செய்திகள்
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
News365 -
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்...
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
News365 -
தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சியின் உறுப்பினா்கள் 2 பேர்...
தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி
News365 -
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை...
பெரம்பூரில் தொடங்கியது விஜயின் தேர்தல் பிரசாரம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தையும் தொடங்கியுள்ளாா்.தமிழகத்தில் 234...
உரிமைத் தொகை சமூக நீதிக்கான முதலீடு…இலவசங்கள் அல்ல – கனிமொழி …
மகளிர் உரிமைத் தொகை மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமே தவிர, அது இலவசம் கிடையாது. இலவசங்கள் என்று சொல்லக் கூடாது சமூக நீதிக்கான முதலீடு என்றுதான் பார்க்க வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளாா்.தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது தேர்தல்...
தமிழகத்தில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 17வது...
சூடுபிடித்துள்ள தேர்தல் களம்…ஏப்ரல் 3 தமிழகம் வரும் பிரதமர் மோடி…
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வேட்பு மனுக்கள் பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 4 ஆம் தேதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளாா் பிரதமர் மோடி.தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்...
மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…
மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள் பலரும் விறகு அடுப்புகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் - அமெரிக்க போர் எதிரொலியாக, தமிழகத்தில் வர்த்தக சமையல் எாிவாயு சிலிண்டர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள்,...
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்காற்றிய குழு உறுப்பினர்களுக்கு, முதலமைச்சர் பொன்னாடை...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாமகவின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான ஜி.கே....
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தத் திடீர் முடிவு திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின்...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் அவரது தேர்தல் களம் குறித்து சென்னை வியாசர்பாடி புனித ஜோசப் ஆலயத்தில் அருட்தந்தை சார்லஸ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் மற்றும் தற்போதைய...
━ popular
க்ரைம்
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்து செய்தனா்.சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த...
