தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை…

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில்...

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

மீண்டும் விமான சேவை தொடக்கம்…

மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது...

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் உலகம்...

பணியில் அலட்சியம்: சடலம் மாறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிடை மாற்றம்…

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன், கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு...

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதம் குறைப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்காக வட்டி விகிதத்தை 0.05% குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளாா்.நாட்டின் பல்வேறு வணிக வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம்...

இணைப்புச் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை…

மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகிலிருந்து சிவகங்கைக்கு செல்லும் பைபாஸ்ரோட்டை இணைக்கும் வகையில்...

30 நாட்களுக்குள் பட்டா…தமிழக அரசின் ஆணை வரவேற்க்கத்தக்கது–ப.சிதம்பரம்

விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன் என நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பட்டா  கோருவது...

மாணவியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிவிப்பு!

ஐ.ஐ.டியில் உயர்கல்வி படிக்க தகுதிபெற்ற பழங்குடியின மாணவியின் சாதனையை முதல்வர் பாராட்டியுள்ளாா்.அரசு உறைவிடப் பள்ளியில் படித்த சேலம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரி, ஜே.இ.இ அட்வான்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் படிக்க தகுதி...

மதம் அரசுக்கானது அல்ல மக்களுக்கானது – திருமாவளவன் பேட்டி

பாமக தலைவா்கள் மோதல்களுக்கான குருமூர்த்தியின் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ஏற்கெனவே பதில் அளித்து உள்ளேன். முழுக்க முழுக்க இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அல்லது குடும்ப விவகாரம் இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. ஆனால் நடுவராக சென்றிருப்பவர்...

ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்!

உறவினர் திருமணத்துக்கு சென்றபோது ஓடும் காரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து வயதான தம்பதியினா் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செட்டியம் பாளையம் ஆண்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கிடுசாமி (66). இவரது உறவினருக்கு கோபி...

“திராவிடம் வென்றே தீரும்” – விடுதலை இராசேந்திரன் ஆவேசம்

பாமகவை மருத்துவர் ராமதாஸ் துவக்கிய போது பார்ப்பனர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். என்று – திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை...

உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலகச் சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து முதலமைசர் வலியுறுத்தியுள்ளாா்.உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...