தமிழ்நாடு

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு...

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில்,...

“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய திமுக துணைப் பொதுச்செயலாளர்...

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை...

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதனை எடுத்துரைக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”சென்னை ஆலந்தூரில்...

தேர்தல் தோல்வி – மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக தோல்விக்கான காரணங்கள் மற்றும் நிர்பாகிகளின செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டரிந்து வருகிறாா்.சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி தொடர்பாக, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த எடப்பாடி கே....

மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!

நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரைகளின்படி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 824 ஆக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைத்தால்...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் –  ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!

இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ஜெய்ப்பூரில் உள்ள...

சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் சமூக நீதி, அறிவியல் சிந்தனை மற்றும் ஒற்றுமைக்கு மட்டுமே இடமுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த...

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நான்கு பேருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து 7...

குறைக்கப்பட்ட ஆவின் பால் உற்பத்தி? – பொதுமக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவன் கீரின் மேஜிக் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவின் கிரீன் மேஜிக் (4.5% கொழுப்பு) உள்ளிட்ட முக்கிய பால்களின் விநியோகம் 50 முதல்...

”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள்...

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும்,...

குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் உணவுப்...

━ popular

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் வி.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். எனவே, சிறு வியாபாரிகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கவும்,...