025: ராயல் ராஜஸ்தானை தெறிக்க விட்ட இஷான் கிஷன்: 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை

அணி மாறியதும், அணுகுமுறையும் மாறியது. ஆம், ஐபிஎல் 2025-ல் புதிய அணியில் இணைந்த உடனேயே இஷான் கிஷன் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த இஷான் கிஷன், ஐபிஎல் 2025-ன் தனது...

ஐபிஎல் 2025: இந்த சீசனோடு ஓய்வு..? தோனி ஒரே போடு… இனி யாரும் வாயைத் திறப்பீங்க..?

கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய காரணம் எம்.எஸ்.தோனியும் கூட. தோனி 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் மட்டுமே விளையாகிறார். இது அவரது...

விராட் கோலியின் ‘1000 ரன்கள்’ சாதனை: கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி..!

கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடந்த ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேகேஆர் அணி வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது....

ஐபிஎல் 2025: மேடையில் ஷாருக்கானால் ஏற்பட்ட இன்பச் சிக்கல்: லாவகமாக தப்பிய விராட் கோலி..!

ஐபிஎல் 2025 தொடக்க விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. தொடக்க விழாவை பாலிவுட் மன்னன் ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். அப்போது, ​​அவர் பல வீரர்களை மேடைக்கு அழைத்தார். அவர் முதலில் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியை அழைத்தார். ஐபிஎல்...

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ரூ.1 கூட செலுத்தாமல் பார்க்கலாம்… எப்படி தெரியுமா..?

ஐபிஎல் 2025 கோலாகலமாக தொடங்கி விட்டது.இந்த கிரிக்கெட் போட்டி 60 நாட்களுக்கு மேல் நீடிக்கும். இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கலாம். டிவி தவிர, உங்கள் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் மற்றும் டேப்லெட்டிலும் ஐபிஎல் 2025 ஐப் பார்க்கலாம்....

LiveUpdate: வழிவிட்ட வானம்: சொந்த மண்ணில் விராட் கோலியை மிரட்டும் கேகேஆர்..!

ஐபிஎல் 2025- முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் மோதுவது இது இரண்டாவது முறை. ஒட்டுமொத்தமாக, ஐபிஎல்லில் கேகேஆர்- ஆர்சிபி அணிகள் 34...

18-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?

18-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அனைத்து தொடர்களிலும்  பங்கேற்ற வீரர்கள் என்ற சிறப்பை தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 9 வீரர்கள் பெற்றுள்ளனர். இந்த தொடரிலாவது கோலியின் கோப்பை கனவு நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.18-வது...

IPL 2025: கேகேஆர்-ஆர்சிபி முதல் போட்டிக்கே சிக்கலா..? மைதானத்தை சூழ்ந்த ‘நெருக்கடி’ மேகங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கேகேஆர்அணியி சொந்த மைதானமான ஈடன் கார்டர் மைதானத்தில் நடைபெறுகிறது....

ஐபிஎல் 2025: 60 நிமிடங்களுக்கு சூப்பர் ஓவர்… வந்தது புதிய விதி..!

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல்லில் இதுவரை பல முறை சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டுள்ளன. இரு அணிகளும் சமமாக ஸ்கோர் செய்தால் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். அந்த வகையில் போட்டியின் முடிவை தீர்மானிக்க,...

IPL 2025: கோடிகளில் புரளும் வீரர்கள்: அம்பையர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் உற்சாகம் விரைவில் தொடங்கப் போகிறது. முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும். இந்த சீசனுக்கு முன்பு வீரர்கள் முன்பைவிட அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். கிரிக்கெட்டில், வீரரைப் போலவே நடுவரும் முக்கியம். நடுவர்கள்...

━ popular

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...