செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
“உப்பு நீரால் உடம்பெல்லாம் நோய் வருதுங்க..” குடிநீருக்காக 5 கி.மீ நடக்கும் அவலம்! அந்தியூர் கிராம மக்கள் கண்ணீர் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், குடிநீரில் அதிகளவில் உப்புத்தன்மை கலந்துள்ளதால், அதனைக் குடிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான குடிநீருக்காக நாள்தோறும் 5...
செப்டம்பர் மழை குறைந்தால் விவசாயத்திற்கு ஆபத்தா? 2009-க்கு பிறகு மோசமான பருவமழையாக மாறும் அபாயம்!
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காத நிலையில், தற்போது செப்டம்பர் மாத மழையும் இயல்பை விட குறைவாக இருக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால் விவசாயம், உணவுப் பொருட்களின் விலை மற்றும் விவசாயிகளின் வருமானம் குறித்து...
“கோடி கோடியாய் கொட்டிய பணம்.. கேட்ட அமைச்சர் பதவி!” த.வெ.க அரசின் குதிரை பேரம் குறித்து ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக த.வெ.க தரப்பில் கோடி கோடியாகப் பணமும், முக்கிய அமைச்சர் பதவிகளும் பேரம் பேசப்பட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது தமிழக அரசியலில் பெரும்...
தீபாவளி ரயில் முன்பதிவு: கண் இமைக்கும் நேரத்தில் காலியான நவ.5 டிக்கெட்டுகள்.. அடுத்த 2 நாட்களுக்கு செம அடிதடி!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக நவம்பர் 5-ஆம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்தது. அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவில் கடும் நெரிசல் நிலவும் என...
“மிரட்டலுக்கெல்லாம் அரசு பணியாது.. தப்பு செஞ்சா ஆக்ஷன் கன்ஃபார்ம்!” டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் அதிரடி
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இந்த கூடுதல்...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை! தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்ததுடன், பலர் தற்போது வரை காணாமல் போயுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், காணாமல் போனவர்களை அடையாளம் காண தமிழக அரசு முக்கிய...
உக்ரைன் போருக்கு எண்ட் கார்டு? புதினுடன் 3 மணி நேரம் பேசிய டிரம்பின் தூதர்கள்.. அடுத்து நடக்கப்போவது என்ன?
உலகையே அச்சுறுத்தி வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளன. இதன் முக்கிய கட்டமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர்கள் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
டி20 கிரிக்கெட்டில் புதிய சரித்திரம்: அதிவேகமாக 3,000 ரன்களைக் குவித்து ஷஃபாலி வர்மா உலக சாதனை!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் அதிரடித் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற மாபெரும் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தி...
திருவள்ளூரில் பரபரப்பு! ATM இயந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை – வெல்டிங் இயந்திரத்துடன் வந்த மர்ம கும்பல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ATM மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பைபாஸ் சாலையில் அடுத்தடுத்து 2 ATM-கள்கும்மிடிப்பூண்டி...
சிவகங்கை அருகே பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக் கட்டையில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த கார்!
சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையின் மீது பயங்கரமாக மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த இளைஞர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
