தமிழ்நாடு
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி
News365 -
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில்...
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார் – தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான பணியிடமாற்ற...
தேர்தலை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கால் பரபரப்பு…
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கொரி உச்சநீதிமன்றத்தில்...
UPI பயனாளா்களே…இனி ரூ.10,000க்கு மேல் பணம் அனுப்ப புதிய கட்டுபாடு – RBI அதிரடி
ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம். அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய...
திருப்பரங்குன்றம் வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்த தடை – பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்தவும், அவர் பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு உத்தரவுகளுக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் எம்.எஸ்....
தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?
தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் விவதாமாக மாறிவருகிறது. திமுக மீது அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடன் தொகை குறித்து விரிவாக...
பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்
ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளாா்.எவ்விதப் புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை...
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அவருக்கு திமுக மற்றும் துணை முதல்வர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணம் என செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில்...
தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பேசி வருகிறார் – முதல்வர் விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா். தோல்வியின் உச்சத்துக்கு சென்றதால் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி வைக்கும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை எனவும்...
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்,...
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தற்பொழுது எந்தவிதத் தட்டுப்பாடு இல்லாமலும், முறையாகவும் பாதுகாப்பாகவும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் அசோகன் பேட்டியளித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில்...
சாதிவாரி கணப்பெடுப்பு கொள்கை சார்ந்த விவகாரம் இதில் தலையிட முடியாது – நீதிமனறம் திட்டவட்டம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் (Policy Decision) என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே பீகார் மாநிலத்தில்...
மெட்ரோ ரயிலில் முதல்வரின் பயணம் – திட்டம் கடந்த வந்த பாதையை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி
மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப்...
━ popular
தேர்தல் 2026
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...
