தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண உதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அரசு வகுக்கும் கொள்கைகளின் பலன்களை பரிசோதிக்கும்படி நீதிமன்றங்களை கேட்பது ஆபத்தானது என சென்னை...

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என பிரதமா் மோடிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

அவதூறு வழக்கு –  4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நாம் தமிழர் கட்சி நிர்வாகி...

தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து

தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.கடந்த 2020-ம் ஆண்டு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஜெகத்ரட்சகன்...

தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்

அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 3...

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், வீடு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க...

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இன்று (ஏப்ரல் 2, 2026) விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில்...

அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்ததின் அடிப்படையில்...

புதிதாக வந்தவர்கள் போட்டியல்ல…என்றுமே திமுக Vs அதிமுக தான் – பா.வளர்மதி அதிரடி பேட்டி…

திமுகவை எதிர்த்து தொடங்கிய கட்சி அதிமுக, அதனால் எப்போதும் அதிமுகவிற்கு எதிரி திமுக தான். புதிதாக வந்தவர்களுடன் போட்டி இல்லை. எப்போதும் திமுக - அதிமுக இடையே தான் போட்டி என ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி...

தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி.. லோக்போலின் அதிரடி சர்வே முடிவு…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'லோக்போல்' (Lok Poll) அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின்படி இந்தத் தேர்தலில் திமுக மீண்டும் தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...