மாவட்டம்

கோவையில் பிரம்மாண்ட ‘இன்டெக் 2026’ – ஜூன் 4 முதல் தொழில்நுட்ப திருவிழா….

கொடிசியா வளாகத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள INTEC...

ஜப்பான் விதித்த திடீர் தடை –  இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி

இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது,...

வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

எபோலா அச்சம் எதிரொலி: திருச்சியில் 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் – விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் சிறப்பு எபோலா வார்டு அமைக்கப்பட்டு...

செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…

தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே செங்கல் சூளைகளில் மாமூல்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.கோவை மாவட்டம்...

நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது

நாகை - அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிகளில் பட்டப்பகலிலேயே கள்ளசாராயம் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிப் பகுதிகளில் வெளிப்படையாக...

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…

திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த...

திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அவுரியூர் கிராமத்தில், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், புகாரை விசாரிக்காமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவுரியூர் கிராமத்தைச்...

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் பாதை – ரூ.993 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்

செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 2 வது ரயில் தடம் அமைக்கம் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பில் 68 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த தடத்தில் புறநகர் ரயில்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்...

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள் – பரபரப்பில் மீனவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ...

மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உருக்கமான திருமணம்: விபத்தில் சிக்கிய மணப்பெண்ணுக்கு ICU-வில் தாலி கட்டிய மணமகன்!

திருமண நாளன்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, திட்டமிட்ட சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த...

அம்பத்தூரில் பரபரப்பு…வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை…

அம்பத்தூரில் கைகள் கட்டபட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் அவரது வீட்டிற்குள் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருக்கின்றனர்.சென்னை அம்பத்தூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர்...

━ popular

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...