spot_imgspot_img

தமிழ்நாடு

செங்கல்பட்டு: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்…. வாகன ஓட்டிகள் அவதி…

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும்...

கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம்...

”ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான்” – முதல்வர் ஸ்டாலின்

ஒன்றிய பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் மட்டும்தான் இருக்கிறது, வேறு எந்த மாற்றமும்...

இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்துகொண்டுவிட்டது – தொல்.திருமாவளவன்

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், இந்திய...

”தமிழர்களின் மனசாட்சி” பேரறிஞர் அண்ணா – முதல்வர் ஸ்டாலின்

அண்ணாவை “தமிழர்களின் மனசாட்சி” என புகழ்ந்த முதல்வர், அண்ணாவின் கொள்கைகளே இன்றும் தமிழக அரசியலை வழிநடத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக...

இந்த பட்ஜெட் இந்திய மக்களுக்கானது அல்ல! பெருமுதலாளிகளுக்கானது – சேது.கருணாஸ் விமர்சனம்…

நிர்மலா சீதாராமன் எழுதி ஒப்புவித்த இந்தப்  பட்ஜெட் நமக்கானது அல்ல. அதானி அம்பானிக்கும்மானது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேதுகருணாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்திய ஒன்றிய பட்ஜெட். ஆகா. அது இனிப்பு போல...

பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து...

கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்...

எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் தான் ரோல்மாடல்கள்! சினிமாவை திட்டமிட்டே விட்டேன்! விஜய் நேர்காணல்!

தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய், என்டிடிவி ஆங்கில ஊடக மூத்த செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கேள்வி: நீங்கள் இதுவரை தேசிய ஊடகங்களுடன் உரையாடியதே இல்லை. இப்போது மட்டும் ஏன்?​விஜய்: ஆமாம், தேசிய ஊடகங்களுடனான...

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – டி.டி.வி.தினகரன்

தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

செய்தியாளர் மீது குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா? -டி.டி.வி.தினகரன் ஆவேசம்

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?, திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தித் துறை...

பத்திரங்களில் பிழைத்திருத்தல் – கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இங்கே காணலாம்.சொத்து தொடர்பான பத்திரங்களில் ஏற்படும் எழுத்து, வார்த்தை, அளவீடு உள்ளிட்ட பிழைகளை சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் (Rectification Deed) பயன்படுத்தப்படுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிழைகளைத் திருத்துவதற்கான ஒரே...

மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம் – முதல்வர்

மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.மகாத்மா காந்தியின் 74 வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

━ popular

செங்கல்பட்டு: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்…. வாகன ஓட்டிகள் அவதி…

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள...