காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்
கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே...
மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!
News365 -
ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி...
ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி...
ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!
News365 -
இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது...
மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…
தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால்,...

கண்ணீரை வரவழக்கும் தங்கத்தின் விலை ஏற்றம்…சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு!
(ஜூலை-11) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.55 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,075-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,600-க்கும் விற்பனை...
மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம்!
கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 35,250 கன அடியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர்...

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”
பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள்...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி, இவரது மகன் தீனதயாளன் (23) இவர்...
ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!
டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி...

கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன். தாத்தா உயிரிழந்ததை அடுத்து பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (70) இவரது மனைவி ராணி(65) உடன் சிறிய...
கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி நூதன முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300 பெண்களிடம் நூதன மோசடி...! கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி பெண்ணிடம் ரூ.9.14 லட்சம்...
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்...

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை
புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து அவர் தனது...
━ popular
தமிழ்நாடு
காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்
கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே என திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க...