தமிழ்நாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து பின்னணி: அவசர முடிவா? அரசியல் வியூகமா? – ஓர் அலசல்
சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும்,...
“விஜய் அண்ணன் சொல்லிட்டாருனு சொல்லுங்க!” – பத்திரப்பதிவு முதல் பாஸ்போர்ட் வரை தவெக கொடுத்த ஷாக்!
தமிழக அரசியல் களம் எப்போதுமே கூட்டணிகளின் தராசுத் தட்டுகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால்,...
திமுகவின் பலமும் பலவீனமும் எனக்குத் தெரியும்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேரவையில் பதிலடி!
News365 -
தமிழக சட்டமன்றத்தில் செய்யாறு மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான விவசாயிகள்...
ராஜினாமாவை பார்த்ததும் அழைத்த விஜய்: செப்டம்பர் 10-இல் தவெக-வில் இணைவதாக நடிகர் தேவன் அறிவிப்பு!
News365 -
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய பிரபல திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான...
பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்; முருகரே வாக்களித்தால் திமுகவிற்குத்தான் வாக்கு அளிப்பார்”: திமுக முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சும் கட்சி திமுக அல்ல என்றும், முருகப்பெருமானே நேரில் வந்து வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் அவர் திமுகவிற்கே வாக்களிப்பார் என்றும் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்."நாங்கள் நிரபராதிகள்": சேகர்பாபு சாடல்
சென்னையில் நடைபெற்ற...
“4 மாதமாக காலியாக இருக்கும் தலைவர் பதவி!” – ஆதிதிராவிடர் நல ஆணையம் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 4 மாதங்களாகக் காலியாக உள்ள நிலையில், அங்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை...
சில இடத்துல கட்டாயப்படுத்தி தான் காசு வாங்கி இருக்காங்க”: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடி உரை – கொந்தளித்த பேரவை
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், "சில இடங்களில் கட்டாயப்படுத்தி தான் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்குத் தானே சாட்சி" என்றும் சட்டப்பேரவையில் மேஜையைத் தட்டி அதிரடியாகப் பேசிய சம்பவம், பேரவை வரலாற்றிலேயே பெரும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பேரவையில் நிதியமைச்சரின்...
“மத்திய அரசுடன் உடனே பேசுங்க!” – கைவிடப்பட்ட கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேலுமணி வலியுறுத்தல்!
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி கோவைMetro ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில்...
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எஸ்பி வேலுமணி பாராட்டு: செங்கோட்டையன், கே.என்.நேரு இடையே காரசார விவாதம்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, சபாநாயகரின் செயல்பாட்டைப் பாராட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசியதும், அதற்கு திமுக மற்றும் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களும் பேரவையில் விவாதப் பொருளாகின.சபாநாயகர் பெருந்தன்மையுடன்...
“தமிழகப் பள்ளிகளுக்கு சிகப்பு, மஞ்சள், பச்சை ஸ்டிக்கர்!” – பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிப் கட்டிடங்கள் அவற்றின் பாதுகாப்புக் தன்மையின் அடிப்படையில் மூன்று வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கட்டிடங்களின் தரம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த...
வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம்...
“பரந்தூர் திட்டம் ரத்து: பிற மாநிலங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
சென்னைக்கான 2-வது பன்னாட்டு விமான நிலையத் திட்டமான பரந்தூர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள முடிவு, நமது போட்டி மாநிலங்களுக்குக் கிடைத்த ‘ஜாக்பாட்’ என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக அரசின் இந்தத் தொலைநோக்கற்ற...
“டெல்டா காய்வதுதான் தவெக ஆட்சியா?” சபாநாயகரிடம் கொந்தளித்த எடப்பாடி! அவையில் அனல் பறந்த விவாதம்!
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
மேலும், சமீபத்தில் பெய்த...
“ஊழல் பேர்வழிகளின் கூடாரமாகிறதா தவெக?” – விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் காட்டமான கேள்வி!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தவெக ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறத் தொடங்கியுள்ளதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் கடுமையாக...
━ popular
அரசியல்
2011 வரலாறு திரும்புகிறதா? அதிமுக – தவெக மோதல் குறித்து தராசு ஷ்யாம் உடைத்த ரகசியங்கள்!
தமிழக அரசியல் சூழல், பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, இலவசப் பேருந்து பயணம், தங்க மோதிரத் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், விஜய் குறித்த சர்ச்சைகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் சாத்தியக்கூறுகள்...
