செய்திகள்

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர்...

வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…

தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை...

பழைய குண்டு பல்புகளை முற்றிலுமாக விலக்கம்… புதிய கண்டுபிடிப்பு…

எல்இடி பல்புகளை கண்டுபிடித்ததன் மூலம்   பழைய குண்டு பல்புகள் முற்றிலுமாக விலக்கப்பட்டு...

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே வெடிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய...

ஆனைமுத்து நூற்றாண்டை கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரின் கடமை – அன்புமணி

சென்னையில் வரும் 21-ஆம் தேதி பெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவை, வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டியது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும் என அன்புமணி கூறியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்...

விமான விபத்து எதிரொலி; மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானங்கள்!

சென்னையில் இருந்து 182 பயணிகளுடன், இன்று மதியம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால்,  இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் தரை இறங்க முடியாமல், அவசரமாக சென்னைக்கு மீண்டும்...

எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி…

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்ததோடு, ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளாா். நயினார் பயத்தில் இருப்பதால் அனைவரையும் கூட்டணிக்கு வா வா என்று அழைத்துக்கொண்டு இருக்கிறார். திமுக...

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு! குஜராத் விரையும் மத்திய அமைச்சர்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராம்மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.குஜராத் மாநிலம் அகமாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து! இதுவரை 40 பேர் பலி! 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ...

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிப்பை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் யுபிஎஸ்சியின் முதல் நிலைத் தேர்வில் தெர்ச்சி பெற்ற 700 பேரில், தமிழ்நாடு மாணவர்கள் 315 பேர் ”நான் முதல்வன்...

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல் பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய...

மதுரையில் EVM மோசடி? வெளியான அமித்ஷா அறிக்கை! எச்சரிக்கும் செந்தில்வேல்!

அதிமுகவை கபளீகரம் செய்தோ, வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தோ தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற பெரிய சதி திட்டத்தோடு அமித்ஷா களமிறங்கி உள்ளதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னதன்...

━ popular

தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...