மாவட்டம்

அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!

நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...

கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...

தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த, பறக்கும் படையினர் அதிரடி சோதனை.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில்...

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை…கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர்-ஊட்டி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, காந்தி மைதானம் மற்றும்...

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்: 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் ராணுவ உதவியுடன் உயிருடன் மீட்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில், செல்பி எடுக்க முயன்றபோது 150 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்த வாலிபர், சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு...

சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.சம்பவம்...

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்குப்...

விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்; 17 லட்சத்தைத் தாண்டிய மொத்த வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் முடிவில், மாவட்டத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கணிசமாக உயர்ந்துள்ளது...

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்

வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 23, 2026) ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர்...

கள்ளக்குறிச்சி கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் – பாபு முருகவேல் கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளாா்.கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு பிறகு...

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் நிலவரம் 2026: 10 தொகுதிகளில் 29.62 லட்சம் வாக்காளர்கள்!

வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகள் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் SIR-க்கு பின் 29.62 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.​திருவள்ளூர்: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...

அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவனின் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் தனியார் உணவகத்தில்...

━ popular

தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...