மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கரூர் அட்லஸ் மைதானத்தில் இன்று 'கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்' வெகு விமரிசையாகத் தொடங்கியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் முதன்முறையாக கரூர் வருகை தந்தது...
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்...
பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் திரண்ட ஊழியர்கள்:
தமிழ்நாடு...
கரூரில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி: குடிநீருக்கு முண்டியடித்த போலீசார்! பாஸ் கிடைக்காமல் தொண்டர்கள்-போலீஸ் இடையே வாக்குவாதம்!
கரூர் வெண்ணமலை அட்லஸ் மைதானத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குடிநீரின்றித் தவித்த சம்பவமும், அனுமதி அட்டை (பாஸ்) கிடைக்காததால் கட்சித்...
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...
ஐடி நிறுவன அதிபர் பயாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! துபாய் பண பரிவர்த்தனையில் முறைகேடா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஐடி நிறுவன அதிபரின் வீடு மற்றும் அவரது ஊழியர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு: 3 இடங்களில் அதிரடியாக இறங்கிய அமலாக்கத்துறை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் மூன்று வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.தி.மு.க உறுப்பினர் மகனின் இறால்...
அலர்ட்! நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கோடை வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்தாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை...
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு: அண்ணா மாளிகையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்!
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திடக்கழிவு மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் முறைகேடுகளை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த அதிரடி போராட்டத்திற்கான காரணங்கள் இதோ:
மண்,...
கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடியில் புதிய ஆலை: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் விக்ரம் சோலாருடன் ஒப்பந்தம்!
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.விக்ரம் சோலார் (Vikram Solar) நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட முதலீட்டின் மூலம்...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
