செய்திகள்
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது...
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (B.V.Sc....
பொம்மலாட்ட கலைஞர் கலைவாணன் முத்துக்கூத்தன் காலமானார்…
பொம்மலாட்டக் கலைஞரும் திராவிட இயக்க கவிஞருமான கலைவாணன் முத்துக் கூத்தன் (67) உடல்நலக் குறைவால் காலமானாா்.தலைசிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் எழுத்தாளருமான கலைவாணன் முத்துக்கூத்தன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவு கலைத்துறையினரிடமும், சமூக இயக்கங்களிடமும்...
சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும்...
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
கோவையில் சிறமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்தை நிகழ்த்திய கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து...
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் கீழ்...
தலைமை செயலக வளாகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
தமிழக முதல்வர் இன்று சென்னை வளாகத்தை பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய்,...
வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.கடந்த ஆட்சியில் “தாயுமானவர் திட்டம்” மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று...
‘சாருகேசி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்…
நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினரின் உழைப்பைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா...
”தமிழகத்துக்கு உரிமை இல்லை”- டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு அன்புமணி கண்டனம்…
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்த கருத்துக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாகவும் பேசும் டி.கே.சிவக்குமார்...
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவுரியூர் கிராமத்தைச்...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிஐடி குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து...
━ popular
தமிழ்நாடு
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். நெய்வேலி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு எந்தவித...
