மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை முழுமையாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!

"டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத் துறை அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல; வரவிருக்கும் பட்ஜெட்டில் பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகள் வராவிட்டால் போராட்டம் தீவிரமடையும்" என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) எச்சரித்துள்ளது....

வகுப்பறையிலேயே 50 மாணவர்களுக்கு ‘கட்டிங்’ – கடலூர் அரசுப் பள்ளியில் போலீஸ் முன்னிலையில் அதிரடி நடவடிக்கை!

கடலூரில் நீண்ட முடி வளர்த்துக்கொண்டு பள்ளிக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, காவல் ஆய்வாளர் முன்னிலையில் வகுப்பறையிலேயே முடி திருத்தம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநோத மற்றும் அதிரடி நடவடிக்கையின் பின்னணி விவரம்...

விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!

​கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் என்ற விசாரணை கைதி, சிறைக்குள் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக முதன்மை சிறை வார்டன் உட்பட...

சிவகாசியில் சோகம்: நண்பர்களுடன் கண்மாயில் குளிக்கச் சென்ற 8-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிவகாசி அருகே நண்பர்களுடன் கண்மாய்க்குள் குளிக்கச் சென்ற 14 வயது பள்ளி மாணவன், எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நண்பர்களுடன் சென்ற பொழுது சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் உள்ள மீனம்பட்டி வடக்கூர் அம்பேத்கர்...

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.தீப்பிடித்து எரியும்...

“டாஸ்மாக் விலை உயர்வுக்கு ₹2,000 கோடி லஞ்சமா?” – தவெக அரசை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு!

"மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்க விடமாட்டோம் என்று பேசும் தவெக முதலாளி விஜய் இதனை நிரூபிக்க வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்...

பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரம்: “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை!” – அமைச்சர்கள் கூட்டாக பேட்டி

பழனி நிலம் பத்திரப்பதிவு தொடர்பாகச் சமூக ஊடகங்களிலும், சில தரப்பிலும் பரப்பப்பட்டு வரும் அவதூறான செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை...

வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும் 5 வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2 பேர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் அதிரடியாகச் சரணடைந்துள்ளனர். ​தமிழகத்தையே...

இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருளர் இன மக்களுக்காகக் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் ஆறே ஆண்டுகளில் பாலம் பாலமாக விரிசலடைந்து இடிந்து விழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தும்,...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...