மாவட்டம்
கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...
பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!
பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி, மேல்மலையனூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும்...
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, தங்க தாயத்து, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பத்திரக்கோட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது 2...
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாக மதுரை உயர்நீதிமன்ற...
விழுப்புரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம், ஒருவர் பலி.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு. நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி...
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா – ஏப்ரல், மே முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி…
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் பட்டாம்பூச்சி பூங்கா, கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வழக்கமான செவ்வாய்க்கிழமை...
வாக்களிக்க சென்று திரும்பிய போது நேர்ந்த கோர விபத்து!! 4வயது சிறுவன் பலி!!
வானகரம் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் தாம்பரம் சாலையில் விபத்து ஏற்பட்டது. அதில் 4 வயது சிறுவன் உயிர் இழப்பு, 4 மாத குழந்தை, தாய் உட்பட உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனா்.திருவேற்காட்டை சேர்ந்த கிருபா மற்றும் அவரது குழந்தைகள்...
அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம்
தாராபுரம் அமராவதி ஆற்றில் தீர்த்தம் எடுத்த போது மலைத்தேனீ கொட்டியதில் 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம், குப்பிச்சிபாளையம், வரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த 60...
கள்ளக்குறிச்சி – டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெருமாநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச்...
கோத்தகிரி: தேயிலை தோட்டங்களின் நடுவே ஜகரண்டா மலர்கள் – சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
கோத்தகிரி கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களின் நடுவே மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் கோத்தகரியும் முக்கிய பங்கு வகிக்கிறது....
கள்ளக்குறிச்சி: டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது நகர பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி,...
━ popular
இந்தியா
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வான்சுக்...
