படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!
News365 -
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு இரவு முழுவதும் செல்போனில்...
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…
News365 -
திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில்...
பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட்...
படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!
News365 -
விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை...
எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!!
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.மதுரையில் எல்.ஐ.சி அலுவலகத்தில் தீ பிடித்ததில் திடீா் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பெண் மேலாளா் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளா்...
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…
மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை...
மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம்… மத்தியரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன்...
சேலத்தில் அனுமதியின்றி எருதாட்டம் – இருவர் பலி
சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டிகளில் மாடு முட்டி இருவர் உயிரிழந்துள்ளனா்.சேலம் மாவட்டம், செந்தாரப் பட்டியில் அனுமதியின்றி எருதாட்டப் போட்டி நடத்தினா். அதில் மாடு முட்டி சக்திவேல் என்பவா் பலியானாா். அதே போல் சேலம் மாவட்டத்தில்...
கடலூரில் பிரபல ரவுடி சுட்டுப் பிடிப்பு!!
நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஷ்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஸ்கரின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். குறிஞ்சிப்...
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் – துணை முதல்வர்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000...
உற்பத்தி பற்றிய நமது பார்வை மாற வேண்டும் – ராகுல் காந்தி
கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் பொன் விழா நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த...
கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை சிஆர்சி டிப்போ பகுதியில் கரும்பு விற்பனைக்காக கொண்டு வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகை அன்று காலை குளித்து...
8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம்… பொங்கல் பரிசுத் தொகை வாங்க வந்தபோது சுற்றிவளைத்த கிராம மக்கள்…
அடகு கடை நடத்தி சுமார் 300 பவுன் நகைகளுடன் 8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம் ரூ 3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த போது மோசடி நபரின் தாயாரை காருடன் கிராம மக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு...
மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.2,500, பிச்சிப்பூ ரூ.2,000, கனகாம்பரம் ரூ.2,000, சம்பங்கி ரூ.150,...
━ popular
கட்டுரை
விசில் அடித்த பாஜக! டிடிவியின் திடீர் முடிவு! இனிதான் ஆட்டமே இருக்கு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
saminathan - 0
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்துள்ளது வரவேற்கத் தக்கது என்றும், இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...


