மாவட்டம்
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...
ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
News365 -
சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...
சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.சம்பவம்...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்குப்...
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்; 17 லட்சத்தைத் தாண்டிய மொத்த வாக்காளர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் முடிவில், மாவட்டத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கணிசமாக உயர்ந்துள்ளது...
வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்
வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 23, 2026) ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர்...
கள்ளக்குறிச்சி கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் – பாபு முருகவேல் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளாா்.கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு பிறகு...
திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் நிலவரம் 2026: 10 தொகுதிகளில் 29.62 லட்சம் வாக்காளர்கள்!
வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகள் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் SIR-க்கு பின் 29.62 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர்: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...
அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவனின் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் தனியார் உணவகத்தில்...
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்கப்படுவதாகவும், பதுக்கி...
12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம் என 109 தேர்வு மையங்களில் 11,345 மாணவர்கள்,...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது – மத்திய சுகாதார அமைச்சகம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். 2021.51 கோடி...
━ popular
சினிமா
அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்
பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.மதுரை: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொதுமக்களிடம்...
