spot_imgspot_img

விளையாட்டு

27 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா…

கிரிக்கெட்டில் ராசியில்லாத அணி என கூறப்பட்டு வந்த தென்னாப்பிரிக்கா, 1998 நாக்அவுட்...

இறுதி சுற்றில் வெல்பவருக்கு ரூ.25.14 கோடி பரிசு…

கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது....

ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தை சோ்ந்தவா்கள் சாதனை…

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம். 400...

26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின்...

இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா…7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!

தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா குழு பி விரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், தென் ஆப்ரிக்கா அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதேசமயம், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், ஹாட்ரிக் தோல்விகளுடன்...

பாகிஸ்தான் கேப்டனின் ரகசியங்கள்..! முஸ்லிம் அல்லாதவர்கள் விரட்டியடிப்பு: ஹோட்டலில் தொழுகைக்கு தனி அறை..!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனாகவும் இருந்தது. முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் குழு ஏ பிரிவில் சேர்க்கப்பட்டது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்குப்...

7 கோடி ரூபாய் வாட்சை கையில் கட்டி… பாகிஸ்தான் மேட்சில் கெத்துக்காட்டிய ஹர்திக் பாண்டியா..!

கையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாட்ச் கட்டி இருந்தாலே அது எங்கேயும் இடிபட்டுவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து நடந்து கொள்வோம். வாட்ச் கட்டியுள்ள கையை அசையாமல் வைத்து பாதுகாப்போம். ஆனால் 7 கோடி ரூபாய் வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு...

வெளிநாட்டு வீரர்களுக்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகளால் பீதி- இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்..!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்திய அணி செல்லாததால் கோபமடைந்த பாகிஸ்தான், நிறைய நாடகங்களை உருவாக்கியது. போட்டியிலிருந்து விலகுவதாகவும், போட்டியை நடத்துவதை கைவிடுவதாகவும் அச்சுறுத்தி வந்தது.ஆனால் இறுதியில் இந்தியா விரும்பியதே நடந்தது அவர்கள் ஹைஃப்ரிட்...

பாகிஸ்தான்-இந்தியா கிரிக்கெட்: துபாய் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா..!

சாம்பியன்ஸ் டிராபியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் மன உறுதியை அதிகரிக்க துபாய் வந்தடைந்தார்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்துள்ளார். இந்தக் காரணத்தினால், அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லை. போட்டியின் ஒரு...

‘இந்திய அணி இன்று தோற்கும்..! அடித்துச் சொல்லும் ஐஐடி பாபா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி இன்று துபாயில் நடைபெற உள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் பரபரப்பான அபே சிங் என்றும் அழைக்கப்படும் ஐஐடி...

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்களை சேஸ் செய்து ஆஸி. சாதனை!

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 352 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி பெற்றது.9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது....

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன் கிடைத்த ‘குரு மந்திரம்’- மீள்வாரா கோலி..?

நாளை, துபாயில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபியின் பிரமாண்டமான போட்டி நடைபெறும்போது, ​​பெரும்பாலான கவனம் விராட் கோலி மீது இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக கோலியின் பேட் திறமையாக சுழலும். ஆனால், சமீப காலமாக அவர் ஃபார்மில் இல்லை.இதை மனதில்...

‘பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்…’ இந்திய அணி முன்னாள் வீரரின் விநோத ஆசை..!

நாளை துபாயில் சாம்பியன்ஸ் டிராபியில் நடைபெறவிருக்கும் பிளாக்பஸ்டர் மோதலில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதாக வெளிப்படுத்தி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன் விநோத ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.கடுமையான போட்டியாளரான இந்தியாவை...

சாம்பியன் டிராபி: ஆப்கானிஸ்தானை கதறவிட்ட தென்னாப்பிரிக்கா..!

நியூசிலாந்து, இந்தியாவுக்குப் பிறகு, இப்போது தென்னாப்பிரிக்க அணியும் சாம்பியன்ஸ் டிராபியில் தனது பயணத்தை அபாரமாகத் தொடங்கியுள்ளது. கராச்சியில் நடைபெற்ற போட்டியின் மூன்றாவது போட்டியில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடித்து 107 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப்...

━ popular

தனியார் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!

தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்....