மாவட்டம்

இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி

சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...

காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு!

காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மாணவனின் கழுத்தை அறுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்ன திருப்பதி என்பவர்...

பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 10 வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி வீட்டில்...

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து...

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!

வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்! திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில்...

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி...

தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!

தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு! தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா...

கார் ஓட்டுநரை மிரட்டிய யானை – உயிர் தப்பிய ஓட்டுநர்

கார் ஓட்டுநரை மிரட்டிய காட்டு யானை! அலறி அடித்து தப்பித்த டிரைவர்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகளின்...

திருவள்ளூரில் தவறான சிகிச்சை- ஒருவர் மரணம்

திருவள்ளூரில் புறநோயாளியாக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளித்தால் ஒருவர் மரணம் - மருத்துவமனை மீது புகார்! திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஒருவர் மரணமடைந்ததாக அவரின் உறவினர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொன்னேரி அருகே உள்ள...

ஆலமரத்தில் எரிந்த தீ-தனியே அணைத்த இளைஞன்

அரியலூர் ஆலமரத்தில் தீ; தனியாக தீயை அணைத்த இளைஞன் - குவியும் பாராட்டுகள். அரியலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை இளைஞர் ஒருவர் போராடி அணைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள...

கோவில் விழாவில் இருதரப்பு மோதல் 6 பேர் படுகாயம்!

கோவில் விழாவில் இருதரப்பு மோதல்: 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கோயில் திருவிழாவின் ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.புவனகிரி அருகே சாத்தப்பாடி...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...