மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
விழுப்புரம் அருகே பயங்கரம்: சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 10 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்!
விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர...
கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர் மண்ணிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தவெக கட்சிப் பேருந்தையே மீண்டும் மேடையாகப் பயன்படுத்தியிருப்பது கரூர் மக்களிடையேயும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையேயும் கடுமையான மனவேதனையை...
“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 கோயில்களுக்குச் சொந்தமான ₹25,000 கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள் அவசர அவசரமாகத் தனியாருக்குப் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...
அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!
அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சரண்யா அறி ஐஏஎஸ் தனது 2 வயது மகனை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். அவரது...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் முதல்வர் விஜய்: பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மேயர் கவிதா!
தமிழக முதல்வர் விஜய் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும்...
5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூரில் கொத்துப்பரோட்டா!” — கரூரில் தமிழக முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
"நான் சும்மா ஒரு 5 நிமிடம் பேசினதுக்கே சில பேரால் தாங்க முடியவில்லை. கொளத்தூரில் அப்படியே 'கொத்துப்பரோட்டா' போடுவது போல பதறிப்போய் சத்தம் போடுகிறார்கள்" என்று தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளைத் தனது பாணியில் கிண்டலாகச் சாடியுள்ளார்.
கரூரில் இன்று நடைபெற்ற...
ஆலங்குளம் நெல்கிடங்கு தீ விபத்து: சதியா? இயற்கை காரணமா? – அமைச்சர் ப. வெங்கடரமணன் அதிரடி விசாரணை உத்தரவு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, ஏதேனும் திட்டமிட்ட சதியா அல்லது இயற்கை காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை...
பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500 லஞ்சம் வாங்கிய முதுநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
விவரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்தவர்...
கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வருகை தந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக...
மீண்டும் கரூர் மண்ணில் கால் பதித்தார் முதல்வர் விஜய் – மதியழகனை கண்டதும் நெகிழ்ச்சி!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பதவிக்காலத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும், அவர்களுக்கு அரசு வேலைக்கான...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
