மாவட்டம்
பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...
தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...
போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை
திருவள்ளுர் அருகே இரவு வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞர் பிடிப்பட்டார். அந்த இளைஞர் ஏன், எதற்கு தப்பி ஓடினார் என்ற சுவராசியமான தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் அருகே போலீசார் வாகன...
விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...
━ popular
உலகம்
அமெரிக்காவின் 3,500 தடைகளை உடைத்த ஈரான்: வீழாத ‘எதிர்ப்புப் பொருளாதார’ ரகசியம் என்ன?
N K Moorthi - 0
உலக அரங்கில் வல்லரசு நாடான அமெரிக்கா, தனக்குக் கட்டுப்படாத நாடுகள் மீது விதிக்கும் மிகக் கொடூரமான ஆயுதம் 'பொருளாதாரத் தடை' ஆகும். இந்த வகையில், ஈரான் மீது மட்டும் அமெரிக்கா இதுவரை 3,500-க்கும்...
