மாவட்டம்

இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி

சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...

சேலம் மாவட்ட ஜல்லிகட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார்,...

ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில்...

காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி

கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி...

மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம்கலந்த மனைவி

மதுபாட்டிலில் ஊசி மூலம் விஷம் கலந்து கொடுத்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் அருகே அரங்கேறியுள்ளது. நட்புக்காக குடித்த நண்பனும் உயிரிழந்த சோகம்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர்கள் சுகுமார் - கவிதா தம்பதி....

பூந்தமல்லி அருகே இளைஞர் ஒருவர் விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம்

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் புகைப்பட கலைஞர் ஆவார். பணி நிமித்தமாக ஸ்ரீபெரும்புதூர் சென்று வீடு திரும்பியபோது செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி...

கொத்தடிமையாளர்களை மீட்டு செங்கல் சூளை தொடங்கி வைத்த  மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இரண்டாவது கட்டமாக 40 கொத்தடிமையாளர்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் 4.05 லட்சம் மதிப்பில் செங்கல் சூளை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கிய திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியர் ஆல்பி ஜான்...

சேலத்தில் பேத்தி கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி!

நான்கு வயது பேத்தியை கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி, மற்றொரு குழந்தையை கொல்ல முயன்றபோது உறவினர்கள் தடுத்து நிறுத்தினர்.சேலத்தில் நான்கு வயது பேத்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை, உறவினர்கள் மடக்கி பிடித்ததால் மற்றொரு கைக்குழந்தையின் உயிர் தப்பியது.சேலம்...

அச்சிறுப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைப்பு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 19 வணிகக் கடைகாரர்கள் வாடகை செலுத்தாததால் அந்த கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிகுட்பட்ட தாமரை குளக்கரை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் உள்ளது.அந்த 33 கடைகளில் அரிசி கடை, குளிர்பான...

இன்ஸ்டன்டாக முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – கணவர் கைது

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சேர்ந்த பெண் வேலூரில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்த நிலையில் ,  8 மாதத்தில் காதல் கசந்து கொலையில் முடிந்திருக்கிறது.காதலியை ரகசிய திருமணம்...

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி பேருந்து விபத்து – 25 மாணவர்கள் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு...

━ popular

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என பொன்னேரி பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.  ​கிரிஷ் சோடங்கர் அவர்களே, செல்வப்பெருந்தகை அவர்களே, டி.கே. சிவக்குமார்...