மாவட்டம்

அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!

நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...

கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...

தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...

விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் வருகையின் போது,...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், துணை...

சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்...

மதுரை: இன்டக்ஷன் அடுப்பு ஸ்டாக் இல்லை…விறகு அடுப்புகளை தேடும் பெண்கள்…

மதுரையில் வீட்டு உபயோக சமையல் எாிவாயு சிலிண்டர்களின் வரத்து குறைவால், பெண்கள் பலரும் விறகு அடுப்புகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் - அமெரிக்க போர் எதிரொலியாக, தமிழகத்தில் வர்த்தக சமையல் எாிவாயு சிலிண்டர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள்,...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாா்.இந்நிலையில்...

​மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் சுந்தர்.சி: அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி அதிரடி!

அதிமுக கூட்டணியல் புதிய நீதி கட்சியின் சார்பிபல் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு...

கடத்தில் வழக்கில் திடீர் திருப்பம்…காவல்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

புரட்சி பாரதம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி,  ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான  கடத்தல் வழக்கை ரத்து செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் மனுதாரா் வழக்கை திரும்ப பெற முன்வந்ததை தொடர்ந்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி...

திரை கவர்ச்சியாளன் நான் இல்லை… காற்று அடித்தால் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்களிப்பவர்கள் – சீமான்

திருப்பத்தூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, “மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்து அதிகாரம் பெறுவது மனிதநேயத்தை புதைப்பதாகும். ஒரு மனிதனுக்கு சராசரியாக 422 மரங்கள்...

ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல்  மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் குறித்து முக்கியமான தீர்ப்பை உயர்நீதிமன்ற கிளை...

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்...

━ popular

தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...