தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...
ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் முட்புதற்குள் புகுந்து விபத்து…
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வேன் சாலையை விட்டு இறங்கி முட்புதற்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.வேம்பாரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளி வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர்-ல் இருந்து வேம்பாருக்கு 10 பள்ளி மாணவர்களை...
சாம்பாரில் எலி… கேண்டினுக்கு சீல் வைத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை
திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சாம்பாரில் எலி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து கேண்டினை இழுத்து சீல் வைக்க தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது....
மனுபான கடையை அகற்ற கோரிய மனு முடித்து வைப்பு…
ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசையில் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.ராமநாதபுரம் நாடார்வலசையில் மது கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகளை சுற்றிலும் கோயில்கள், கல்விக்...
ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…
ஆம்பூர் கலவர வழக்கில் 191 பேர் மீதும் இன்று திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015 ஆம் ஆண்டு போலீசாரை தாக்கி நடந்த கலவர...
ரூ.20 கோடி செலுத்தினால் தான் விசாரணை – உச்சநீதிமன்றம் அதிரடி
எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியது.திருச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஓட்டல் நடத்தி வந்தது. குத்தகை காலம் முடிந்துவிட்டதால்...
திருவள்ளூரில் சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு
திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில்...
பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை தலையிட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை
பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி செய்வதற்கான பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை திருப்புவனம் வழியாக...
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று துவங்கியது…
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாசர் பார்வையிட்டனர். கலைஞர் காப்பீடு திட்டம் சமுதாய வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின்...
கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை காலி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
மகளிர் உரிமை தொகை விண்ணபிக்க தனிகவுண்டர்கள் – ஈரோடு ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 340 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. நாளைமுதல் அக்டோபர் மாதம் வரை...
━ popular
அரசியல்
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி...


