தமிழ்நாடு

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் – வானதி சீனிவாசன்

மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக மிக...

செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்

தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி, ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்...

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு – ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ”வெற்று அரசியல் பிம்பம்” – ஜான் பிரிட்டாஸ் பேச்சு…

பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; தொகுதி மறுவரையறை சமநிலையை...

தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என விடுதலைச்சிறுத்தைகள்...

சேலம்: ‘தலைவன் இருக்கின்றான்’என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி – கமலஹாசன் எம்.பி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி சேலம் மாநகரில் நடைபெற்றது.இதுகுறித்து கமலஹாசன் எம்.பி., தனது வலைத்தளப்பதிவில், “இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு...

முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.இன்று நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக...

தமிழரை அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் – முதல்வர்

தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை...

தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தென்மாநிலங்களுக்கு எதிராக மிக முக்கியமான மசோதாக்கள் தாக்கலாக உள்ளது. தமிழர்கள் வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.​ஒன்றிய அரசு, மக்களவை...

CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…

2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ நடத்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தத் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.மாணவர்கள்...

8 ஆயிரம் ரூபாய் மாதிரிகூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் – டி.டி.வி.தினகரன்

மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன்...

”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தொகுதி மறுசீரமைப்பு” என்ற பெயரில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்த்து...

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது – எடப்பாடி ஆவேசம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி...

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரவேற்க்கத்தக்கது – தவெக தலைவர் விஜய்

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவல் கூறியிருப்பதாவது, ”...

━ popular

ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்த எதிர்ப்பு!

அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும்  தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை 13வது  உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாமக அமைப்பில் நீடித்து...