மாவட்டம்

இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...

மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…

மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...

சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...

ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி

சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...

தென்காசியில்  திருமணம் ஆன பெண் கடத்தல் – பெற்றோர் உட்பட ஏழு பேர் மீது வழக்கு

தென்காசி அருகே வேற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த இளைஞரை தாக்கி பெண்ணை கடத்திச் சென்றதாக பெற்றோர் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு...

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சாலைகள், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரண்டு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.வாலாஜாபாத் முதல் கீழச்சேரி சாலை முடிவு வரை மற்றும் சிங்கபெருமாள்கோயில் முதல் ரெட் ஹில்ஸ் சாலை வரை ஆகிய இரண்டு சாலைகளும்...

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்- போராட்டம்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.மேலும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான...

திருவள்ளூர் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.வாகனம்...

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன் பெறுங்கள்...

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி அசோக் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்கு...

வரி கட்டாத கடைகளுக்கு சீல்- திருவள்ளூர் மாநகராட்சி ஆணையர்

ஜனவரி 10ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கா. ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாநகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன....

விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை

விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து விருத்தாச்சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம்...

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுக் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஐந்து பேர்...

━ popular

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின் சின்னமாக மாறிவிட்டது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...