மாவட்டம்

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...

திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தவறான நேரத்தை காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 17 லட்சத்து 56 ஆயிரத்து 109 பேர்...

ஆந்திர பக்தர்களால் திடீரென பரவிய செங்கல் வழிபாடு – கோயில் நிர்வாகம் அதிர்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில்  சொந்தமாக வீடு கட்டவேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு  வணங்கிய ஆந்திர மாநில பக்தர்களால் கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து 14...

அரசு மருத்துவர்கள் புதிய சாதனை – டைட்டாணியம் உலோகத்தால் ஆன விலா எலும்பை பொறுத்தி கூலி தொழிலாளிக்கு மறுவாழ்வு

malignant bone tumor என்ற அறிய வகை விலா எலும்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய கூலி தொழிலாளிக்கு டைட்டாணியம் உலோகத்தால் ஆன செயற்கை விலா எலும்பு பொறுத்தி கிண்டி கலைஞர் அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள்...

தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்

கொடைக்கானலில் தனியார்  நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள் குடும்பத்தினருடன் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார்...

ஏசி வாங்குவதில் தகராறு…இளம்பெண் தற்கொலை

திருவள்ளூர் அருகே ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் -26 அவர் உடன் படித்த   புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் பூத் எண்.247 வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதே...

மதச்சார்பற்ற கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் – ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

தேனி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு முக்கிய அரசிய கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை செலுத்தி...

வாக்கு சாவடியில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியீடு – தேர்தல் விதிமுறைகள் மீறல் சர்ச்சை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனித் தொகுதியில் வாக்கு செலுத்திய நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையம் முன்கூட்டியே வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் தருணங்களை படம் பிடித்து வெளியிடுவது சட்ட விரோதம் என...

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் பகுதியில் அமைந்துள்ளது அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீடு. இவர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் ஒட்டப்பிடராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஒட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர்...

காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.90 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல்…பறக்கும் படையினர் அதிரடி…

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில்...

━ popular

The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (ஜூலை 18) திரைக்கு வரவுள்ளது. நோலன் படம் என்றாலே திரையரங்குகளில் அசல் சினிமா அனுபவத்தை...