தமிழ்நாடு
முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்
News365 -
35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச்...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு – அன்புமணி ராமதாஸ்
News365 -
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம்...
ஐஏஎஸ் தேர்வு – ரூ.40 கோடியில் பயிற்சி மையம்
News365 -
தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவா்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனா் மற்றும் சென்னை...
ஜூனில் வின்பாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்படும்!
தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என இந்நிறுவனத்தின்...
அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று முதல் வருகிற 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு...

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,...

ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி
ஜம்மு காஷ்மீர் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினார்கள். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள் என்று ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.டெல்லியில் இருந்து...

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழ் நாட்டைச் சோ்ந்த பரமேஸ்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். இதில் தமிழ் நாட்டைச் சோ்ந்த பரமேஸ்வா் என்பவருக்கு...

FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருவாய் சங்கங்களின்...

புத்தகங்கள் புதிய உலகிற்கான திறவுகோல்கள் – உலக புத்தக தினத்தை ஒட்டி முதல்வர் வாழ்த்து
உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள், நமக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள், புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்,...

போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 50 பேருந்து பணிமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து துறையில் நிதி இல்லாத சூழல்தான் நிலவுகிறது என கூறியுள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவா்கள் மே மாதம் 2-வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என...

வட்டார நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி – கலெக்டர் திடீரென ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், புள்ளானேரி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஜோலார்பேட்டை ஊராட்சி...

வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன்
வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வவியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் தேதி நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான சென்னை அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் அவர்கள்...
நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது – சிவச்சந்திரன்
நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற சிவச்சந்திரன் தெரிவித்தார்.நான் முதல்வன் திட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதால் தான் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23...

━ popular
Breaking News
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...