தமிழ்நாடு

தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு...

தேர்தல் விதியை மீறி தவெகவினர் ஆன்லைன் பரப்புரை

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு...

”விழிப்புடன் ஒன்றாக பணியாற்றினால் வெற்றி நமக்கே” – முதல்வர் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு...

ஊட்டி: கோடையை முன்னிட்டு, தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணிகள் தீவிரம்

ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்...

தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தொடர்பாக...

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…தமிழக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த  10 மற்றும் 12 வது பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்...

வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு

வாக்காள பெருமக்களே உங்களது வாக்குசாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும்...

விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை

நாளை  (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளாா்.தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 23) மாநிலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில்...

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகளை வருமான வரித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர்...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவே இத்தேர்தலில் அன்புமணி தரப்புக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்ட விரோதிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன்...

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்...

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும் படை இது விலகிடு விலகிடு" என்ற பிரச்சாரப் பாடலை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் ஏற்கனவே திமுக கூட்டணிக்குத்...

கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்

சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில்  தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி பின் நிறைவு செய்கிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள்...

━ popular

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெல்லும் – பெ.சண்முகம் நம்பிக்கை

நிச்சயமாக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற அறிகுறிகள்  காலையில் இருந்து தெரிகிறது என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ.சண்முகம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.வாக்குப்பதிவு நாளில் பல்வேறு...