மாவட்டம்

இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை – குடும்பப் பிரச்சினை காரணமாக விபரீதம்!

அதிர்ச்சித் தற்கொலை: திருச்சி நாகமங்கலம் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மன...

விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்ற இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் தர்ணா – போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!

நீதிமன்ற இடமாற்றம்: விழுப்புரத்தில் இயங்கி வரும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலை...

காலி மது பாட்டிலை திரும்ப கொடுத்தால் ரூ.10-க்கு பதில் ரூ.5? திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு – வீடியோ வைரல்!

திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில், காலி...

குடைக்குள் பதுங்கிய 4 அடி நல்ல பாம்பு! ஏ.சி. எந்திரத்திற்குள்ளும் புகுந்த பாம்பு – 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்

கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவரின் வீட்டில், மதியம் குடை ஒன்றில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், குடையின் அருகே சென்று பார்த்தபோது, அதற்குள் பாம்பு பதுங்கியிருப்பது தெரியவந்தது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த...

ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் அதிர்ச்சி: மர்மமான முறையில் இருவர் சடலமாக மீட்பு – உறவினர்களின் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே காட்டுப் பகுதியில் இரண்டு பேர் மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள்...

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: சமயபுரத்தில் பனை ஓலையுடன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் – உணவளிக்க வந்த தவெகவினருடன் வாக்குவாதம்!

கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பனை ஓலையுடன்...

பொன்னேரி அருகே புதிய டாஸ்மாக் கடையை மூடக் கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு: 1 வாரத்தில் அகற்றாவிட்டால் பிரமாண்ட போராட்டம் என எச்சரிக்கை!

பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமச் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையீட்டு மனு அளித்தனர்.சம்பவத்தின் பின்னணி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை,...

திருவேற்காடு பூங்காவில் கழிவு நீரேற்று நிலையமா? “அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்!” — சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!

பொதுமக்கள் நடமாடும் பூங்கா பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பூங்காவில் கழிவு...

ஐஸ் கட்டியில் 5½ நிமிடம் பரதநாட்டியம்: புதுக்கோட்டை 2-ஆம் வகுப்பு மாணவி நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் சாதனை!

புதுக்கோட்டையைச் சேர்ந்த 2-ஆம் வகுப்பு மாணவி சாய் திவ்யா, ஐஸ் கட்டியின் மீது 5½ நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி ‘நோபல் வேர்ல்டு ரெக்கார்டு’ (Nobel World Record) சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.சாதனை நிகழ்ச்சி விவரங்கள்புதுக்கோட்டை மாநகராட்சிக்கு...

“ரூ.10,000 அபராதம்… இல்லையென்றால் ஊரை விட்டு விலக்கு!” — புதுக்கோட்டையில் அரங்கேறிய கட்டப்பஞ்சாயத்து: நீதிமன்றம் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து மற்றும்...

திமுக மூடிய அம்மா உணவகங்களை முதலமைச்சர் புதுப்பித்துள்ளார்! – மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பேட்டி

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல், கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தித் தனது தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரச்சாரத் தொடக்கம்பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் மதுராந்தகத்தில்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: 470 சிசிடிவி கேமராக்களுடன் கோட்டை போல மாறிய சித்திரை வீதிகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் காவல்துறையின் தீவிர...

மதுரை சோழவந்தான் அருகே சூறாவளிக் காற்றுடன் கனமழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக, நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர்.அறுவடை...

━ popular

“வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும்!” – முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன்!

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் கார்த்திக் என்பவரது வீட்டில் நடைபெற்ற சோதனை முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கோரி அன்பில் மகேஷுக்குச்...