அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை
நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து...
துணைவேந்தர்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…
தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழக அரசின் வாதங்களை கேட்காமல்...
செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ தாக்கியதற்கு ஆதாரம் கிடைத்தும் கைது செய்ய தாமதம் ஏன்? – அன்புமணி
News365 -
கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தாக்கியதற்கு...
‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…
News365 -
தமிழகம் முழுவதும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தமிழ்நாடு...
அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினாா் நகேந்திரன் காட்டம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக...
முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! முன்னாள் ராணுவ வீரர் கைது!!
முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்பவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். தேனாம்பேட்டை போலீசார் அவா் மீது...
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்…
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தூத்துக்குடி மாவட்டம் மற்றும்...
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி: தமிழக சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தல் தொடர்பான திருத்தச் சட்டமுன்வடிவு 2026 சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், பெற்றோர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும் "தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) திருத்தச்...
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்…
தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட முக்கியமான பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சொத்து மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த...
”உங்க கனவை சொல்லுங்க” சமூக ஊடகப் போட்டி – அனைவரும் பங்கேற்கலாம் என அரசு அறிவிப்பு
”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடக்கும் சமூக ஊடகப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.”உங்க கனவை சொல்லுங்க” என்ற தலைப்பில் நடைபெறும் சமூக ஊடகப் போட்டியில் பொதுமக்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்கள் என...
விஜய் அரசியலில் Zero…தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை – தமிழிசை விமர்சனம்…
விஜய்க்கு அனுபவம் இல்லை அவர் பூஜ்யம் மாதிரி, நேரடியாக அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறும் அணிக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சித்துள்ளாா்.நாட்டின் 77 ஆவது குடியரசு...
77வது குடியரசு தினம்…தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய அலங்கார ஊர்திகள்…
77 வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பல்வேறு விருதுகள், பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று...
”அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தம் நடத்தவேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு - அரசு இயந்திரம் - பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.2026 தமிழ்நாடு சட்டம்னறத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி...
டாஸ்மார்க் காலி பாட்டில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் – நீதிமன்றத்தில் அரசு உறுதி…
தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது..தமிழகத்ததில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து...
━ popular
தமிழ்நாடு
அமெரிக்க உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை சாப்பிடப் போகிறது – அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை
நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது என...


