மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து நுழைந்த மர்ம நபர்கள், சுமார் ₹5,000 மதிப்பிலான மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லாக்கரை உடைக்க முடியாததால் கைவரிசை இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையின்...

“காட்டு விலங்குகள் ஆபத்து!” – நீலகிரியில் டாஸ்மாக் நேரத்தைக் குறைக்கக் கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகை!

நீலகிரி மலைப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சுற்றுலா மையமான...

பையன்களுக்கே டைரக்ட் ‘வீடியோ கால்’.. கரூர் ஹாஸ்டல் விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி நடவடிக்கை!

கரூர் அரசு சமூக நீதி விடுதியில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவர்கள், அங்கு பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவு, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் உடனடியாகச் செயல்பட வைத்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் நிலவும் உணவுப்...

பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி: 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! பூந்தமல்லியில் பரபரப்பு!

பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை அடுத்து, உணவருந்திய 17 மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் இந்த அரசு உதவி...

கோவை ஈஷா கிராமோத்சவம் 2026: மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோலாகலத் தொடக்கம்!

ஈஷா (Isha Foundation) சார்பில் கிராமப்புற விளையாட்டுகளையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் 'ஈஷா கிராமோத்சவம்' 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சிறப்பாக நடைபெற்றன.தமிழ்நாட்டின் 6 மண்டலங்களில்...

கள்ளக்குறிச்சியில் சிபிஐ(எம்) தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்: குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான...

பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 பழங்குடியின குழந்தைகள் மீட்பு: மீண்டும் பள்ளியில் சேர்த்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை

செங்கல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.வி.களத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு உள்ளது. இங்கு சில குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் தேவிகா தலைமையிலான 'சிங்கப்பெண்' சிறப்பு...

4 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாக சொல்கிறார்கள்: அந்த பத்திரத்தை யார் கொடுத்தாலும் அவர்களுக்கு வீடு பரிசு – அமைச்சர் கீர்த்தனா அதிரடி

சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தான் 4 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாக வதந்தி பரப்பி வருபவர்களுக்குப் பதிலடி கொடுத்து அவர் விடுத்த...

தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் முகமது பர்வேஸின் உளறல் பேச்சு: புதுக்கோட்டையில் அரங்கேறிய சுவாரசியம்!

புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்த திட்டங்கள் மற்றும் எண்கள் குறித்த...

சினிமா படப்பிடிப்பின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள அரசன் கோடை கிராம மக்களின் பல ஆண்டுக்கால கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பின் போது அளித்த வாக்குறுதியை...

━ popular

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

"கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!" – கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் பற்றிய முழுமையான வழிகாட்டி!வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதற்கும், கடன் அட்டைகள் (Credit Card)...