தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...
பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் பெரும் அதிர்ச்சி…
News365 -
இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை...
இரட்டை சதம் அடித்து சர்பராஸ் மிரட்டல்!!
News365 -
சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான்...
யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6...
சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்: நடுக்கத்தில் இந்திய அணி… நியூசிலாந்தின் மிரட்டல் பின்னணி..!
சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் கட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தது. ஆனால், இறுதிப் போட்டியைப் பற்றிப் பேசும்போது புள்ளிவிவரங்களின்படி நியூசிலாந்து இந்தியாவை விட ஒரு...
ரோஹித் – விராட் கோலிக்கு யுவராஜ் சிங் போட்ட விதை… ஃப்ளாஷ்பேக்கை உடைத்த யோகராஜ் சிங்..!
இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உலகின் மிகவும் வெற்றிகரமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த முறையும், ரோஹித் சர்மாவின் தலைமையில்,...
ஃபைனலுக்கு இந்திய அணி சென்ற பிறகும் கம்பீர் கடும் கோபம்.. ஏன் தெரியுமா?
2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தனது இடத்தைப் பிடித்துள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும். அந்தப் போட்டியும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். 2025...
ஆஸி.,-யுடன் அரையிறுதி: இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல 265 ரன்கள் இலக்கு..!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா ஒரு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. துபாய் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் அரைசதங்கள் ஆஸ்திரேலியா போட்டியின் அதிகபட்ச ஸ்கோரைப்...
இந்தியா vs ஆஸ்திரேலியா அறையிறுதிப்போட்டி… வெற்றியை தீர்மானிக்கும் அந்த 6 பேர்..!
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கான இந்த 6 முன்னாள் வீரர்களுக்கு ஐ.சி.சி பெரிய பொறுப்பை வழங்கியுள்ளது, அவர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள்.2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும். போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி...
அந்த 48 மணி நேரம்… 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே சம்பவம்… ஐசிசி அரையிறுதியில் செம ட்விஸ்ட்..!
2025 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டிக்கான அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதி இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெறுகிறது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை...
மைதானத்தில் சுருண்ட முகமது ஷமி… கிரிக்கெட்டில் இதுதான் உங்கள் உத்தியா..?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபகாலமாவே உடற்தகுதி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் நீண்ட காலமாக மைதானத்தில் இருந்து விலகி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு கணுக்கால் பிரச்சனை ஏற்பட்டது....
இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா…7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!
தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா குழு பி விரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், தென் ஆப்ரிக்கா அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அதேசமயம், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல், ஹாட்ரிக் தோல்விகளுடன்...
பாகிஸ்தான் கேப்டனின் ரகசியங்கள்..! முஸ்லிம் அல்லாதவர்கள் விரட்டியடிப்பு: ஹோட்டலில் தொழுகைக்கு தனி அறை..!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியனாகவும் இருந்தது. முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் குழு ஏ பிரிவில் சேர்க்கப்பட்டது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்குப்...
7 கோடி ரூபாய் வாட்சை கையில் கட்டி… பாகிஸ்தான் மேட்சில் கெத்துக்காட்டிய ஹர்திக் பாண்டியா..!
கையில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வாட்ச் கட்டி இருந்தாலே அது எங்கேயும் இடிபட்டுவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து நடந்து கொள்வோம். வாட்ச் கட்டியுள்ள கையை அசையாமல் வைத்து பாதுகாப்போம். ஆனால் 7 கோடி ரூபாய் வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு...
━ popular
கட்டுரை
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
saminathan - 0
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...


