மாவட்டம்
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...
ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
News365 -
சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...
ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி
காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி
கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி...
திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி
திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 - 17...
கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து...
தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!
தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி!
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்...
நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்’ – கடலூர் தாசில்தார்
கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு
கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,...
தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட 9 வயது சிறுமி
9 வயது 'இன்ஸ்டா குயின்' தந்தை படிக்கச் சொல்லி கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் இவர்களுக்கு ஒரு மகன், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதான பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா...
தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த...
ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!
ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாதான்! உடனே வாங்க!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் சங்கரன்கோவில் எலுமிச்சை மார்க்கெட்டில் கடந்த வாரம் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் 80 ரூபாய்க்கு விற்பனையாகின.சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்...
போதையில் ரகளை – கடலூர் காவலர் கைது
போதையில் ரகளை - 3 பிரிவின் கீழ் கடலூர் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது
கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். கடலூரில் காவலராக பணியாற்றும் இவர், புதுச்சேரிக்கு வந்து மது குடித்தார். இதில் போதை தலைக்கு ஏறி கன்னியகோவில்...
அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு
அரசு பேரூந்து மோதியதில் காவலர் உயிரிழப்பு
தாம்பரம் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேரூந்து மோதியதில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் மழைக்கு இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர்...
━ popular
தேர்தல் 2026
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா். கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...
