spot_imgspot_img

செய்திகள்

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால்...

பாரத் பந்த் எதிரொலி: தமிழகத்தில் தீவிரமான ரயில் மறியல் – நூற்றுக்கணக்கானோர் கைது

பாரத் பந்த் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,...

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

”டெல்லி ஆட்சியாக இருந்துட்டு போகட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…

டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்...

புதுச்சேரி அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுச்சேரி அரசின் 2024 மற்றும் 2025-ஆம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.2024 ஆம் ஆண்டு ஜிகா்தண்டா டபுள் எக்ஸ்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான...

நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50%  உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50%  உற்பத்தி நிறுத்த போரட்டத்தில் ஈடுபடுவதாக ஜவுளி...

ஈஷா மஹாசிவராத்திரி விழா பணிகள் மும்முரம்… 29 கோவில்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்…

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா, நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவாி...

ஏ.ஐ.மாநாடு….விண்ணைத் தொட்ட ஓட்டல் அறை வாடகை…

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களின் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச ஏ.ஐ. மாநாடு டெல்லியில் வரும் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. உலகளவில்...

மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி படிக்கும் மாணவர்களை இப்படி மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

பாம்புக் கடியால் உயிரழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும்...

பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்

பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை நடைபெறுகிறது.பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் நடைபெறுகிறது. அடுத்த மூன்று நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்...

ஜனநாயகன் பட தணிக்கை சான்று வழக்கு வாபஸ்

ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியதால் வழக்கை வாபஸ் பெறுகிறோம் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, முறைப்படி வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.https://www.apcnewstamil.com/news/cinema-news/janyayan-film-case-changed-to-a-separate-judge-again/193576இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள்...

மிரட்டல்களால் மௌனம் கொள்ள முடியாத, தைரியமான, பிரதிநிதிகள் நாங்கள் – ஜோதிமணி எம்.பி

இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பாக, மாண்புமிகு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என ஜோதிமணி எம்.பி...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...