மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

கோவை சுகுணாபுரம் சக்தி மாரியம்மன் கோவில் விழா: பக்தர்களுடன் உற்சாகமாக நடனமாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை சுகுணாபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.விழாவின் போது நடைபெற்ற...

சொத்து பிரச்னையில் கொடூரம்: கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணி – போலீஸ் வலைவீச்சு!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறில் கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (66). இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்டகாலமாகச் சொத்து தொடர்பான...

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதி திரட்டி குடும்பத்தாரிடம் வழங்கி நெகிழ்த்திய அவருடன் பணியாற்றிய பேட்ச் காவலர்கள்!

சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு, அவருடன் பணியாற்றிய 6,971 தோழர்கள் இணைந்து ரூ.22 லட்சம் நிதி திரட்டி வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரிதாபமாக பிரிந்த உயிர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர்...

“நான் செய்தது தவறுதான்”: தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்த இளைஞர் ஆகாஷ் ஜாமீனில் விடுதலை – உருக்கமான பேட்டி!

தஞ்சாவூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ், நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.சம்பவத்தின் பின்னணி கடந்த சில நாட்களுக்கு...

கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற தம்பதி அதிரடி கைது: 1,400 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை மாநகரில் சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வீட்டின் மூலம் விற்பனை செய்து வந்த கணவன், மனைவியை போதைப்பொருள் தடுப்புத் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.ரகசியத் தகவலும் அதிரடி சோதனையும் கோவை மாநகரப் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி...

ஆர்ப்பரிக்கும் ஆகாய கங்கை: ஆபத்தை உணராமல் செந்நிற வெள்ளத்தில் சாகசக் குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'ஆகாய கங்கை' நீர்வீழ்ச்சியில் திடீரென நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, செந்நிறமாக வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையிலும், ஆபத்தை உணராமல் பயணிகள் சில குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செந்நிறமாக மாறிய...

“பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களா சொல்வதா?”… வனத்துறையின் ஒரே அறிக்கையால் அலறும் மேகமலை பலியர் பழங்குடிகள்!

இயற்கையோடு இணைந்து தலைமுறை தலைமுறையாகக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வனத்துறையின் முதற்கட்ட அறிக்கை ஒன்றால் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பலியர் பழங்குடியினரின் பூர்வீக வாழ்விடம் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை மற்றும் அரசரடி...

40 நாட்களுக்கு முன் இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு: குழந்தைகளால் வெளிவந்த மெல்லக் கொல்லும் விஷ மர்மம்! ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் 

இயற்கையாக மரணமடைந்தார் எனக் கருதி புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை, 40 நாட்களுக்குப் பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞரின் திடீர் மரணம் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்...

கோவையில் ஓணம் பண்டிகை கோலாகலம்: கேரள பாரம்பரிய உடையில் அசத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்!

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை புன்னகை, உற்சாகம் மற்றும் கலாச்சார கலைநிகழ்ச்சிகளுடன் மிகக் கோலாகலமாகத் தொடங்கிக் கொண்டாடப்பட்டது.பாரம்பரிய உடையில் மாணவ, மாணவிகள் விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. கல்லூரியில்...

தவெக ஆடியோ சர்ச்சை: 2 கோடி ரூபாய் தேர்தல் செலவுப் பேச்சு குறித்து ஒன்றிய செயலாளர் விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜி.கே. சங்கர் மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் எனக் கூறி இணையதளங்களில் வெளியான ஆடியோ பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை...

━ popular

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

"கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!" – கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் பற்றிய முழுமையான வழிகாட்டி!வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதற்கும், கடன் அட்டைகள் (Credit Card)...