மாவட்டம்

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

2025 ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டாா். திருவள்ளூரில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 3531045 வாக்காளர்கள் உள்ளனர். 2025 ஆண்டுக்கான  இறுதி...

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம்...

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கியவர் கலைஞர் – மதிவதனி

பெற்றோர்களின் சொத்தில் பெண்களுக்கு சமப்பங்கு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என்று திராவிடர் கழகத்தின் துணை செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்ட தொழிலாளர்கள் அணி சார்பில் தொழிலாளர்கள் அணி...

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம்,...

ஸ்பா என்ற பெயரில் அதிகரித்து வரும் பாலியல் தொழில்; போலீசார் ஆசியுடன் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார்

கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் நான்கு இடங்களில் நவீன வசதியியுடன் ரெட் லைட் ஏரியா போல ரூ1000 முதல் 3500 வரை இளம் வயது பெண்களுக்கு ஏற்ப வசூல் செய்து Happy Ending என்ற கோர்டு வேர்டுடன் அறைக்குள் அழைத்துச்...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழமை வாய்ந்த வரதராஜ...

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 2000  பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்...

மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் கைது – பெற்றோர் புகார்  

திருச்சி மாவட்டம் முசிறி   அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில்  கை எலும்பு முறிவு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார். தலைமை ஆசிரியர் கைது.திருச்சி மாவட்டம் முசிறி  அருகே பாப்பாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு...

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் 3 கோடியே...

மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு எஸ்டி காலணியில்...

━ popular

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்

இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி இருந்தது.இந்திய பொறுப்பு தூதரான கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் கடும் கோபத்துடன் பாகிஸ்தான் இருந்தது. இந்நிலையில்,...