தமிழ்நாடு
த.வெ.க அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியா? கலக்கத்தில் ஆசிரியர்கள்
News365 -
வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த...
SIR குளறுபடி: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம்…
News365 -
SIR குளறுபடியால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்த அவலம். சந்தி சிரிக்குது...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் பொறுப்பேற்றார்
News365 -
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் பொறுப்பேற்றார்.சென்னை உயர் நீதிமன்றத்தில்...
மகளிர் உரிமைத் தொகை – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக்...
உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாகதேவி சைபர் கிரைம்...
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு…மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய அலோசனை…
சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் மதுபான கடைகளில் விற்பனை முறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள்...
அதிமுக உள்கட்சி விவகாரம் – பொதுச்செயலாளர் அதிகாரம் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்
அதிமுகவின் விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே முழு அதிகாரமும் உள்ளது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முழு அதிகாரம் உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்...
அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!
தவெகவுடனான புதிய அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்படாமல், அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் கொண்டதாக தோன்றுவதாக கூறி காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்துள்ளாா்.சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக...
”சூரியன் ஒருபோதும் மறையாது; மீண்டும் உதித்தே தீரும்” – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், "என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திமுக...
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமனம்!
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய தலைமை வழக்கறிஞராக இருந்த...
உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும்...
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டும் செயல் என்றும், இதை உடனே திரும்பப்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.இது குறித்து மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, “மனிதநேயத்தை காக்கும் வகையில் புதிய அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள்...
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து ஊடகங்களில் பேசியது அவதூறாக உள்ளதாகக் கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கீர்த்தனா, பொது...
━ popular
சினிமா
‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்
சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட...
