தமிழ்நாடு

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

மாமல்லபுரம்: சுட்டெரிக்கும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய கடற்கரை கோயில்

மாமல்லபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகளின்றி கடற்கரை கோயில் வெறிச்சோடி...

நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார் மோடி – முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மே தினத்தை முன்னிட்டு சென்னை...

கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை

கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்தளப் பக்கத்தில், “எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி...

மே தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – மீண்டும் ஆட்சி தொடரும் என நம்பிக்கை

2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் துளி அளவும் மாற்றமில்லை. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மே தின நினைவு பூங்காவில் தமிழ்நாடு...

வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை...

மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி

மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம்  என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...

விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து

பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாலியல் கொடுமைக்கு ஆளாகி 15 வயதில் கருவுற்ற சிறுமியின்...

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில்  தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.மே நான்காம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு...

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு...

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிய புள்ளியியல் மற்றும்...

━ popular

திருச்சியில் தவெக அலுவலகத்தில் தீ வைப்பு… பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தீவைத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட...