மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

திருச்செந்தூரில் அதிசயம்: 80 அடி கடல் உள்வாங்கியதால் வெளிப்பட்ட புராதன கல்வெட்டு – பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை!

'24 புண்ணிய தீர்த்தங்களின் அடையாளமா?' – தொன்மைச் சின்னங்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வலியுறுத்தல்!முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், திடீரென சுமார் 80 அடி தூரத்திற்குப் பின்வாங்கிய கடல் நீரால், அங்கிருந்த...

ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

'நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்' என மனைவியிடம் உருக்கம்: நிதி நிறுவனம் மீது போலிஸில் புகார்!கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் முறையற்ற நெருக்கடியால் மனமுடைந்த விவசாயி...

திடீர் பரபரப்பு! குற்றாலம் மெயின் அருவியில் பேரிகார்ட் சரிந்து விபத்து – பயணிகள் காயமடைந்ததால் பதற்றம்!

காலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்: முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலால் பரபரப்பு!தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதிகளில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, அங்கு கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது....

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் சீண்டல்: போக்சோ சட்டத்தில் ஆய்வகப் பொறுப்பாளர் கைது – வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் இயங்கிவரும் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில், முதலாம் ஆண்டு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆய்வகப் பொறுப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்...

மேகேதாட்டு அணைக்கு எதிராகத் தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்குக் கண்டிப்பும் எதிர்ப்பும் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்...

கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!

நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும் கார் பருவ சாகுபடிச் சிக்கலும் வற்றாத ஜீவ...

சோளிங்கரில் தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் ஆதரவாளர்கள் வன்முறை: செய்தியாளர்கள் மற்றும் யூடியூபர் மீது சரமாரி தாக்குதல்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவ பின்னணி சோளிங்கரில் உள்ள திரையரங்கு ஒன்றில் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்ட போது,...

சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!

தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கைப் பலகைகளை வைக்க...

கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: காவல்துறையினரை நுழைய விடாமல் தடுத்து வழக்கறிஞர்கள் அட்ராசிட்டி ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழைவதற்குத் தடை விதித்து, அவர்களை உள்ளே செல்ல விடாமல் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்ப பகுதியில் கடுமையான பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.போராட்டத்திற்கான பின்னணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் பொய் வழக்கில்...

கி.பி. 7ஆம் நூற்றாண்டு பல்லவர் கால அரிய சிற்பங்கள் கண்டெடுப்பு: மணலூர்பேட்டை அருகே வரலாற்று ஆய்வாளர்கள் சாதனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே உள்ள கூவனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோவிலில், வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கள ஆய்வு மேற்கொண்ட குழுவினர் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச....

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...