மாவட்டம்

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107...

விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு – மு.க. ஸ்டாலின்

மூன்று மாவட்ட கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர் .தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு...

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம்

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரதம், கரகாட்டம், கோலாட்டத்துடன் தொடங்கிய புத்தகக் காட்சி திருவிழா களைகட்டியது.தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கி.ரா. நினைவரங்கத்தில் தொடங்கியது. மே 11ம் தேதி...

ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி

காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.பெருமாள்பதி மற்றும் மச்சினாம்பதி வனத்தையொட்டி...

திருவள்ளூரில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி

திருவள்ளூரில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடைபெரும் இந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன மணிகள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெருமந்தூரில் கடந்த 2016 - 17...

கோவையில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்! தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து...

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த +2 மாணவி!

தந்தை இறந்ததை அறிந்தும் தேர்வு எழுத வந்த பிளஸ் 2 மாணவி! கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தந்தை இறந்ததை அறிந்தும் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்...

நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்’ – கடலூர் தாசில்தார்

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவு கடலூரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பங்க் ஊழியர்களுக்கு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும்,...

தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட 9 வயது சிறுமி

9 வயது 'இன்ஸ்டா குயின்' தந்தை படிக்கச் சொல்லி கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் இவர்களுக்கு ஒரு மகன், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதான பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா...

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த...

━ popular

ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாணை பெற்றது தமிழ்நாடு தான்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக்...