செய்திகள்

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள்...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர் கவிதா!

தமிழக முதல்வர் விஜய் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும்...

7 வருட கோமா – கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார மனைவி!

"வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே" என்ற வரிகளுக்கு உண்மையான இலக்கணமாக சீனாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கோமா நிலையில் (சுயநினைவின்றி) படுக்கையில் இருந்த தனது கணவரை, அவரது மனைவி தனது...

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் டிசம்பரில் வங்கதேசம் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!

தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வரும் டிசம்பர் மாத வாக்கில் தான் மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த தீவிர அரசு எதிர்ப்பு மற்றும்...

முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம் : மீண்டும் தீவிரமடைந்த அமெரிக்கா – ஈரான் போர்..

போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமா முறிந்துவிட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே  மீண்டும் பயங்கர வான்வழித் தாக்குதல்கள் தொடங்கியுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடுமையான போர் மூண்டுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா கடுமையான...

தவெக விவகாரம் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 1½ மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லித் தன்னை மிரட்டியது யார் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். "திமுகவினர்...

டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.​ஏஐ டேட்டா சென்டர்களின் அசுரத் தாகம்: நாம்...

கரூரில் உணர்ச்சிப் பெருக்கு – மக்கள் சந்திப்பில் ‘வேட்டைக்காரன்’ பாடல் பாடிய முதலமைச்சர் விஜய்!

கரூரில் இன்று (ஜூலை 10, 2026) நடைபெற்ற தவெக-வின் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் செயல்பாடுகளை அடுக்கடுக்கான புகார்களைக் கூறி மிகக் கடுமையாக சாடினார்.மேடையில் அவர்...

“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.​அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, சென்னை...

முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ₹2 கோடி மோசடி: மதுரவாயலில் போலி ஏஜென்சி நடத்திய இருவர் அதிரடி கைது!

ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவரை சென்னை மத்திய...

━ popular

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...