spot_imgspot_img

செய்திகள்

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல்...

தலைகீழாய்த் தொங்கும் நீதி!

சுப வீரபாண்டியன்உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியுள்ள...

22 வருட திரை பயணத்தை கடந்த கதாநாயகன்… கேக் வெட்டிய படக்குழுவினர்…

நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக...

பாஜகவின் பண்ணையடிமை பழனிசாமிக்கு 2026 தேர்தலோடு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது....

ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்!

சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடும் இளைஞா்களை கைது செய்ய போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனா்.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். அதே போல...

பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக  வேண்டும் என்றும், காவல்துறை நோட்டீசுக்கு எதிராக ராஜா தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை...

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் கைது!

போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்திடம் காவல்துறையினா் விசாரணை மேற்க்கொண்டுள்ளனா். அவரது ரத்த பரிசோதனை எடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை. இதில் மேலும் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பது விசாரணை முடிவில் அம்பலமாகியுள்ளது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் பார் மோதலில்...

நெருப்பை மூட்டிய மதுரை! கருகிப்போன பாஜக! ஜோதியில் கலந்த அதிமுக!

எம்.ஜிஆர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனது மதம் திராவிடம், தனது புனித நூல் திருக்குறள் என சொல்லி புரட்சி செய்தவர். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்  தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக...

தமிழ்நாட்டு மா விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி வலியுறுத்தல்…

"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் அதிமுக...

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில் 10 செ.மீ மழையும், சின்கோனரில் 10...

முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு – முத்தரசன் கண்டனம்

“முருகனின்” பெயரால் முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும் பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல் கருத்தியலை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஆர்...

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள், வயது-36. இவர்களுக்கு மூன்று மகள் மற்றும்...

அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பதிலடி! ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேல் நாசம்!

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதன் காரணமாக மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஈரான் அணுசக்தி நிலையங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள...

தமிழகத்தில் உழவர்களுக்கு துரோகம் மட்டுமே பரிசாகக் கிடைத்துள்ளது – அன்புமணி குற்றச்சாட்டு

ஆந்திராவும், கர்நாடகாவும் மாம்பழ உழவர்களைக் காக்கின்றன ஆனால், தமிழக அரசு பச்சைத் துரோகம் செய்கிறது என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள  மாம்பழ உழவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ...

━ popular

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...