தமிழ்நாடு

ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு ஏழு மாத கர்ப்பிணி பெண் ரயிலில்...

அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை!

  ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மே.மாம்பலத்தை...

18 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

  கொலை வழக்கில் கைதுச் செய்யப்பட்ட நபரை 18 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம்...

பூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!

  நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸை சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் கல்லூரி...

தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சந்திரா (39), தருண் பாண்டியன்(13), அசோக் குமார் (28), அன்னக்கிளி...

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

  செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி. பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்...

 நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்ததால் தொழிலாளி மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட்  பகுதியில் மின்சார கோபுரம் மேல் ஏறி தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில...

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

மனித உரிமை ஆணையம் என்பது கண்டிக்க மட்டுமல்ல மனிதநேயம் காக்கப்படுபவர்களுக்கு பாராட்டவும் இருக்கிறது என நீதி அரசர்கள் பேசியுள்ளனர். நீண்ட காலமாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த திருவள்ளுவர் மாவட்ட காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம்...

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை , ஆரஞ்சு எச்சரிக்கை ! – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிக வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை...

கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில் தினசரி 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி...

உஷார் ! வாகன ஓட்டிகளே … ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் – எவ்வளவு தெரியுமா?

  இன்று முதல் சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, வாகனங்களில் தங்களது துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை, ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு. நம்பர் பிளேட்டில் எந்த வித சின்னங்களோ,...

கார் கட்டுப்பாட்டை இழந்து பெண் மீது மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இளம் பெண் ஒருவர் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம்...

ரிஷப ராசிக்கு பெயர்ச்சியான குருபகவான்….பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?

  குருப்பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 01) பிற்பகல் 03.21 மணிக்கு ஸ்ரீ குருபகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஸ்ரீ...

━ popular

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அத்துமீறி நுழைந்து சாலை அமைத்துள்ளதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை செய்து வருவதால்...