தமிழ்நாடு
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
News365 -
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...
1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!
தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...
வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!
அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களின் ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன....
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் இரண்டு சதவீதத்தை நடப்பு ஆண்டில் ஒழித்துக் கட்டவும் அல்லது மறு விநியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளது. கௌரவமான வேலைகளுக்கு இந்திய இளைஞர்கள் அல்லாடிக் கொண்டிருக்கும்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே 25 மாணவிகளுடன் பயணித்த கல்லூரி...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் – சிபிஐ(எம்) கோரிக்கை
காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு...
”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்
கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த...
நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் கூறியிருப்பதாவது, “மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஓஆர்எஸ் கரைச்சல் இருப்பில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!
தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டுக்குள் உள்ளூர் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர்...
நீட் தேர்வு: மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் – தேசிய தேர்வு முகமை வேண்டுகோள்
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதில் தொடரும் சிக்கல், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதால் ஏற்படும் வழக்கமான சிக்கலே தவிர மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என தேசிய தேர்வு முகமை வேண்டுகோள் விடுத்துள்ளது.மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள்...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
