மாவட்டம்
அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!
News365 -
லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி ...
கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!
நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை...
வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!
News365 -
குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்
News365 -
திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம்
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...
“நீட் தேர்வும் EWS இட ஒதுக்கீடும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்றன”: மன்னார்குடியில் மதிவதனி ஆவேசப் பேச்சு!
ஏழை, எளிய மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள் மருத்துவராகக் கூடாது என்பதற்காகவே மத்திய பாஜக அரசு நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளதாகத் திராவிடக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றம்சாட்டியுள்ளார்.இருசக்கர வாகனப் பரப்புரை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெரியார் சிலை...
மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றியதாகப் புகார்
வீரவநல்லூர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த அருண்குமாருக்கும்...
கோவையில் அதிர்ச்சி: கல்லூரி மாணவர்கள் அறைகளில் ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி சோதனை!
கோவையில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், புறநகர் பகுதிகளில் தனி வீடு எடுத்துத் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களின் அறைகளில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்...
சங்கராபுரம் அருகே சீலை உடைத்து ரொக்கம், லேப்டாப் திருடிய மெடிக்கல் உரிமையாளர் கைது!
சங்கராபுரம் அருகே சட்டவிரோதக் கருக்கலைப்பு புகாரில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட மெடிக்கலின் சீலை உடைத்து,ரூ.5,50,000 ரொக்கம் மற்றும் மின்னணுப் பொருட்களை எடுத்துச் சென்ற கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சோழம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த 'அருண் மெடிக்கல்'...
3-வது நாளாக நீடிக்கும் நெல்லை பேப்பர் மில் தீ விபத்து: அணையாமல் எரியும் காகிதக் குவியல்கள்! சாம்பல் மழையால் மக்கள் அவதி
நெல்லை அருகே கொண்டா நகரம் கல்லூர் பகுதியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 3-வது நாளாகத் தொடர்ந்து எரிந்து வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடி வருகின்றனர்.நெல்லை மாநகர் பகுதியைச் சேர்ந்த...
கடல் சீற்றம்: லெமூர் கடற்கரை மூடல் – மணலில் புதைந்த கடைகள், சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை காரணமாகக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதை அடுத்து, புகழ்பெற்ற லெமூர் கடற்கரை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கள்ளக்கடல் எச்சரிக்கை
குமரி மாவட்டத்தில் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை...
15 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் குடும்பங்கள்: ரூ.40,000 லஞ்சம் கேட்பதாக மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் இருளில் வாழ்ந்து வரும் அவலநிலையும், அதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.15 ஆண்டுக்கால இருள் வாழ்க்கை
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட...
பல்லடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊழியரே பணி: காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதம் – வீடியோ வைரல்!
பல்லடம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே பணிபுரிவதால், நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரே ஊழியரால்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: 14 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு செய்த வழக்கில், முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.வழக்கின் பின்னணி
மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான...
கும்பகோணம் அருகே ₹3 கோடி பணத்துடன் சென்ற வங்கி வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவர் காயம்!
கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இருந்து பல்வேறு வங்கிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட ₹3 கோடிப் பணத்துடன் சென்ற வங்கி வாகனம், தாராசுரம் அருகே டயர் வெடித்துச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தின் பின்னணி மற்றும் மீட்புப் பணிகள்:
டயர் வெடித்து...
━ popular
லைஃப்ஸ்டைல்
கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!
"கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!" – கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் பற்றிய முழுமையான வழிகாட்டி!வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதற்கும், கடன் அட்டைகள் (Credit Card)...
