மாவட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!
தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...
அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!
News365 -
லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி ...
கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!
நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை...
வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!
News365 -
குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...
நீட் தேர்வுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்: பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நீட் நுழைவுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொன்னேரி சார்பு நீதிமன்ற வளாகத்தின் எதிரே இன்று திரண்ட...
கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 11-ஆம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மீது பெண் பரபரப்பு புகார்: திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி. விஜய் மோகன் மீது, திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக இராணிப்பேட்டை மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவ்யலட்சுமி என்ற பெண் பரபரப்பான புகார் மனுவை அளித்துள்ளார்.தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச்...
ஈரோடு சந்தையில் சரிவைச் சந்தித்த மஞ்சள் விலை: குவிண்டாலுக்கு ரூ.300 குறைவு!
மஞ்சள் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் ஈரோடு சந்தையில், கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்துவந்த மஞ்சள் விலை, கடந்த இரண்டு நாட்களாகச் சரிவைக் கண்டுள்ளது வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. ஒரு மாத உயர்விற்குப்...
டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம்!
நீட் (NEET) தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் 1 மணி நேரத்திற்கு மேலாக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.300-க்கும் மேற்பட்ட...
நீட் முறைகேடு: டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.கொந்தளிக்கும் மாணவர்கள்...
தூத்துக்குடியில் லாக்-அப் மரணம்? தென்பாகம் போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு; உடலை வாங்க மறுத்துப் போராட்டம்!
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர், மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அடித்துக் கொன்றதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில்...
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில், தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்கி தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சம்பவத்தின் பின்னணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே...
மதுரை காமராஜர் பல்கலை.: வகுப்பறைக்குள் புகுந்து SFI மாணவர்கள் கைது! – “இதுதான் ஜனநாயகமா?” என மாணவர்கள் கொந்தளிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வகுப்பறைக்குள் புகுந்து இந்திய மாணவர்கள் சங்கத்தின் (SFI) மாணவர்களைத் தமிழ்நாடு காவல்துறை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்துள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும்...
அங்கன்வாடிக்குள் புகுந்து ஆய்வு செய்து அத்துமீறல்?: த.வெ.க நிர்வாகி மீது பெண் ஊழியர் புகார்!
கள்ளக்குறிச்சி அருகே பெண் ஊழியர் தனியாக இருந்தபோது அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து, அனுமதியின்றி ஆய்வு செய்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகத் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பணியாளர்...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
