தமிழ்நாடு

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வைகோ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட்...

அரசுப்பேருந்து சரக்குவாகனத்தில் மோதி எட்டு பேர் உயிரிழப்பு… இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல்…

அரசுப்பேருந்து  சரக்குவாகனத்தில் மோதிய விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட்...

ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும்...

“கீழடி பேசட்டும்… வரலாறு எழட்டும்!” – ஒன்றிய அரசின் முட்டுக்கட்டையை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

​கீழடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுத் தளங்களில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகளை வெளிகொணரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என...

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes)...

தமிழ்நாடு முதல்வர் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் – வசீகரன் பேட்டி

தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு அமைய உள்ளது. ஸ்டாலின் அதை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் பேட்டியளித்துள்ளாா்.தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற...

ரஜினிகாந்த் குறித்து குற்றச்சாட்டு – ஆதவ் அர்ஜூனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நகேந்திரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும்...

களம் நம் வெற்றிக்காக கைகூடி நிற்கிறது… வென்று வர தயாராகுங்கள். ஒன்றுசேர்ந்து உழைப்போம்… வெல்வோம் ஒன்றாக…-முதல்வர் சூளுரை

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் கலந்துக் கொண்டு உரையாற்றினாா்.அதில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன.தேர்தல் பணியில் நம்...

பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை ​தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில்...

தேர்தல் நடத்தை விதிமுறை: தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல்!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கணக்கில் வராத பணப்...

வதந்திகளை நம்ப வேண்டாம்! – தொண்டர்களுக்கு தவெக நிர்மல்குமார் வேண்டுகோள்

தவெகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்துப் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தொண்டர்குளுக்கு அக்கட்சியின்  இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி...

தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரம் பயன்படுத்த தடை – அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய...

வாக்குகள் குறைவாக பெற்ற இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – மா.செ.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

2021ல் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...