மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற குட்கா கடத்தல் கும்பலை, பொதுமக்கள் துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...

காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கிப் பிடித்த காவலரை, மதுபோதையில் கன்னத்தில் அறைந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர் விபத்துகள் சுற்றுலாத் தலமான நீலகிரியில் உள்ளூர் மக்களின்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ருத்தி சேத்தி நேரில் பாராட்டு!வரலாற்றையும் நிகழ்வுகளையும் தங்களது கேமரா கண்கள் மூலம் உறைய வைத்து உலகிற்கு அளிக்கும் புகைப்படக் கலைஞர்கள், ஓசூரில் மாபெரும் ரத்த தான...

ஐரோப்பாவில் வேலை தருவதாக ரூ.12 கோடி மோசடி செய்த முன்னாள் போலீஸ் காவலர் – மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

கோவை இரயில் நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ராயல் டிரெய்னிங்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகள் — பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்...

நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதியைச் சூழ்ந்த கரும்புகை — அணைக்கத் தீவிரப் போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் அருகே இயங்கி வரும் பிரபலத் தனியார் பேப்பர் மில்லில் (காகித ஆலை) இன்று பிற்பகலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மளமளவெனப் பரவிய தீ: கல்லூர்...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் வரும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையின்படி, பஞ்ச பூத ஸ்தலங்களில்...

கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை பாஜக நடத்தி வருகிறது.நீதிமன்ற வழக்கு மற்றும் அனுமதி அதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் தேசியக்கொடி பேரணிக்கு கோவை மாநகர போலீஸாரிடம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது....

கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!

ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு!கடலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பரப்புரையாளர்களை நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள்...

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம் — கிராமத்தில் சோகம்! ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக்...

━ popular

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த சுயநல அரசியலும், அல்பத்தனமான விவாதங்களும் அரங்கேறி வருவதாகப் பிரபல பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். லிபர்ட்டி தமிழ்...