தமிழ்நாடு

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...

அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும்...

மேரேஜில் குத்தாட்டம் போட்ட எம் பி! வீடியோ வைரல்!

திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி  நீலகிரி ஆ.ராசா மகிழ்ந்தாா்.நீலகிரி மாவட்ட திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். அவருடன்...

முன்னாள் எம் எல் ஏ உயிரிழப்பு

அதிமுக முன்னாள் எம் எல் ஏ குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று காலை உயிரிழந்தாா்.திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் அதிமுக எம் எல் ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த...

தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு – எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என ஆதிமுக செயலாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது வலைதள...

சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே! – வைரமுத்து அகமகிழ்வு…

என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு, மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை என்று கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,...

“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”

"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு நேர பயிற்சி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில்...

பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள்  என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர் கே.டி.செந்தாமரை என்பவருக்கு  32 கோடியே 29...

மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!

தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூடுதலாக கட்டண விவரங்களையும் அறிவித்ததுள்ளது.சென்னையில் இருந்து...

ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்… திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி குற்றச்சாட்டு…

கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம், கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தவறிய திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டுயுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,...

ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம்…

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,தொகுதி...

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் உலகம்...

━ popular

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...