spot_imgspot_img

மாவட்டம்

240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி…பாழடைந்து கிடக்கும் அவலம்…

விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் ஆதாரமாக உள்ள 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட...

மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்…மாநிலச் செயலாளர் தலைமை…

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக...

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர்...

மருந்தகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!

தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தஞ்சாவூரில்...

மாணவனின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய தாளாளர்!

குமாரபாளையம் தனியார் பள்ளியில் பயின்ற மாணவனுக்கு கல்வி கட்டணம் செலுத்தாததால் மாற்று சான்றிதழ் பெற மாணவனின் தாயை தகாத வார்த்தையில் திட்டும் பள்ளியின் தாளாளர்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள மாரக்கால் காடு பகுதியில் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்...

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!

கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம்...

கதறி அழுத மாணவர்கள்… பிரியா விடை கொடுத்த தலைமை ஆசிரியை…

திருப்பத்தூர் அருகே தலைமை ஆசிரியை விட்டு பிரிய மனமில்லாமல் டிசியை வாங்கிக் கொண்டு கதறி அழுத மாணவர்கள் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில்...

ஆளங்குளம் அருகே மின்கம்பம் சாய்ந்ததில்  5 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆலங்குளம் அருகே கடங்கேரி கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.  இதனால்,...

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96 வகை பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை வரவேற்கிறது. 857 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு வரும் புதன்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறித்துள்ளாா்.கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெரு மாள் கோவில்களில்...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன். அழுதபடியே சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.கபடி வீரரான இவர், நேற்று கபடி விளையாடும்போது கையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்த உடனே மீண்டும்...

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரனை வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில்...

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

2025 ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டாா். திருவள்ளூரில் மொத்த வாக்காளரின் எண்ணிக்கை மொத்தம் 35,31,045 வாக்காளர்கள் உள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 3531045 வாக்காளர்கள் உள்ளனர். 2025 ஆண்டுக்கான  இறுதி...

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம்...

━ popular

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நேர்ந்த பேரவலம்!

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு நவ்ஃபலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க...