மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

மதுரையில் கொடூரம்: விசாரணைக்குச் சென்றவர் பலி – உயர்மட்டக் குழு அமைக்க தவெக அரசுக்குக் கோரிக்கை!

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் காவல் மரணங்கள்...

பென்னாகரம் தவெக எம்.எல்.ஏ பற்றி வீடியோ: இளைஞர் செல்போனை பறித்து மிரட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகார்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் "ட்ரெண்டிங் பென்னாகரம்" என்ற பக்கத்தை உருவாக்கி, பல்வேறு வகையான பதிவுகளை...

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள் மற்றும்...

காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா...

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.கோவில்கள் மற்றும் மின்விளக்கற்ற பகுதியில் மதுக்கடை லால்குடி -...

மதுரையில் அதிர்ச்சி: சொத்துக்களை அபகரிக்க மாமியாருக்கு போலி ‘இறப்புச் சான்றிதழ்’! மருமகள் மீது ஆட்சியரிடம் புகார் மனு

உயிருடன் இருக்கும் மாமியாருக்கு இறப்புச் சான்றிதழ் தயாரித்து, சொத்துக்கள் மற்றும் நகைகளை அபகரிக்க முயன்ற மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கியில் அம்பலமான மோசடி மதுரை சிக்கந்தர்...

தஞ்சையில் பரபரப்பு: காவல் உதவி ஆய்வாளரின் (SSI) கன்னத்தில் அறைந்த இளைஞர் – பதிலுக்கு தாக்கிய அதிகாரி!

தஞ்சாவூரில் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (SSI) இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னத்தில் பளார் அறைந்த இளைஞர் தஞ்சை பகுதியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளருடன் இளைஞர்...

மதுரை மேலூர் அருகே கோலாகலமான மீன்பிடித் திருவிழா: வலையில் சிக்கிய பாம்பால் பரபரப்பு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கிராமத்தில், அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நாட்டு வகை மீன்களை ஆர்வமுடன் பிடித்து...

இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய கோயில் பூசாரி கைது! தலைமறைவான நண்பருக்கு வலைவீச்சு!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வீடியோவைச் சுற்றிய நண்பனுக்கும் அனுப்பி மிரட்டல் விடுத்த கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.நிகழ்ந்த...

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: இருவர் வெட்டிக் படுகொலை – உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போலீசாருடன் வாக்குவாதம்!

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், இளைஞர்கள் இருவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.நிகழ்ந்த விபரம்: காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில் ஆடி மாதத்தையொட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாகத் தொடங்க திட்டமிடப்பட்டது....

━ popular

டிரம்பிற்கு நெருக்கடி மேல் நெருக்கடி! அமெரிக்கா – ஈரான் போரால் உருவாகும் சர்வதேச அரசியல் திருப்பங்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது தொடுக்கப்பட்ட போர் தற்போது ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக அரங்கில் அது பெரும் பொருளாதார மற்றும்...