மாவட்டம்

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி

சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...

காஞ்சிபுரம்: லைசென்ஸ் பெறாமல் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சிஎஸ்ஐஎப் வீரர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட எல்லை...

“தேவருடன் அண்ணாமலையை ஒப்பிடுவது அபத்தம்” – கருணாஸ் கடும் விமர்சனம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு ஒப்பிட்டு சொல்ல இந்தியாவிலே யாருமில்லை. அதிலும் அரைகுறை...

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம்...

அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…

வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால் மூல பொருட்கள் விலை  உயரும் என  கூடுதலாக சேமித்து வைத்த  பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள், ரசாயன கெமிக்கல்கள் தீயில் ஏரிந்தது நாசமாகியுள்ளது. சுமார் 3.5 கோடி ரூபாய்...

தர்மபுரி: திமுக 7வது முறை ஆட்சி அமைப்பது உறுதி – பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டாா் அப்போது அவா் பேசியதாவது, “பெண்கள்...

அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

எங்கிருந்து பிரச்சாரம் துவங்குவது என்ற வாக்குவாதத்தில் சினிமா பாணியில் லேசான அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனா்.ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர் மலர்விழி ஜெயபாலா. இவர் தவெகவின் கிழக்கு...

மதுரை சுங்கச்சாவடி அருகே விஜய்க்கு உற்சாக வரவேற்பு…வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர்கள்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்து விஜயை வரவேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், விஜய் அவர்களின் வருகையை ஒட்டி பெரும் திரளான ரசிகர்கள்...

அபிஷேக் தீக்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாநகர காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.இது குறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், மாநகர காவல் ஆணையர்  லோகநாதன்...

சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கடற்கரை கிராமங்களில் சபாநாயகர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, இன்று இரண்டாவது நாளாக அதிகாலை முதலே தனது தீவிரப் பிரச்சாரத்தைத்...

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா பிரச்சாரம்...

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில்  வெளியாகியாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி...

━ popular

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ”வெற்று அரசியல் பிம்பம்” – ஜான் பிரிட்டாஸ் பேச்சு…

பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; தொகுதி மறுவரையறை சமநிலையை சீர்குலைக்கக்கூடும்"  என சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளாா்.பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள்...