நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று துவங்கியது…
News365 -
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த...
கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை...
மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க தனிகவுண்டர்கள் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த...
திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...
மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் கைது – பெற்றோர் புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில் கை எலும்பு முறிவு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார். தலைமை ஆசிரியர் கைது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாப்பாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அரசு...
அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்
மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் 3 கோடியே...
மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு எஸ்டி காலணியில்...
ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியதுதேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான எலக்ட்ரீசியன் ராஜா...
பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்
பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி பகுதியில் 140 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து...
கூடுதல் விலைக்கு கொய்யாப்பழம் ஜூஸ் : வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு
திருவள்ளூரில் கொய்யாப்பழம் ஜூஸுக்கு விலையை விட ரூபாய் 18 கூடுதலாக வசூல் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சூப்பர் மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் அடுத்த காக்களுர் ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...
சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்
சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) மக்களுக்கு அவர்களுக்கான பிரிவில்...
திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!
உங்க Gift லிஸ்ட்ல இதையும் சேர்ததுக்கோங்க. திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!
நீங்கள் சிந்திக்கக்கூடிய பல அருமையான யோசனைகளில் உங்க நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி மிகவும் அழுத்தமான விஷயமா இருக்கும் இல்லையா ?எப்படி சரியான உடையைக் தேர்ந்தெடுப்பதற்கு...
வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் – வசமாக சிக்கிய விஏஓ
ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 லஞ்சம் வாங்கிய ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது .ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் தனது பெரிய மாமனாருக்கு வாரிசு சான்றிதழ் வேண்டுமென்று, ஆசனூர் கிராம...
“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல்...
━ popular
கட்டுரை
மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்! கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும் உண்மைகள்!
saminathan - 0
பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...