தமிழ்நாடு
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...
நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...
“இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??” – டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாகவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்...
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.2500? கோட்டையில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
தவெக வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து...
Comp Off-க்கு எதிராக வெடித்த கலகக்குரல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் பெண் ஊழியரின் குமுறல்!
வார விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) அல்லது பொது விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அதற்குப் பதிலாக வழக்கமான வேலை நாட்களில் 'காம்பன்சேட்டரி ஆஃப்' (Comp Off) எனப்படும் மாற்று விடுப்பு வழங்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு பெண்...
தமிழகத்தில் புதிய முதலீடு: முதலமைச்சர் விஜய் உடன் BMW நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) சந்திப்பு!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை, உலகப் புகழ்பெற்ற ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான BMW-வின் மேலாண் இயக்குனர் (MD) இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய உற்பத்தி ஆலைகளை அமைப்பது...
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வை முற்றிலுமாகக்...
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக செல்வப் பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்பாட்டம்
வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே நீட் தேர்வு ரத்து, சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட வற்றை கண்டித்து செல்வப் பெருந்தகை தலைமையில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு...
’புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்’ – சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் பிரத்யேகப் பேட்டி
'புதிய தொழிலாளர் சட்டத்தால் அனைவருக்கும் பயன்' என சி.ஐ.இ.எல் செயல் தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளால், மனித வளத் துறை ஒரு முறைப்படுத்தப்பட்ட துறையாக மாறும் என்று சி.ஐ.இ.எல் மனித வள நிறுவனத்தின்...
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் – பெ.சண்முகம்
ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வால் புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.இது...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்
வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவோடு...
SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…
SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.சென்னை அசோக் நகர், நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத் (வயது38) என்ஜினியரான இவர் கனடா நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்த மூத்த வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றுக்கொண்டார்தவெக அரசு பொறுப்பேற்றதை அடுத்து முந்தைய ஆட்சியில் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்தாா்....
━ popular
உலகம்
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக, சுமார் 2.5 கிலோ எடையுள்ள பொம்மையை ஒரு குழந்தையைப் போல ஒரு வாரத்திற்கு முழுமையாகப் பராமரித்துக்கொள்ள வேண்டும் என்ற...
