மாவட்டம்

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...

நீலகிரியில் சோகம்…காட்டு யானை தாக்கி இருளர் இணத்தை சேர்ந்தவர் பலி…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி அருகேயுள்ள கொணவக்கரை தாளமொக்கை என்ற பழங்குடி குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னானின் மகன் ரகு. இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது...

சேலம்: ரயில்களில் தேவையில்லாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்கு பதிவு

சேலம் ரயில்வே கோட்டத்தில் எவ்வித காரணமும் இல்லாமல் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.ரயில்களில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அபாச சங்கிலி வசதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி இந்த சங்கி்லியைப்...

அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த கொடியை அகற்றக்கோரி சிவலிங்கம் என்பவர் தலைமையில்...

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் – மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை…

இஸ்ரேலில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன். குடும்ப சூழ்நிலை காரணமாக...

கிருஷ்ணகிரி: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலி!!

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர் திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். இன்று அதிகாலை...

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு என பெரிய கருப்பன் கூறியுள்ளாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரிய வழக்கில், திமுக வேட்பாளர் பெரியகருப்பன்...

ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனுக்கு பாஜக உற்சாக வரவேற்பு…

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் (M. Bhojarajan) அவர்களுக்கு, அக்கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அளிக்கப்பட்டது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக...

+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் கொண்டாடினர்.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அளவில் 98.87 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு...

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் – அன்சாரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

"எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினேன், ஆனால்..." திமுக தலைவா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு தமிமுன் அன்சாரி உருக்கம் தெரிவித்துள்ளாா்.சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும்...

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் சுரேஷ் (45)  என்பவரின் 6 லட்சம் மதிப்பிலான...

━ popular

“இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேறவில்லை!” – வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தது ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வெளியேறப் போவதாக கடந்த சில நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்கு அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "நாங்கள் இந்தியாவை விட்டு எங்கும்...