spot_imgspot_img

மாவட்டம்

தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...

பழனி பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகம்…

பழனியில் படிப்பாதை வழி செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகிக்கப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நேற்று கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கடந்த சில நாட்களாக ஆந்திர...

அரியலூரில் சிலிண்டா் லாாி வெடித்ததால் பரபரப்பு!!

வாரணவாசி அருகே லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி...

கல்லூரியில் செல்போன் மறுப்பு…மனஉளைச்சலில் மாணவர் தற்கொலை!

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா நிகர்நிலை...

டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..

டிக்-டாக் செயலி மூலமாக அறிமுகமாகி வாலிபரை 5-வதாக திருமணம் செய்து பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டு ஒடி சென்று 6-வதாக ஒருவரை திருமணம் செய்த மோசடி பெண் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது கணவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க...

நடக்க இயலாத முதியவரை ஜி.எச் வளாகத்தில் நிர்கதியாய் விட்டு சென்ற உறவுகள்…

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், நடக்க இயலாத நிலையில் உள்ள முதியவரை அவரது உறவினர்கள் அழைத்து வந்து நிர்கதியாக விட்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்காக உள்ளூர் மற்றும்...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் தன்னகத்தே கொண்ட தண்டராம்பட்டு தாலுகாவில்,...

கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் பலி…

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தனா்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளிக்க வந்துள்ளனர். ஆழமில்லாத...

பள்ளிகளுக்கு நவ. 1 சனிக்கிழமை வேலை நாள் – திருவள்ளுர் ஆட்சியர் உத்தரவு

நவ. 1-ல் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் முழுநேரம் செயல்படும்!கனமழை காரணமாக கடந்த 22ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 1-ஆம் தேதி, சனிக்கிழமை பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி...

ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…

நெல்லையில் செம்மறி ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமரன். இவா் தனது மனைவி லட்சுமியுடன் தங்கள் தொகுதியில் விவசாயம் செய்து வருகின்றாா். முத்துக்குமரன் ஒரு ஆட்டுக்குட்டியை...

லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் கைது!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வாகனத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் டேட்டா ஆப்ரேட்டர் சுகுமார் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி கிராமத்தைச்...

━ popular

தனுஷுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி…. குழப்பத்தில் ரசிகர்கள்!

நடிகை சாய் பல்லவி, தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்'...