மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

ஓடும் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்குப் பிரசவம்: சக பயணிகள் மற்றும் போலீசாரின் துரிதத்தால் அழகான ஆண் குழந்தை பிறப்பு!

எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்த்த சக பெண் பயணிகள் மற்றும் போலீசாரின் மனிதநேயச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரயிலில் திடீர் பிரசவ...

தாராபுரம் அருகே இளம்பெண் தற்கொலை: வரதட்சணைக் கொடுமைக்குப் பலியா? உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் திருப்பூரில் பரபரப்பான சூழல்...

“திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம்”: ராமநாதபுரம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவு!

திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ரூ.12,778 கோடி மதிப்பிலான அனல்...

மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்ட வரைவு மனுவை அளிக்க வந்த இளைஞர்களை அவர் சந்திக்காமல் சென்ற சம்பவம்...

கோயில் நிலத்தைத் தொடர்ந்து அடுத்து ரூ.60 கோடி அரசு நிலம்! பழனியில் அடுத்தடுத்து நடக்கும் பகீர் மோசடி!

பழனி நகராட்சிக்குச் சொந்தமான மற்றும் பட்டா ஆவணங்களில் 'அரசுப் புறம்போக்கு' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான நிலம், தனியாருக்கு விதிகளுக்குப் புறம்பாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே கோயில் நிலப் பத்திரப்பதிவு மோசடி வழக்கில் சிக்கியுள்ள...

தென்காசி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

95 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி நீர் பாசனம்; 2,147 ஏக்கர் விளைநிலங்கள் பலன்பெறும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அறிவிப்பு!தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள அடவி நயினார் கோவிலாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவப் பாசனச்...

23 ஆண்டு கண்ணீர் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக இருந்த மகனை மீட்ட தாய்!

பஞ்சாபில் நடந்த நெகிழ்ச்சியான தாய்ச் சந்திப்பு; உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர்!கோவை அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகனை, பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கொத்தடிமையாக இருந்தபோது தாய் நேரில் சென்று மீட்டெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம்...

செஞ்சியில் தவெக எம்எல்ஏவைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்!

செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கிய தவெக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரரைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செஞ்சி...

பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்நிலம் மீட்கப்பட்டு, தற்போது...

இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி மாற்றம்: 2 புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!

நிர்வாக வசதிக்காகச் சென்னை மற்றும் திருச்சி என இரு மண்டலங்களாகப் பிரிப்பு — கூடுதல் ஆணையர்கள் மேற்பார்வையில் கோயில்கள் இயங்கும்!தமிழ்நாட்டில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும், துறை ரீதியான நிர்வாகப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...