செய்திகள்
தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம்! 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும்...
மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா – இலங்கை இன்று பலப்பரீட்சை! கோப்பையை வெல்லப்போவது யார்?
மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நடப்பு...
இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு! மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி...
பிரிக்ஸ் மாநாட்டின் 2வது நாள்: 7 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!
டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாளில்,...
சென்னையில் விநாயகர் சதுர்த்தி: 1,562 சிலைகளுக்கு அனுமதி – 18,000 போலீஸார் பாதுகாப்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் கடலில் சிலைகள் கரைக்கப்படும் நாளில் சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.18,000 போலீஸார் பாதுகாப்புவிநாயகர்...
தெற்கு ரயில்வேயின் 6,171 Apprenticeship இடங்கள்: தமிழக இளைஞர்களின் வாய்ப்பு பறிபோகிறதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,171 இடங்களுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...
தாராபுரம், மதுராந்தகத்தில் தனித்துப் போட்டி – இடைத்தேர்தல் களத்தில் இறங்கும் இடதுசாரிகள்!
தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளன.தமிழக...
“மிட்டாய் கொடுத்து அழைத்துச் சென்றது போல அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்தனர்” – தவெக மீது இபிஎஸ் கடும் விமர்சனம்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதன் காரணமாகவே இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி,...
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.எடப்பாடி பழனிசாமி வாழ்த்துஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞானத்தின் வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால்...
அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 புயல்கள்! வடக்கு இந்தியப் பெருங்கடலில் பேரழிவு அபாயம் – இஸ்ரோ எச்சரிக்கை
வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகக்கூடிய இந்தப் புயல்கள் கடலோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய...
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு… திறன் வளர்ப்பில் BRICS கவனம்! பிரதமர் மோடி முக்கிய பேச்சு
பிரிக்ஸ் அமைப்பின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து மனிதகுலத்தின்...
புதினுக்கு திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல் வழங்கிய மோடி: ஆளுநர் பாராட்டு
டெல்லியில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை வழங்கியதை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் பாராட்டியுள்ளார்.இதுகுறித்து ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி...
முதல்வர் விஜய் லண்டன் பயணம்: தொழில் துறை அமைச்சர் இல்லாமல் முதலீடு ஈர்க்க சென்றாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், அவர் தொழில் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாமல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளாரா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில்...
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி அளித்த வரவேற்பு! WHO தலைவர் டெட்ரோஸ் நன்றி
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பிரதமர் நரேந்திர மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.உலகின் முக்கிய பொருளாதார...
━ popular
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம்! 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை
N K Moorthi - 0
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது.இதன் காரணமாக...
