செய்திகள்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என...
“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!
கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்."அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார டயலாக்கை வைத்தே, அவரைப் புதிய தமிழகம்...
டிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை உடனடியாகப் பள்ளியின் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும், நிலுவைக் கட்டணத்தைக் காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை (TC) வழங்க மறுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது, இப்பகுதி...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது – மதுரைக்கிளை தீர்ப்பு..!
கரூரில் தவெக கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஏன் அரசு பணி வழங்கக் கூடாது? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.வழக்கின் பின்னணி:கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி...
நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?
சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளில் தவெக எடுத்த சட்ட...
வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத்...
“அங்கீகாரம் தராததால் தான் ஓடுகாலிகள் உருவானார்கள்” – அதிமுக இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் விமர்சனம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் எம்.ஜி.ஆர். இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அணியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக நிர்வாகிகள் பலரும் தங்களது குமுறல்களையும், காரசாரமான...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 64.83% மாணவர் சேர்க்கை நிறைவு! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல்!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 64.83 சதவீதத்தை எட்டியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், முதுநிலை மற்றும் பி.எட் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிலவரங்களையும் வெளியிட்டுள்ளது.இது...
ஆமை வேகத்தில் அண்ணா சாலை மேம்பாலப் பணிகள்: ஆகஸ்ட்டில் திறக்கப்படுமா? தவிக்கும் சென்னைவாசிகள்!
சென்னை அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் தற்போது மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்திற்குள் (அடுத்த மாதம்) பொதுமக்கள்...
━ popular
க்ரைம்
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த...
