செய்திகள்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து...
NLC -க்கு எதிராக போர்கொடி தூக்கிய வேல்முருகன்
என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையான...
மேகதாது அனை விவகாரம் -சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் அவரச ஆலோசனை
மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன்...
அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது...
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்கிற்கு அதற்கு இணையான மின்விநியோக கட்டமைப்பு (Grid) உத்தி தேவை
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்குகளை அடைய, நிலையான மற்றும் வலுவான மின்விநியோக கட்டமைப்பு (Grid) மிகவும் அவசியமாகும். இந்த மின்மாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு உத்திகள் தேவைப்படுகின்றன.ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz)...
வெறிநாய் மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள தெருநாய்களுக்குக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி”
வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத ரேபீஸ் (Rabies) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிருக்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆக்ரோஷமான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது நிறுவனங்களில் இருந்து...
தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கம் திமுக – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உற்சாகக் கடிதம்
தமிழ்நாடு அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகதான் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளாா். மேலும், கலைஞரின் 103வது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின்...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு – வணிகர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை கோரி நாடு முழுவதும் சுமார் லட்சம் மருந்தகங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், இ-பார்மசி (E-Pharmacy) முறையால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, மருந்து வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய...
இருமொழிக் கொள்கையில் சமரசம் இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முறையில் இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றப்படும் என்றும், இதில் மத்திய அரசு எத்தகைய அழுத்தங்களைக் கொடுத்தாலும் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய தொடக்கப்பள்ளி...
நடிகர் அதர்வாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து – ’‘இதயம் முரளி’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்கள்
மறைந்த நடிகர் முரளி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகனும் நடிகருமான அதர்வா முரளிக்கு ‘இதயம் முரளி’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்கள் மற்றும் திரைப்பின்னணி (BTS) காட்சிகளை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த நீதிபதி பணியிடக் காலியிடங்களுக்கு தீர்வு கிடைக்கும் என...
எடப்பாடி பழனிசாமி தோல்வியை ஒத்துக்கொள்வதில்லை – சி.வி.சன்முகம் குற்றச்சாட்டு
வெற்றி, தோல்வி சகஜம்தான்.. ஆனால் “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளாா். மேலும், அதிமுகவில் தொடரும் தேர்தல் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதாகவும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்...
சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4 பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் முனையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இரவு...
செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை – ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2 வது ரயில் தடம் அமைக்கம் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் 68 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த தடத்தில் புறநகர் ரயில்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்...
━ popular
அரசியல்
வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!
எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து விலகியுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும்...
