சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
News365 -
சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற...
” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு
இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு சமரசம் செய்து...
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்
News365 -
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி....
பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
News365 -
ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில்...
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் – முதலமைச்சர்
நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சென்னையில் நடைபெற்ற ” தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தனது உரையை ”எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்” என...
வருவாய்த்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
நாடு சிறியதா, பெறியதா என்பதல்ல; அரசியல் நிலைப்பாடுதான் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது – சு.வெங்கேடசன் எம்.பி
நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுத்தித்தன்மையை பாதுகாக்கிறது என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா நடத்திய 'மிலன் 2026' (MILAN 2026) பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் ஒரு கௌரவ...
”இந்தியாவின் பொருளாதார முடிவுகளை அமெரிக்கா நிர்ணயிக்கிறது” – மத்திய அரசுக்கு சு.வெங்கேடசன் கண்டனம்
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்கள் மட்டுமே அனுமதி என அமெரிக்கா அறிவித்திருப்பதை சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியா எங்கிருந்து எரிபொருள் வாங்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு வாங்க...
மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமகவுக்கு 5 எம் எல் ஏக்கள் உள்ளனர். இதில், ஜிகே மணி, அருள் ஆகியோர் ராமதாஸ்...
எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். எந்தவித பின்புலமும், பெரிய அளவில் சொத்துக்களும் இல்லாத ஒரு சாதாரண தொண்டரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கி...
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! என திமுக தொண்டா்களுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின்...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக அரசு வேடிக்கை பார்ப்பதா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சிறப்புப் பணிப்...
அன்பில் மகேஷ் குடும்பத்திற்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு இதோடு முடிவதில்லை – முதல்வர்
அமைச்சர் அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சையில் நடத்தி வைத்தாா்.அமைச்சர் அன்பில் மகேஷ் சகோதிரியின் மகள் ஓவியா - மணமகன் மனோஜ் ஆகியோரின் திருமணத்தை முதல்வர் மு.க....
━ popular
மாவட்டம்
5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!
வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பிரபுவின் மகன் மௌலீஷ் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில்...


