செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
“25 ஆண்டாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்!” – ‘சிங்கப்பெண்’ காவல் பிரிவு குறித்து ஜவாஹிருல்லா காரசாரம்!
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு 'ஃபர்லாங்' முறையில் நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில்...
“குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டி த.வெ.க!” – சென்னை பெசன்ட் நகர் படுகொலை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
சென்னை பெசன்ட் நகரில் குற்றப் பின்னணி கொண்ட த.வெ.க பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் சுட்டிக்காட்டி, த.வெ.க மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமான விமர்சனங்களை...
நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் புதிய அலுவலக பணி: ரூ.6.17 கோடி ஒதுக்கீடு – ஆர்டிஐ தகவலில் தமிழக அரசு அதிரடி பதில்!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் புதிய அலுவலகம் அமைக்கும் பணிகளுக்காக மொத்தம் ரூ.6.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பதிலில் (RTI) தமிழக...
கர்பா, தாண்டியா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்களுக்குத் தடை! ஆதார் அட்டை கட்டாயம்.. விஹெச்பி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதலால் சர்ச்சை!
மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் கர்பா மற்றும் தாண்டியா நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பு சர்ச்சைக்குரிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டு சோதனை கட்டாயம்!
நவராத்திரி பண்டிகையை...
இதுதான் உங்க ‘வெற்றி சட்டம் – ஒழுங்கா’ முதல்வர் அவர்களே?”.. மானியக் கோரிக்கை நாளில் சென்னை அதிர்ச்சி.. உதயநிதி அட்டாக்!
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் ஓட ஓட விரட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் சுட்டிக்காட்டி, மாநிலத்தின்...
மத்தியப்பிரதேசத்தில் கொடூரம்: சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பரிதாப பலி! – உயிரிழப்பு மேலும் உயரும் என அச்சம்!
மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் அடுத்தடுத்து கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு கிராமங்களில் தொடர் மரணங்கள்!
மத்தியப்பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்...
“கோயில்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் ரூ.5 ரத்து?” – பக்தர்களின் எதிர்ப்பால் இந்து சமய அறநிலையத்துறை அதிரடி தளர்வு!
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.5 கட்டண நடைமுறையைத் தளர்த்தி அறநிலையத்துறை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
52 முதுநிலை கோயில்களில்...
கூடலூர் நாலாம் நம்பர் பகுதியில் ‘ஆப்பரேஷன் டைகர்’! 2 பேரை கொன்ற புலியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருவரை அடித்துக் கொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் பீதியில் ஆழ்த்தியுள்ள ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் 17-வது நாளாகத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேரைப் பலிகொண்ட ஆட்கொல்லிப்...
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு! நவம்பர் 27 இனி ‘சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்’.. ஐ.நா. சபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!
உலகளவில் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தின் பெரும் சாபக்கேடாக இருக்கும் குழந்தை திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UN General Assembly) வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இனி ஆண்டுதோறும்...
டெல்டா விவசாயிகளுக்குக் கொண்டாட்டம்! கல்லணையில் சீறிப்பாயும் காவிரி நீர்.. எந்தெந்த ஆற்றுக்கு எவ்வளவு நீர்?
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகக் கல்லணையில் இருந்து இன்று முறைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட 4 கிளை ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதால்...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
