தமிழ்நாடு
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த...
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் விவகாரம் – சுதந்திரமான விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக...
திருப்பரங்குன்றம் விவகாரம் – சட்டத்துறை அமைச்சரின் அறிவிப்பை அரசின் நிலைபாடாக அறிவிக்க வேண்டும் – சிந்தனை செல்வன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரின் கருத்தை தமிழக அரசின் நிலைப்பாடாக ...
மாரிதாஸ் கைது விவகாரம் – தவெக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்
யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக...
திமுகவில் மாற்றம்? இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை!
திமுகவில் அமைப்பு ரீதியான கட்டமைப்பை மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தின் போது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரவும்...
யூடியூபர் மாரிதாஸ் கைது – தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்
யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என தற்போதைய முதலமைச்சர்...
சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் – முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை
வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”தமிழகத்தில் சமூக நீதி...
“ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை” – கே.பி.முனுசாமி கடும் விமர்சனம்
அதிமுக குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்றும், அவர் எல்லை மீறி பேசி வருகிறார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி குறித்து...
திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் – மு.வீரபாண்டியன் விளக்கம்
தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவித அரசியல் கூட்டணியிலும் தாங்கள் இல்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்...
முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்
முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க" முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளாா்.மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த...
ரூ.634 கோடி லஞ்சப் புகார் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு...
த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைமையில் "தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி" என்ற பெயரில் செயல்படும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்...
“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அது கட்சியின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை...
━ popular
தமிழ்நாடு
மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்வாரியத்தில்...
