உற்பத்தி பற்றிய நமது பார்வை மாற வேண்டும் – ராகுல் காந்தி
கல்விக்கு அப்பால் உற்பத்தி பற்றிய நமது பார்வையிலும் மாற்றம் வேண்டும் என...
கரும்பு விற்பனை மந்தம்…வியாபாரிகள் வேதனை…
News365 -
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தஞ்சை கரந்தை...
8 ஆண்டுகளாக தலைமறைவான குடும்பம்… பொங்கல் பரிசுத் தொகை வாங்க வந்தபோது சுற்றிவளைத்த கிராம மக்கள்…
News365 -
அடகு கடை நடத்தி சுமார் 300 பவுன் நகைகளுடன் 8 ஆண்டுகளாக...
மல்லிகை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
வரத்து குறைவு காரணமாக மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மதுரை...
ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில், கரூர் மாவட்டத்தில்...
குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் – 10 பேர் கைது
திருப்பூரில் குப்பை கொட்டுவதை எதிா்த்து மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா்.திருப்பூர் மாவட்டம், காளிபாளையம் பகுதியில் நேற்று குப்பை கொட்ட வந்த லாரிகளை குப்பை கொட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்...
பழைய கட்டிடத்தால் பறிபோன பிஞ்சு உயிர்: திருவள்ளூர் அரசுப் பள்ளியில் சோகம்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்று (டிசம்பர் 16) மதிய இடைவேளையின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...
இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை...
கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்
கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகர காவல் துறையில்...
சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….
சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு...
திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது – தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல சர்வே தூண்தான். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான்...
ஐஜி ராஜேஷ்வரி, காவலர்கள், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மதுரை கிளை உத்தரவு
காவல்துறை ஐஜி ராஜேஷ்வரி IPS, உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிசிஐடி மேல் விசாரணை நடத்த மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புலன் விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மீது துரை...
வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…
ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம், முத்துலட்சுமி தம்பதியரின் 5 வயது மகன் சாய்சரண்,...
மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது.தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்திதொழிற்சாலையை முதல்வர்...
━ popular
கட்டுரை
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே
”தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தலைவிதி வழிகாட்டுகிறது. எதிர்ப்பவர்களுக்கு அது இடைஞ்சல் ஏற்படுத்துகிறது” – கிளின்தெஸ்முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் அமைதியானவர், கூச்ச சுபாவமுள்ளவர். அதோடு அவருக்கு வாய் குழறல் பிரச்சனையும் இருந்ததாவது...


