தமிழ்நாடு

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக...

அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக சிதைக்கிறது – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

குடியுரிமை திருத்த சட்டம், வக்பு சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் மத்திய...

இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது....

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி

சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்தப் போராட்டம் மகத்தான வெற்றி ! – விடுதலை இராசேந்திரன்

காஞ்சி சங்கராச்சாரி விஜயந்திரனை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என திராவிடர் விடுதலைக் கழக, பொதுச் செயலாளர் ,விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளாா்.பெங்களூரில் நடந்த பிராமணர் மாநாட்டில் அவர் பேசிய பேச்சு சர்வதேச 'இன...

வலுக்கட்டாய கடன் வசூல் – தமிழ்நாட்டில் புதிய சட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று புதிய மசோதா ஒன்றினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.மேலும், இது தொடா்பாக, ”கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால்...

சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது விதிமீறல் வழக்கு – போக்குவரத்து காவல்துறை

2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 ஆம் ஆண்டு 15 சதவிகிதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்ட 38.5 லட்சம் பேர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.2551 நபர்கள் விபத்தில்...

கல்விதான் நமக்கான ஆயுதம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்கள் பணியாற்ற சென்றாலும், சமத்துவம் - சமூகநீதி - வாய்மை - நேர்மை ஆகியவற்றை மனதில் வைத்து, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடவேண்டும் என்று யுபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்ட தமிழக ஆளுநருக்கு அதிகாரம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.தமிழக...

கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி முன்னெடுத்தவர் திருத்தந்தை போப் – முதல்வர்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உள்ள  இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில்...

தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம்! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

என்.எல்.சி.யால் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானால் அந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின்...

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் – ஓ.பன்னீர்செல்வம்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். “கஸ்தூரி ரங்கனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;...

ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாணை பெற்றது தமிழ்நாடு தான்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.சென்னை மாநகராட்சி...

துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…

துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை என்றும் துணை வேந்தர் மாநாடு...

━ popular

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்...