தமிழ்நாடு
அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி
News365 -
அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும்...
நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு
News365 -
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார் என்று விடுதலை...
மீன் பிடிக்க சென்ற விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து!
News365 -
மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு...
ஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை – அன்புமணி
சென்னையில் வரும் 21-ஆம் தேதி பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா அவர்களின்...
நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் யுபிஎஸ்சியின் முதல் நிலைத் தேர்வில் தெர்ச்சி பெற்ற 700 பேரில், தமிழ்நாடு மாணவர்கள் 315 பேர் ”நான் முதல்வன்...
உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல் பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய...

2026 தேர்தல் வரை பாமகவின் தலைவராக நானே தொடர்வேன் – ராமதாஸ் திட்டவட்டம்!
2026 சட்டமன்றத் தேர்தல் வரை பாமகவின் தலைவராக தானே தொடர்வேன் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்....
மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!
மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு...
வேளாண் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்…
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம்...

தமிழரின் பண்பாட்டிற்கு எதிரான சமஸ்கிருதத்தை திணிக்க துடிக்கும் பாஜக அரசு – வைக்கோ ஆவேசம்
இந்தி ஆதிக்கத்தையும், சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது . மேலும், தமிழரின் தொன்மை வரலாற்றுச் சான்றான கீழடி அகழ்வாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயலும் ஒன்றிய பாஜக...

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை
நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் ஒன்றிய அரசின் சமூக...
தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை – கஜேந்திர சிங் ஷெகாவத்
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும், அப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில், உரிய...
1 கோடியே 85 லட்சம் செலவில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் 1 கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள...
கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!
தந்தை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய பங்குகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து கோடீஸ்வரர் ஆன நபர்.சவுரவ் தத்தா என்பவர், தனது தந்தை 1990ல் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW ஸ்டீல் பங்குகளின் தற்போதய மதிப்பு (80 கோடியை எட்டியுள்ளது) பங்குகளை...
━ popular
கட்டுரை
ராமதாஸ் – அன்புமணி மோதலின் பின்னணி? உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!
saminathan - 0
வடதமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு மருத்துவர் ராமதாஸ் தான் காரணம் என்றும், பாமகவில் பிளவு ஏற்பட்டால் அந்து இந்துத்துவா சக்திகளுக்கு சாதகமாகி விடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாமக...