மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
சங்கராபுரம் அருகே பரபரப்பு: சுடுகாட்டுப் பாதை இல்லாததால் கரும்புத் தோட்டம் வழியே கொண்டு செல்லப்பட்ட சடலம் – நில உரிமையாளர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சுடுகாட்டிற்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், சடலத்தை எடுத்துச் செல்வதில் இருதரப்புக்கு இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து, நில உரிமையாளரைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரும்புத்...
விழுப்புரம் அருகே பரபரப்பு: அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி கார் மீது கல்வீச்சு!
விழுப்புரம் அருகே அதிமுக உள்நாட்டு அரசியல் பூசல் காரணமாக, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பசுபதியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த வாக்குவாதம்
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியில், அதிமுக...
நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!
நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் தர மறுத்த விவசாயி ஒருவரை இடைத்தரகர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.விளம்பரம் ஒருபுறம்; கள நிலவரம் மறுபுறம்
சோழவந்தான், ஊத்துக்குளி, தென்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்...
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான தாமிரபரணி ஆறு, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை...
வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதை ஆசாமிகளின் அட்டகாசம்...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்கலைக்கழக...
போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட...
விதியை மீறி கனிம வளக் கொள்ளை: சோழவந்தான் MLA ஆதரவாளர்கள் மீது அலங்காநல்லூர் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி நள்ளிரவிலும் தடையின்றி அரங்கேறி வரும் பிரம்மாண்ட கனிம வளக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்துடன் நடக்கும் இந்த முறைகேட்டால், காவல்துறை மற்றும்...
ராமநாதபுரத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை: நவாஸ்கனி எம்.பி மாலை அணிவித்து மரியாதை!
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.வெண்கல சிலைக்கு மாலை மரியாதை
ராமநாதபுரம் அடுத்த பட்டினம்காத்தான்...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
