மாவட்டம்

இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி

சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...

நாகர்கோவிலில் புதிய மாநகராட்சி அலுவலகம்

நாகர்கோவிலில் ரூபாய் 10 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகம் 10 கோடிய ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்...

காலை உணவுதிட்டம் மாணவர்களுடன் உதயநிதி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தில் காலை உணவு அறிந்தினார். அமைச்சர் உதயநிதி நேற்று நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில்...

26 கிராம் தங்க சங்கிலி – திருடிய பெண்ணுக்கு வலை

பொன்னேரியில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 26 கிராம் தங்க சங்கிலி திருடிய பெண். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் நகைக்கடையில் பெண் ஒருவர்...

உயிருக்கு போராடிய மயில் – காப்பாற்றிய அதிகாரிகள்

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மயிலை அதிகாரிகள் காப்பாற்றினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர்.மயிலாடுதுறை மாவட்டம் செட்டித் தெரு அருகே மயில் ஒன்று மின் கம்பியில் சிக்கி...

ஆரணியில் முத்துமாரியம்மன் தேர் பவனி

ஆரணியில் முத்துமாரியம்மன் தேர் பவனியில் பக்தர்கள் பரவசம் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு மகா தேரோட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள எஸ்.வி.நகரம் கிராமத்தில் மாசி மாத 150ம் ஆண்டு பிரம்மோற்சவ...

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் யானைகள் அட்டகாசம் செய்கிறது.வேலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் இதற்கு உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல் கிராமத்தில் விவசாய நிலங்கள்...

நாமக்கலில் முதன் முறையாக புத்தக திருவிழா

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தத் திருவிழா நடைபெறுகின்றது. மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா...

விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும் மனிதர்கள் ஏராளம். அதேபோன்று அனைத்து கிராமங்களிலும்...

ஈரோட்டில் மக்கள் ஆர்வம் – தென்னரசு நம்பிக்கை

ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு,...

ஈரோட்டில் விறுவிறு வாக்குபதிவு – வெற்றி யாருக்கு?

ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள்  வெற்றி யாருக்கு என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். திருமகன் ஈவெரா, ஈரோடு...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...