செய்திகள்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
வீடியோ எடிட்டிங்கில் புதிய புரட்சி: கூகுள் போட்டோஸில் ‘Video Remix’ AI வசதி அறிமுகம்!
தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் (Google), தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கூகுள் போட்டோஸ் (Google Photos) செயலியில் வீடியோக்களை மிக எளிமையாகவும்,...
தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை...
திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்...
கரூர் மக்களோடு நின்றது யார், ஓடிப் போனது யார் என மக்களுக்குத் தெரியும் – கனிமொழி எம்.பி பேச்சு!
"கரூர் தொகுதி மக்களோடு இக்கட்டான காலங்களிலும் துணையாக நின்றவர்கள் யார், தேர்தல் முடிந்தவுடன் ஓடிப் போனவர்கள் யார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் – பொதுநல மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிறப்பு விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள்...
“ராமர் கோவில் ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா சாடல்
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா, கோவில் கட்டிய பெருமையை ஏற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த ஊழலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று...
கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வருகை தந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக...
“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி
திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன் என்றும், பொதுமக்கள் தங்களது உடல்நலனைத் தாங்களே விழிப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரபல திரைப்பட நடிகர் ஆர். ரமேஷ் திலக் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் புதிதாக...
“விமர்சித்தவர்கள் வாய் அடைத்துப் போனார்கள்!” – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாணியில் களம் காணும் தளபதி!
"அரசியல் தெரியாது என்று அன்றைய அரசியல் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், மக்கள் செல்வாக்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து, இறுதிவரை முதல்வராக நீடித்தார். அதே பாணியில், தற்போது தளபதி விஜயின் அரசியல்...
பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ பிரம்மாண்ட மாநாடு – ஏற்பாடுகள் தீவிரம்!
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மாணவர்கள் பங்கேற்பு; அமைப்பின் புதிய கொடி அறிமுகமாகிறது.பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், 'வீ த லீடர்ஸ்' (We the leaders) அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை தலைமையில், அவ்வமைப்பின் முதலாவது மாநில மாநாடு பொள்ளாச்சியில் நாளை...
━ popular
க்ரைம்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...
