மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

கோவை போக்குவரத்து போலீஸாரின் அதிரடி வேட்டை! அவர் ஹெல்மட்டே போடல… நம்பர் பிளேட்டே இல்ல… ரொம்ப ஸ்பீடா வராரு!வேகத்தைக் துல்லியமாகக் கணிக்கும் நவீன ‘ஸ்பீடு கன்’ கேமராக்கள்:

கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களைக் கச்சிதமாகப் படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில், நவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய ‘ஸ்பீடு கன்’ (Speed Detection Camera) கேமராக்களைப் பயன்படுத்தி போக்குவரத்து காவல்துறையினர் தீவிரக்...

சிவகங்கையில் திருவிழாக்கோலம்! சீறிப்பாய்ந்த 46 ஜோடி காளைகள்.. ஆவினிப்பட்டியில் அரங்கேறிய மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழசேவல்பட்டி அருகே உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிராம இளைஞர்கள் இணைந்து நடத்திய 4ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்லைப் பந்தயம் மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவினிப்பட்டி - விராமதி சாலையில்...

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிநியமனத்திற்கு லஞ்சமா? த.வெ.க நிர்வாகிகளுக்கு தொடர்பு என ஆடியோ வெளியாகி பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க லட்சக்கணக்கில் லஞ்சம் கோரப்படுவதாக வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் (ஆடியோ) மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, த தமிழக வெற்றி...

பள்ளிப் பேருந்தை இயக்கிய உடற்கல்வி ஆசிரியர்: விபத்தில் 2 பேர் பரிதாப பலி!

கிருஷ்ணகிரியில் சோகம் – பள்ளி உரிமையாளர் மழுப்பல் பதிலால் கொந்தளிப்பு கிருஷ்ணகிரி அருகே பள்ளிப் பேருந்தை தகுதியான ஓட்டுநருக்குப் பதிலாக உடற்கல்வி ஆசிரியர் (P.E.T) இயக்கியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகப்...

சிவகங்கை அருகே 2,000 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்கக் கடும் எதிர்ப்பு!

வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கதறும் 12 கிராம மக்கள்; ஆட்சியரிடம் மனு அளிக்க அனைத்துக் கட்சியினர் முடிவு!12 கிராம மக்களின் முதன்மைத் தொழில் பாதிக்கும் அபாயம்: சிவகங்கை நகரை சுற்றியுள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு, கீழக்கண்டனி, ஆலங்குளம், உடையநாதபுரம், கடுக்காப்பள்ளம், உச்சப்புளி,...

நெல்லையில் அதிர்ச்சி: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கவுன்சிலிங்கில் பெயர் வராததால் மாணவி தற்கொலை!

மருத்துவக் கனவு பொய்த்ததால் மன உளைச்சலில் சுருதிலயா என்ற மாணவி எடுத்த முடிவு; பெருமாள்புரம் போலீசார் தீவிர விசாரணைதொடர்ந்த மருத்துவக் கனவும் நீட் பயிற்சியும்: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர் சித்தார்த்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (50). மென்பொறியாளராகப்...

சந்துரு குழு பரிந்துரைகள் அமல் – அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்; வழக்கு செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு.

நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் அமல்: பதிலளிக்கத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை ஒழிக்கக் கோரிய பொதுநல வழக்கு; செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்புதிருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு பள்ளி...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒலித்த 200 ஆண்டுகள் பழமையான மணி: பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வீரபாண்டிய கட்டபொம்மனால் வழங்கப்பட்டு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த 200 ஆண்டுகள் பழமையான வெண்கல மணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க மணி! தூத்துக்குடி...

நீலகிரி: கூடலூரில் 2 பேரைக் கொன்ற நரமாமிச புலி! பிடிக்க இரண்டு கும்கிகள் மற்றும் 120 வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அச்சத்தில் உறைந்த நாலாம் நம்பர் பகுதி! நீலகிரி...

‘இருக்கை’ சர்ச்சை: திமுக மேயர் – காங்கிரஸ் துணை மேயர் போட்டி தர்ணா, பெண் துணை மேயர் சாரதா தேவி 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்

மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்; சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் இன்று காலை வழக்கமான நேரத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே மேயர் மற்றும் துணை மேயரின் இருக்கை தொடர்பாக எழுந்த மோதல், மாநகராட்சி மன்றத்தையே போர்க்களமாக...

━ popular

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

"கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!" – கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் பற்றிய முழுமையான வழிகாட்டி!வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதற்கும், கடன் அட்டைகள் (Credit Card)...