மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.சம்பவத்தின் பின்னணி: தூத்துக்குடி அமுதா...

கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி சஸ்பெண்ட்! – அமைச்சர் நடவடிக்கை

கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைத் திருட்டில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள் 4 பேர் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்ட அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் 8 பேரை கூண்டோடு பணியிடை நீக்கம்...

சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகளும், பட்டாசுகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் குடோன்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டாசு தயாரிப்பு குடோனில் இன்று...

35 ஆண்டுகளுக்குப் பின் உறைக்கும் வறட்சி: எல் நினோ தாக்கத்தால் உதகையில் கருகும் மலைக் காய்கறிகள் — விலைக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்தில் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரின்றி பயிர்கள் பாழாவதைத் தடுக்கக் காசு கொடுத்து லாரிகள்...

திருச்செங்கோடு அருகே ஏரியில் இறங்கி போராட்டம்.. மாற்று இடம் கோரி 100-க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தல்

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் குளத்துவளவு அருந்ததியர் குடியிருப்பில் வாழும் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஏரி நீரால் வீடுகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்து மாற்று இடம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.30 ஆண்டு கால துயரம்: இலுப்புலி கிராமம்...

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: நன்னிலத்தில் 2,500 மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து 3 கி.மீ. பேரணி!

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அரசு...

சிவகங்கையில் நீட் எதிராக ‘ஜனநாயகத்திற்கு பாடை கட்டி’ நூதன போராட்டம்! கைது.

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் அணுகுமுறையைக் கண்டித்தும் சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் (தவாக) 'ஜனநாயகத்திற்கு பாடை கட்டி' ஊர்வலமாக வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.'பிணம்' போல் சித்தரித்து நூதன போராட்டம் சிவகங்கை தெப்பக்குளம்...

‘ஜனநாயகன்’ திரையிடலில் தேர்தல் தோல்வி வீடியோ: விருதுநகரில் திரையரங்கை முற்றுகையிட்ட தேமுதிகவினர்!

விருதுநகரில் 'ஜனநாயகன்' திரைப்படச் சிறப்புக் காட்சியின் போது, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்த வீடியோவை ஒளிபரப்பியதைக் கண்டித்து, திரையரங்கை 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ விருதுநகரில்...

சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்: பிரதான நுழைவாயிலை அமர்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் கடும் பரபரப்பு...

பாண்டியன் எக்ஸ்பிரஸ் இனி சோழவந்தானிலும் நிக்கும்!.. தெற்கு ரயில்வேயின் அதிரடி பரிந்துரை.. பயணிகள் நிம்மதி!

மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், வாலாந்தூர் மற்றும் வள்ளல்நதி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் (Express Trains) நின்று செல்ல வழிவகை செய்யக் கோரி, தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு மதுரை கோட்டம் அதிகாரப்பூர்வப் பரிந்துரையை அனுப்பியுள்ளது.சோழவந்தான் மற்றும்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...