தமிழ்நாடு

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...

கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்

சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில்  தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை...

ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட்...

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து...

அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்

பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.மதுரை: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொதுமக்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வுக்கு மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற மத்திய...

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி – தவெக தலைவர் விஜய்

தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.தமிழகத்தில் நடக்கும் தேர்தல்...

தமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது – திருச்சி சிவா பெருமிதம்

கூட்டாட்சி தத்துவத்தை காக்கும், மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு வெற்றி என எதிர்கட்சி தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளாா்.இது குறித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருச்சி சிவா வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெண்கள் இட ஒதுக்கீடு பாஜனதாவின் கண்துடைப்பு அரசியல் நாடகம்....

மகளிர் இட ஒதுக்கீடு – தனிநபர் மசோதாவை இன்று அறிமுகம் செய்த திமுக

மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்.மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமலும், அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும்...

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி… திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.தமிழகத்தின் உரிமைகள் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை...

நாடாளுமன்றத்தில் அரசியல் உரிமைக்கு எதிரான சதி திட்டம் முறியடிக்கப்பட்டது – தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு குவிகிறது…

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிரான தொகுதி மறுசீரம்பு திட்டத்தை மறைமுகமாக கொண்டுவர பாஜக அரசு முயற்சி செய்தது. அதை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை கொளுத்தி போராட்டதை முன்னெடுத்தால் எதிர்க்கட்சிகள் ஒர் அணியில்...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்பு தாமதமாகும் என தெரிவித்துள்ளது....

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேர்தல் காலத்தில்...

”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதன்  மூலம் தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் (ஏப்ரல் 17, 2026) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை பெரும்...

━ popular

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பங்கேற்பாரா...