செய்திகள்

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு...

மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று...

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமாக இருந்து மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக...

தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…

ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ராகினி...

நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் குற்றசாட்டு வைத்துள்ளார்.திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என செய்தியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் இதற்கு முன்பு...

மீன் பிடிக்க சென்ற விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து!

மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.பாம்பன் தூக்கு பாலம் அருகே...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!

குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தோர்க்கு விஜய்  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கல்வி விருது விழாவில், மேடையில் பேசிய...

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் கைது...

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி...

ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,000-த்தை தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.195 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560உயர்ந்து 1...

குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி

 விழுப்புரம்:ஆடிட்டர் குருமூர்த்தி - சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் 'டிரா'வில் முடிந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி...

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய...

ஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை – அன்புமணி

சென்னையில் வரும் 21-ஆம் தேதி பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவை, வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும் என அன்புமணி கூறியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்...

━ popular

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும் என பலமுறை எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் தெரிவித்தள்ளாா்.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து  ஏர் இந்தியாவின்...