மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

பொன்னேரி அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து! – பெயிண்ட் ரசாயனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் இன்று பிற்பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் ரசாயனங்களுடன் சேர்ந்து...

பாம்பு பிடிக்க மறுத்த அதிகாரி – பாய்ந்தது ஒழுங்கு நடவடிக்கை!

​ "வீட்டில் புகுந்த பாம்பைப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை, வனத்துறையை அழையுங்கள்" என்று பொதுமக்களிடம் அலட்சியமாகப் பேசிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலரின் ஓராண்டு ஊதிய உயர்வை (Increment) நிறுத்தி வைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்...

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்...

“அதிகாரிகளின் அலட்சியமே காரணம்!” – மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீதியில் இறங்கிய பழங்குடியின மக்கள்!

குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்கக் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.​​திருவள்ளூர்...

காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.​ ​அதிகாரிகள் ஆய்வில்...

திருச்செங்கோடு அருகே பரபரப்பு: ஏரி வண்டல் மண் திட்டத்தில் முறைகேடு – தியாகியின் பேரன், வழக்கறிஞர் செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக அரசு கொண்டு வந்த இலவச வண்டல் மண் திட்டத்தில் வருவாய்த்துறையினர் முறைகேடு செய்வதாகக் கூறி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தியாகியின் பேரனும், வழக்கறிஞருமான செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ​இந்த அதிரடிப்...

மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் விரிவான விபரம் வருமாறு: ​தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் ​அரியலூர்...

கொடைக்கானலில் பரபரப்பு: தேவாலயத்திற்குள் புகுந்து உலா வந்த ஒற்றைக் காட்டெருமை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று காலையில் திடீரென தேவாலயத்திற்குள் ஒற்றைக் காட்டெருமை ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​தேவாலயத்திற்குள் நுழைந்த காட்டெருமை ​கொடைக்கானல் நகரின் முக்கியப் பகுதியான 7 ரோடு சந்திப்புப்...

மேட்டூர் அணை அருகிலேயே தண்ணீருக்குத் தவிப்பு! காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – போக்குவரத்து கடும் பாதிப்பு!

மேட்டூர் அணைக்கு மிக அருகிலேயே வசித்தும் தங்களுக்குச் சீரான குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, தங்கமாபுரி பட்டினம் பகுதியில் பொதுமக்கள் இன்று காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் – மேட்டூர் சாலையில் போக்குவரத்து...

கரூரில் நாளை முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு: 10 அடி உயர இரும்புத் தகர தடுப்புகளால் மூடப்பட்டது மைதானம்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து கடந்த ஆண்டு பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்த 35 குடும்பங்களுக்கு பணி ஆணை வழங்குதல் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதையொட்டி,...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...