செய்திகள்

சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா   சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...

திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்  – தேவஸ்தானம்

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து...

சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது – மனோ தங்கராஜ்!

சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது என...

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்...

தமிழகத்தில் நெல் கொள்முதல் குறைவை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்!

தமிழகத்தில் நெல் கொள்முதல் குறைவை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு கடந்த...

அபிஷேக் சர்மா அபார ஆட்டம் – பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத் அணி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி...

பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி… அஜித்தின் முதல் தோற்றம் ரிலீஸ்…

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

படப்பிடிப்புக்கு பின்பும் சிலம்பம் பயிற்சியில் மாளவிகா மோகனன்

கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட...

திரையரங்குகளில் அந்நியன் ரி ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்….

கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டிய திரைப்படம் அந்நியன். இத்திரைப்படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருந்தார். இதுவரை இல்லாத வகையில் அந்நியன் திரைப்படத்தில் மாறுபட்ட கதைக்களத்தலை கையில் எடுத்து வெற்றி கண்டார் விக்ரம். இத்திரைப்படத்தை பிரபல பிரம்மாண்ட...

ஆட்டோவில் பயணித்த டாப்ஸி… விரட்டிச் சென்ற ரசிகர்களுக்கு அறிவுரை…

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும், அவர் தமிழ் மொழியிலும் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர். தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில்,...

தாய்லாந்தில் குதூகலிக்கும் மடோனா… புகைப்படங்கள் வைரல்…

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருக்கும் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. மலையாள திரையுலகில் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்பட்ட திரைப்படம் பிரேமம். இத்திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கியிருப்பார். இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மடோனா செபாஸ்டியன். இத்திரைப்படத்தின்...

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும்டும்டும்… கன்னடத்திலிருந்து மாப்பிள்ளை…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியான அருந்ததி திரைப்படம், அனுஷ்காவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா,...

பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே

சர்ச்சைகளுக்கு குறைவு இல்லாமல் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்குபவர் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். கடந்த சில...

விஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு காரணம் இதுதான்… சுசித்ரா பதிலால் வெடித்த சர்ச்சை…

கோலிவுட் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் ஆவார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி டப்பிங்கும் கொடுத்துள்ளார். இதனிடையே, சில...

━ popular

சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா   சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி...