செய்திகள்
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய...
ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு
ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு...
சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு...
அதிமுகவில் அதிரடிப் பிளவு: எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்து முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு – பரபரப்பான அரசியல் திருப்பம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல்...
திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்தாலும், திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிருப்தாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளாா். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம்...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: மே 14-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் மே 14-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான...
பாஜகவின் நீண்டநாள் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது – மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட நாள் கனவு இன்று நினைவாகி கொண்டிருக்கிறது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமா்சனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அதிமுகவை அழிக்க...
மெரினாவில் மீண்டும் அரசியல் அதிரடி: ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தலைவர்கள் – தொண்டர்கள் உற்சாகம்!
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் மீண்டும் பரபரப்பின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்...
கேரளா மற்றும் தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த...
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர்.எஸ்.பாரதி
77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டுள்ளோம். வெற்றியினால் வெறி கொண்டாடவும் இல்லை, தோல்வி கண்டு துவண்டு விடவும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.தேர்தல் முடிவு வெளியான அன்றே, திமுக தலைவர் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும்...
நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு. இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது...
தவெக எம்.எல்.ஏ தகுதி நீக்கமா? – புது அரசுக்கு வந்த சோதனை
தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். லக்ஷ்மணனை, தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் எஸ்.லஷ்மணன் போட்டியிட்டு 1,20,407 வாக்குகள்...
நீட் தேர்வு ரத்து: 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – நாடு தழுவிய அதிர்ச்சி!
மே 3, 2026 அன்று நடைபெற்ற இளநிலை நீட் (NEET-UG) தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், மாணவர்களின்...
சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு
சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி வசதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி இந்த சங்கி்லியைப்...
━ popular
தமிழ்நாடு
ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...
