செய்திகள்
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
News365 -
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...
வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை...
பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…
News365 -
எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம் பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...
சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது
சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...
மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று முன்பு கூறியிருந்த பாமக நிறுவனர் தற்போது அன்புமணிக்கு தலைவர் பதவி இல்லை என்றும் என் மூச்சு காற்று அடங்கும் வரை பா.ம.க தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க...
படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமாக இருந்து மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சண்முக பாண்டியன் பார்வையிட்டார்.விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குநர்...

தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் ராகினி...
நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த நயினார் நாகேந்திரன் முயற்சிக்கிறார் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் குற்றசாட்டு வைத்துள்ளார்.திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது என செய்தியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாளவளவன் இதற்கு முன்பு...

மீன் பிடிக்க சென்ற விசைப் படகு கடலில் மூழ்கி விபத்து!
மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், பாம்பன் தூக்கு பாலம் அருகே விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து நாளை மறுநாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது.பாம்பன் தூக்கு பாலம் அருகே...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!
குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விபத்தில் உயிரிழந்தோர்க்கு விஜய் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்.பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட கல்வி விருது விழாவில், மேடையில் பேசிய...
ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!
பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப் பஞ்சாயத்து செம்மர கடத்தல், என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய, ரியல் புஷ்பா என்று அழைக்கப்படும் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் கைது...

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?
சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழப்பு மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி...
ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!
(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.74,000-த்தை தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.195 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560உயர்ந்து 1...
குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி
விழுப்புரம்:ஆடிட்டர் குருமூர்த்தி - சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட் 'டிரா'வில் முடிந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எந்தக் கட்சி உடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன். இப்போதைக்கு தவெக உடன் இதுவரை கூட்டணி...
━ popular
அரசியல்
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...