மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!

மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, கோபிசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர மக்களின் நலன் சார்ந்த பல்வேறு...

ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு

ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபரை, சமயோசிதமாகச் செயல்பட்ட அருகில் இருந்த கடைக்காரர்கள் வெளிப்புறமாக மற்றொரு பூட்டுப் போட்டு உள்ளேயே சிறைபிடித்தனர். காவல்துறையினர் வந்து கதவைத் திறந்தபோது, உள்ளே இருந்த நபர் கையும்...

மதுரையில் பரபரப்பு – மாநகராட்சி முன் சாக்கடையில் குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது!

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த...

“நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்” – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 80 வயது மூதாட்டியிடம் வாங்கிய 3 பவுன் தங்க நகையை 4 ஆண்டுகளாகத் திருப்பித் தராத நபரைக் கண்டித்து, அவரது வீட்டின் முன்பாகக் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அப்பகுதியில் பெரும்...

பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன்...

திருச்சியில் பயங்கரம்: 40 நாட்களில் 3-வது போதை ஊசி மரணம் – வாலிபர் சஞ்சய் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரணை!

திருச்சி மாநகரப் பகுதியில் போதை ஊசிப் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடுத்தடுத்து பலியாகி வரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசியால் நிகழும் 3-வது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.திருச்சி...

சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர்...

அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!

"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க 'எஸ்டி' (ST - பழங்குடியினர்) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதியன் பழங்குடியினத்தைச் சேர்ந்த...

ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர முறையீடு!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...