செய்திகள்
பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி
News365 -
பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக்...
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி: பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ‘மெகா’ திட்டம்!
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான டெஸ்ட் தொடரில்...
இலவசங்களுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? – சீமான் ஆவேசக் கேள்வி
News365 -
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அண்ணாமலை போட்டியிட வேண்டும் – வானதி சீனிவாசன் விருப்பம்
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக...
”பெண்களுக்கு முழு பாதுகாப்பு தரும் மாநிலம் தமிழகம்” – அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்:"தமிழகத்தில்தான் இரவு 12...
புதிய திருநங்கைகள் சட்டத் திருத்த மசோதா: தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் அதிரடி பதவி விலகல்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்த மசோதா 2026-க்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநர்களுக்கான தேசிய கவுன்சில் (NCTP) உறுப்பினர்கள் இருவர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.திருநங்கைகளின் சுய-அடையாள உரிமையைப் பறிக்கும் வகையிலும்,...
189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 189...
ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளவர், வாரிசு அரசியல் குறித்துப் பேசக் கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்
நான் சாதாரண தொண்டராக இருந்து கட்சியில் படிப்படியாக உயர்ந்தவள்; ஆனால், திமுக அமைச்சர்கள் ஒரு குடும்பத்திடம் அடிமையாக உள்ளனர்" என அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்...
தேர்தல் திருவிழா 2026: ஏப்ரல் 2-ல் திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தொகுதியும், சென்டிமென்ட் ரீதியாக முக்கியமான இடமுமான திருவாரூரில்...
எடப்பாடி பழனிசாமி டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முயற்சி செய்யட்டும்” – அமைச்சர் சேகர்பாபு காட்டம்!
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அதன் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே நேரடி மோதல் வெடித்துள்ள சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,...
”திமுக வெற்றிக்கு அதிமுக உதவுகிறது” – சீமான் அதிரடி குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திராவிடக் கட்சிகளுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்
சுயநலத்திற்காக தனக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்று, கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன்" என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக...
பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..
அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கட்சியின் தலைவர் மற்றும் மாம்பழம் சின்னம்...
சென்னை: பழைய கோவில்களில் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்ப பணி ஆரம்பம்!!
சென்னையில் பழைய புரதான கோவில்கள் இடித்துவிட்டு புதியதாக கட்டுவதற்கு பதில் ஜாக்கிகளை வைத்து கோவில்களை உயர்த்தும் நவீன தொழில்நுட்பத்தின் பணி அதிக அளவில் நடைபெறுகின்றன.திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சாலைகளின் உயரத்தால் கோவிலின் உயரம்...
━ popular
தமிழ்நாடு
பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி
பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவகர் தெரிவித்துள்ளார்.24 மணி நேர தீவிர கண்காணிப்புதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...
