ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?-அன்பழகன் கேள்வி
News365 -
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது...
பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு பணி நிறைவு, 1982 தொல்பொருட்கள் கண்டெடுப்பு
சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் இரண்டாம்...
150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு
News365 -
கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத...
மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்
News365 -
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்...
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு- எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்…
“ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில், “ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள்...

சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இன்று...
ஒரே வாரத்தில் இரண்டு துணை ஆணையர்கள் பொறுப்பிலிருந்து விடுவிப்பு..சென்னை காவல் ஆணையர் அதிரடி
துணை ஆணையர் அலுவலகத்தில் பெண் வாக்குவாதம்; கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளாா்.சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக பொறுப்பு வகித்த அதிவீர பாண்டியன் அந்த பொறுப்பிலிருந்து...
ரயில்வே துறையை தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும்-இராமதாஸ் கோரிக்கை
தனி பட்ஜெட்டில் இயங்கிய ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்ததே முதல்சீர்கேடு! பாதிநாள் எரிந்த ரயில் பெட்டிகளால் கேள்விக்குறி ஆகியுள்ள பொது சுகாதாரம் என பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவா்...

பழம்பெரும் திரைப்பட நடிகை, “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவிக்கு எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவிக்கு அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி"...
91 பேரை காவுவாங்கிய ஆன்லைன் சூதாட்டம்… தடைசெய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி பகீரங்க குற்றச்சாட்டு
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒருவர் பலி: 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? என அன்புமணி கேள்ளி எழுப்பியுள்ளாா்.பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மதுரை...
சரக்கு ரயில் தீ விபத்து : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணிகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணிகள்...
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து! சென்னை – அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிப்பு!
திருவள்ளூரில் இன்று அதிகாலை சரக்கு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீபத்தால் டீசல் நிரப்பப்பட்ட டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்து வருகிறது. விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.சென்னை துறைமுகத்திலிருந்து, ஜோலார்பேட்டைக்கு டீசல்...
தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர்
தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு மக்கள் ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனா் என்று தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில அவா் கூறியிருப்பதாவது, ”நமது திராவிட...

இனி நோ ‘BACK BENCHERS’ பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
பள்ளிகளில் இனி ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ”ப” வடிவில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்வரிசை மாணவர்கள்...
━ popular
சென்னை
அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்
26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 26 வயதான இவர்...