தமிழ்நாடு
தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை
News365 -
நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள...
CBSE பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின…
2026-ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக...
8 ஆயிரம் ரூபாய் மாதிரிகூப்பன் விநியோகம் – தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் – டி.டி.வி.தினகரன்
News365 -
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை, தேர்தல்...
”தொகுதி மறுசீரமைப்பு” – அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கை – செல்வப்பெருந்தகை கண்டனம்…
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் சமநிலைக்கு எதிரான நடவடிக்கையாகும் என...
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது – எடப்பாடி ஆவேசம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி...
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரவேற்க்கத்தக்கது – தவெக தலைவர் விஜய்
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவல் கூறியிருப்பதாவது, ”...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்ட தென்மாநிலங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா?”...
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன்...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation) செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.இந்த விவகாரத்தில் அவர் முன்வைக்கும் முக்கியக் காரணங்கள்...
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதில், மாநிலங்களில் இருந்து 815 எம்.பி.க்களும், யூனியன் பிரதேரசங்களில் இருந்து 35 எம்.பி.க்களும் மக்களவையில் இடம்பெறுவார்கள் என்று இந்த சட்ட முன்வடிவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியல் அமைப்பில்...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதம்...
தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று (14-04-2026) சமூக வலைத்தளப் பதிவில் உரையினை வெளியிட்டுள்ளாா். மேலும் தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து எனவும் முதலமைச்சர்...
“கலைஞர் கனவு இல்லம்” திட்டப் பயனாளியின் வீட்டுக்கு விருந்தினராக சென்ற முதல்வர்…
வேலூர் கே.வி.குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி...
சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, ”சாதி மதம் அற்ற சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கரின் நோக்கம். எனவே நாம் அனைவரும் ஒன்று திரண்டு அவரின் உயரிய நோக்கத்திற்கு உயிர்கொடுக்கும் வகையில் உறுதி ஏற்ப்போம் என்று கூறிய...
━ popular
அரசியல்
தொகுதி மறுவரையறை – நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி – எம்.பி.சஞ்சய் ராவத்
ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல் வரைபடமே மாறிவிடும் அபாயம் உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.தொகுதி மறுவரையறைக்க வலுக்கும் எதிர்ப்பு
ஒன்றிய பாஜக அரசின்...
