தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம்...

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும்...

மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பெங்களூருவின் குடிநீர்...

”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது என்றும் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையின்...

பங்களிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி – இடைக்கால நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் 1 ஏப்ரல் 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள்,...

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த...

விஜயபாஸ்கர் அ.தி.மு.க. மூலம் பெற்ற அரசியல் வளர்ச்சியை மறந்துவிட்டாரா? – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் முடிவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அ.தி.மு.க. தனக்கு அடையாளம், பதவி மற்றும் அரசியல் வாய்ப்புகளை வழங்கிய நிலையில், கட்சி சவால்களை எதிர்கொள்ளும்...

வைக்கோவின் அடுத்த அரசியல் முடிவ என்ன? பரபரப்பை கிளப்பிய முதல்வர் சந்திப்பு…

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வைகோவை நேரில் சந்தித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம்...

‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஏமாற்று நடவடிக்கை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன்...

மின் கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளை சரி செய்ய 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மின் விநியோக...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...