கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
News365 -
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
News365 -
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
News365 -
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான...
கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
News365 -
காரை விலைக்கு வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த புகாரில்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கோவிந்தபுரம் ஊராட்சி மாந்தியாபுரம் பகுதியில் பட்டக்கார...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக வழங்கப்பட்டன.திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மருங்கூரை...
தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல – சிபிஐ திட்டவட்டம்
மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்றசிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களுக்கு சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி காரணம்...
திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி…
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், வேப்பம்பட்டு அருகிலுள்ள அயத்தூர் கிராமத்தில்...
வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கடும் அவதி
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் காணப்படும் வெடிப்புகள் காரணமாக வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க செல்லபாண்டியன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. வடக்கு, தெற்காக நெல்லையில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும்...
திமுக வடக்கு மண்டல பயிற்சி மாநாடு… பங்கேற்பதற்காக முதல்வர் புறப்பட்டார்…
திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை புறப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் இன்று மாலை திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த...
10 ரூபாய் டாக்டர் காலமானார்!! ஊரே திரண்டு வந்து அஞ்சலி!!
திருச்செந்தூா் அருகே வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து வந்த பிரபல டாக்டா் காலமானாா்.திருச்செந்தூா் அருகே 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்கு வெறும் ரூ.10 மட்டும் வாங்கிக் கொண்டு சிகிச்சை பாா்த்து வந்த பிரபல...
நூல் விலை உயர்வை கண்டித்து 50% உற்பத்தி நிறுத்தம் – ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து நாளை முதல் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 50% உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை முதல் 50% உற்பத்தி நிறுத்த போரட்டத்தில் ஈடுபடுவதாக ஜவுளி...
ஈஷா மஹாசிவராத்திரி விழா பணிகள் மும்முரம்… 29 கோவில்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்…
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா, நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவாி...
பாம்புக் கடியால் உயிரழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும்...
━ popular
கட்டுரை
முறிந்த பாஜக சூழ்ச்சி! ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
saminathan - 0
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்த இடங்களில் பெரிய அளவில் மாறுதல் இருக்க வாய்ப்பில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து...


