செய்திகள்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது...
மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்!…
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாட்ப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அமைசச்ரவை விரிவாக்கம் விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.தமிழக அரசின் அரசு...
டெல்லியில் இன்று அதிகபட்சமாக 114°F வெப்பநிலை பதிவு – IMD தீவிர எச்சரிக்கை
டெல்லியில் சில பகுதிகளில் அதிகப்பட்ச வெப்பநிலை 114°F (சுமார் 45°C முதல் 46114°C வரை பதிவாகியுள்ளது. இந்த தீவிர வெப்ப அலை (Hearwave) காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தலைநகருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்திய தலைநகர் டெல்லியில்...
ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் விருந்து… ‘தி டிராகன்’ படத்தின் அதிரடி க்ளிம்ப்ஸ் வெளியீடு!
ஜூனியர் என்.டி.ஆரின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படமான 'தி டிராகன்' (Dragon) படத்தின் மிரட்டலான அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ் (Glimpse) வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது.தெலுங்கு திரையுலகின் முன்னணி...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டன" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அரசு...
நிலுவையில் உள்ள 4 லட்சம் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளைத் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து விநியோகிக்க உணவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட...
சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை திமிழக அரசு ரத்துசெய்துள்ளது. யூடியூபர் 'சவுக்கு' சங்கர் (50) மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக...
அரசு மருத்துவமனைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ் உறுதி
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும், சுகாதார சேவைகளில் எந்தவித அலட்சியத்தையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை...
வேறு பெண்ணுடன் திருமணம்…மன்டபத்துக்கே சென்று தடுத்து நிறுத்திய காதலியால் பரபரப்பு
சென்னை ராயபுரத்தில் காதலித்து ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணியாற்றியபோது, சையது இப்ராஹிம் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது....
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சியின்...
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக உள்ளது – ராஜ்மோகன் திட்டவட்டம்
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை முன்மொழியும் மும்மொழிக் கொள்கைக்கு மாநில அரசு எந்த வகையிலும் அடிபணியாது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்று பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும்...
━ popular
அரசியல்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து விலகியுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும்...
