தாய் மரணம்: துயரத்துடன் மகள் +2 தேர்வு எழுதிய சோகம்!!
News365 -
தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ...
கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!
News365 -
கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...
ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!! 20 பெண் பக்தர்கள் படுகாயம்… ஒருவர் பலி!!
News365 -
விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற...
வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
News365 -
திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான...
படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு இரவு முழுவதும் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டுருந்த சைக்கோ மனைவி.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துகிராலா மண்டலம் சிலுவூரைச் சேர்ந்த லோகம் சிவநாகராஜு (45), லட்சுமி மாதுரி தம்பதியினருக்கு 2007-ல் திருமணம்...
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…
திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா். அங்கு காரில் இருந்து இறங்கிய அவருக்கு வழக்கறிஞா்கள் சங்கத்தினா் பொன்னாடை...
பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடுமையான நலிவை சந்தித்து வருகிறது. இதனால், தொழில் நடத்த முடியாமல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.முன்னர் வீடுகள், கட்டிடங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு,...
படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!
விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம்...
எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!!
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.மதுரையில் எல்.ஐ.சி அலுவலகத்தில் தீ பிடித்ததில் திடீா் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பெண் மேலாளா் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளா்...
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…
மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை...
மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம்… மத்தியரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன்...
சேலத்தில் அனுமதியின்றி எருதாட்டம் – இருவர் பலி
சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டிகளில் மாடு முட்டி இருவர் உயிரிழந்துள்ளனா்.சேலம் மாவட்டம், செந்தாரப் பட்டியில் அனுமதியின்றி எருதாட்டப் போட்டி நடத்தினா். அதில் மாடு முட்டி சக்திவேல் என்பவா் பலியானாா். அதே போல் சேலம் மாவட்டத்தில்...
கடலூரில் பிரபல ரவுடி சுட்டுப் பிடிப்பு!!
நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஷ்கரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பிரபல ரவுடி சுபாஸ்கரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஸ்கரின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். குறிஞ்சிப்...
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் – துணை முதல்வர்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000...
━ popular
மாவட்டம்
தாய் மரணம்: துயரத்துடன் மகள் +2 தேர்வு எழுதிய சோகம்!!
தாயின் சடலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருக்கும் போது +2 பொதுத்தேர்வினை மனுஸ்ரீ என்ற மாணவி எழுதினாா். சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவிக்கு இவா் ஒரு எடுத்துக்காட்டாகும்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள, வசந்தவாடி...


