தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

எம்எல்ஏ.க்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்… குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமை முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இன்று (ஜூன் 16) மற்றும் நாளை (ஜூன் 17) நடைபெறும் இந்தப் பயிற்சி...

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? – அண்ணாமலை கேள்வி

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக...

தவெகவில் சேர்ந்த வேகத்தில் விலகல்…முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அறிவிப்பு…

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து...

மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை – தலைமைச் செயலகத்தில் நேரடியாக மனு அளிக்க அனுமதி

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று மனு அளிப்பதற்கான பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளியே வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டி அகற்றப்பட்டு, முன்பு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைப் பெறுவதற்காக செயல்பட்டு வந்த...

சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் திமுக சார்பில் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை...

தொடர் பாலியல் கொடுமைகள் – தமிழக அரசின் நடவடிக்கை ஏங்கே? – டிடிவி தினகரன் கேள்வி…

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்களுக்கு கால அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு...

ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும்...

3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கனிமொழி எம்.பி. ஆவேசம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு...

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் வி.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். எனவே, சிறு வியாபாரிகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கவும், விலை உயர்வைத் தடுக்கவும் மத்திய, மாநில...

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில், தற்போதைய அரசை விமர்சித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்ற அரசின் விளக்கம் உண்மைக்கு புறம்பானது...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...