மாவட்டம்
அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!
நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள்...
கோவை மாநகராட்சியில் போர்க்களம்: ரூ. 40 கோடி ஊழல் புகாரால் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே பயங்கர மோதல்!
கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40...
பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...
தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை முறியடிப்போம் – துணை முதல்வர் காட்டம்
தமிழ், தமிழ் என கூறி ஒன்றிய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என தஞ்சையில் துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளாா்.தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள்...
ஈரானில் சிக்கி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை… !!
ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போர் பதற்றத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் படகில் சிக்கி தவிப்பதால், அவர்களை மீட்டு வர அவா்களது உறவினர்கள் ஒன்றிய அரசுக்கு...
தாய் மரணம்: துயரத்துடன் மகள் +2 தேர்வு எழுதிய சோகம்!!
தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ என்ற மாணவி எழுதினாா். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகும்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள, வசந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். விவசாயியான இவருக்குக்...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் அதாவது (எச்5என்) இருப்பது கண்டறியப்பட்டது. அண்மையில்...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விழுப்புரம் மாவட்டம் சூரப்பாளையம் பகுதியில் உள்ள 21 பெண்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு மினி பேருந்தில் ...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ஈரோடு திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலில் ராஜகோபுரம், சிவன் மற்றும் அம்மன் சந்நிதிகள், பரிவார சந்நிதிகள், புதிய நுழைவாயில் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள்...
கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
காரை விலைக்கு வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்த புகாரில் குன்னூரைச் சேர்ந்த கண் மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் முரளி (57)....
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால் வெட்டி 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கோவிந்தபுரம் ஊராட்சி மாந்தியாபுரம் பகுதியில் பட்டக்கார...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக வழங்கப்பட்டன.திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மருங்கூரை...
தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல – சிபிஐ திட்டவட்டம்
மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்றசிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களுக்கு சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி காரணம்...
━ popular
மாவட்டம்
அமைச்சர்கள் நீட்டிய பணத்தை மறுத்த குடும்பம்.. “சிஎம் ஒரு இரங்கல் கூட சொல்லல”.. நாகர்கோவிலில் வெடித்த பயங்கர பரபரப்பு!
நாகர்கோவிலில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலை வாங்க மருத்துவமனைக்கு வந்த தமிழக அமைச்சர்கள் வழங்கிய அரசு நிதியுதவிகளை, "முதலமைச்சர் ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை" என்று கூறி, அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்து...
