மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

‘சிறத்தை’ பட பாணியில் நூதன மோசடி: “மொட்டை அடித்தால் ரூ.15,000” — சேலத்தில் மர்மநபரை நம்பி ஏமாந்த 3 பெண்கள்!

"கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும்" எனப் போலி பிரச்சாரம் — செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் காவல்துறையில் புகார்!பிரபல திரைப்படமான 'சிறத்தை' பாணியில், கொரோனா பரவாமல் தடுக்க மொட்டை அடித்தால் அரசு ரூ.15,000 நிவாரண நிதி வழங்கும்...

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.வழக்கில் பின்னணி! தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்...

ஆளுநர் கையால் பட்டம் பெறுவதில் திடீர் மாற்றம்? நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிருப்தி!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் நேரில் பட்டம் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் தொடர் அதிருப்தியைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட வழக்கமான மரபுப்படியே அனைவருக்கும் ஆளுநர்...

இது வரைக்கும் பல லட்சம் ரூபாய் நிதி கொடுத்துருக்கேன்.. இன்னும் கொடுப்பேன்: யாசகம் பெற்று நிவாரண நிதி வழங்கிய முதியவரின் நெகிழ்ச்சிப் பேட்டி!

தான் யாசகமாகப் பெற்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ள முதியவர், இதுவரை பல லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.யாசகம் பெற்ற பணத்தில் நிவாரண நிதி: விழுப்புரத்தைச்...

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் புதிய...

குவாரி எதிர்ப்பு போராட்டம் பரபரப்பு: மப்டி காவலர் தாக்குதல்… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

மதுரை அருகே சட்டவிரோதக் குவாரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, சாதாரண உடையில் (மப்டியில்) இருந்த காவலரை, குவாரி தரப்பைச் சேர்ந்தவர் எனத் தவறாக நினைத்துப் பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் விவரம்: மதுரை பகுதியில் இயங்கி வரும்...

தருமபுரி ரயில் நிலையத்தில் பயங்கரம்: பெங்களூர் – சேலம் ரயிலில் தீ விபத்து; உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் - சேலம் பேசஞ்சர் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் விவரம்: பெங்களூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்றும்; இல்லையெனில் அந்தப் பட்டமளிப்பு விழாவையே ரத்து செய்ய வேண்டும் என்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர்...

ஆரணி அருகே பரபரப்பு: 3-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை — 5 ஆண்டுகளுக்குப் பிறகு ‘போக்சோ’வில் வாலிபர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பாக 3-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரைத் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்...

நெல்லையில் அதிர்ச்சி: ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரத்தில் இரட்டிப்பு எனக்கூறி ரூ.1.78 கோடி மோசடி செய்த இருவர் கைது!

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் 6 வாரங்களில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, படித்த பெண்கள் உட்பட பலரிடம் ரூ.1.78 கோடி மோசடி செய்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த இருவரை நெல்லை மாநகர குற்றப்பிரிவு...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...