தமிழ்நாடு
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
சாத்தான்குளம் வழக்கு: மேல்முறையீடு செய்வதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை – நீதிபதிகள் கருத்து
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு...
சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் பாஜக… மே 4 மக்கள் தோற்கடிப்பார்கள் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்
News365 -
தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் NDAவை மே 4ஆம்...
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரக் காவல் ஆணையர்களுக்கு உயர் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது.வாக்குச்சாவடி தலைமை...
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின.தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43% பதிவாகின. சென்னை 68.13% வாக்குகளும்,...
2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாவட்ட வாாியாக பதிவான வாக்குகளின் நிலவரம்சென்னை58%,
செங்கல்பட்டு28%,
திருவண்ணாமலை23%,
விழுப்புரம்23%,
திருப்பத்தூா்42%,
காஞ்சிபுரம்98%,
...
2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத் தலைவா் விஜய் தனது வலைத்தளப்பக்கத்தில், “வாக்காளப் பெருமக்களே, வணக்கம்.நமது வாக்கு- நமது உரிமை. ஜனநாயகக் கடமை.எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்.தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு...
தேர்தல் வார் ரூமில் முதலமைச்சர் ஆய்வு
அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் வார் ரூமில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொது மக்கள், பிரபலங்கள், தலைவா்கள் உள்ளிட்டோரும் காலை முதலே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று...
2026 தேர்தல்: தமிழகத்தில் இதுவரை 37.56% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாவட்ட வாாியாக பதிவான வாக்குகளின் நிலவரம்...
தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் – திருமாவளவன் பேட்டி
தமிழ் மக்களின் நல்ல ஆதரவுடன் தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் என தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.அரியலூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் தனது வாக்கினை பதிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...
நாம் அளிப்பது சாதாரண வாக்கல்ல; எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது – வாக்களித்த கையோடு மு.க.ஸ்டாலின் சொன்ன மெசேஜ்
வாக்களித்த பின் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், "உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கும் கேடயம்; " ஒவ்வொரு வாக்கும் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டது.” என கூறியுள்ளாா்.தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, மாநிலத்தின்...
தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிக ஆழமாக சிந்தித்து செயல்படுமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நடைபெறவுள்ள...
தேர்தல் விதியை மீறி தவெகவினர் ஆன்லைன் பரப்புரை
தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனா்.தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. முன்னதாக பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையை நேற்றே முடித்துக் கொண்டன. இம்முறை நான்கு முனை போட்டி நடைமுறை உள்ளதால்,...
━ popular
தமிழ்நாடு
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சர்...
