மாவட்டம்
எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!
பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு...
குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....
சிகிச்சையின்போது கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...
ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில்...
திருவள்ளூர் அருகே ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ரவுடிகள்
திருவண்ணாமலை மாவட்டம் மேல் சீசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31). இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் எம்.எம் என்ற துரித உணவகம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் கடைக்கு வந்த இருவர் சிக்கன் ரைஸ் இரண்டை கேட்டு சாப்பிட்டு...
மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை செல்ல தடை
மணிமுத்தாறு அருவி மாஞ்சோலை செல்ல தடைமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு...

சிவகாசி வெடி விபத்தில் 8 பேர் பலி – முதல்வர் இரங்கல்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.வெடி விபத்தில்...

+2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம்
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 தேர்வில் திருப்பூர் முதலிடம்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில் 23 ஆயிரத்து 242 மாணவ மாணவர்கள் தேர்ச்சி அடைந்து...

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி
நவம்பர் 6, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது. நவம்பர் 19 ,2023 அல்லது நவம்பர் 26,2023 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்மானிக்க மாநில அதிகாரிகளுக்கு சுதந்திரம் அளித்தது.இந்நிலையில் இன்று தமிழகத்தில் கோவை,...

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது.
மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை எப்படித்தான் கடவுள் படைத்தாரோ என்கிற கேள்வி...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :
ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் :
திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது .இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குறை தீர்ப்பாளர்,...

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..
கோவையில் மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோவை செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரும், குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து செட்டிப்பாளையம் நோக்கி வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தனர்....
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூா்...
━ popular
திருக்குறள்
85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
842....