spot_imgspot_img

செய்திகள்

வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி...

பிப்.14-ல்  தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

14.2.2026 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப்...

10 ரூபாய் டாக்டர் காலமானார்!! ஊரே திரண்டு வந்து அஞ்சலி!!

திருச்செந்தூா் அருகே வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து...

தோனிக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த...

வெளிவரும் விஜயின் ரகசியங்கள்! முடிவு செய்த அதிமுக, திமுக! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மெர்சல் படத்திற்கு பிரச்சினை ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்து பிரச்சினையை சரி செய்தார். தற்போது அதிமுகவை விஜய் விமர்சிப்பதால் அவர் மீது அதிமுக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்...

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் சென்னை அண்ணா...

தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…

தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும்...

கேசவவிநாயகத்தை தூக்கி அடிச்சது யார்? அ.மலைக்கு கல்தா! உள்குத்து தொடங்கிடுச்சு! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகவே கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழக பாஜக...

புதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுச்சேரி அரசின் 2024 மற்றும் 2025-ஆம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.2024 ஆம் ஆண்டு ஜிகா்தண்டா டபுள் எக்ஸ்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான...

நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50%  உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50%  உற்பத்தி நிறுத்த போரட்டத்தில் ஈடுபடுவதாக ஜவுளி...

ஈஷா மஹாசிவராத்திரி விழா பணிகள் மும்முரம்… 29 கோவில்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்…

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா, நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவாி...

ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகளவில்...

மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி படிக்கும் மாணவர்களை இப்படி மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

பாம்புக் கடியால் உயிரழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும்...

━ popular

வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும்...