தமிழ்நாடு
தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை – கமலஹாசன்
News365 -
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும்...
விஜய் வீட்டிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அகற்றம் – சி.டி.ஆர் நிர்மல் குமார் தகவல்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட உயரடுக்கு பாதுகாப்புகள் அகற்றம்...
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் – அன்சாரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
News365 -
"எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினேன், ஆனால்..." திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைச்...
இக்கட்டான சூழலிலும் உங்களுடன் இருப்பேன் – திமுக தலைவரை சந்தித்து ரஜினிகாந்த் உறுதி
News365 -
இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாலியல் கொடுமைக்கு ஆளாகி 15 வயதில் கருவுற்ற சிறுமியின்...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.மே நான்காம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு...
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு...
தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஒன்றிய புள்ளியியல் மற்றும்...
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு என்றாலே சாதனை! திராவிட மாடல் தனித்துவான மாடல் என்றும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித்துடன் தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து...
கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்
கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியத்திற்கு அழைப்பின் பேரில் வந்த தமிழக முதல்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமையான மற்றும் அரிதான கார்கள், பைக்...
1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!
தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்திலேயே 1 லட்சத்தைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அரசு மற்றம்...
━ popular
தமிழ்நாடு
தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை – கமலஹாசன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது என கமலஹாசன் கூறியுள்ளாா்.இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவா் கமலஹாசன்...
