மாவட்டம்
அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!
News365 -
லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி ...
கயத்தாறு அருகே நிழற்குடை உணவகத்தில் பரபரப்பு: ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு காவல் துறை தீவிர வலை வீச்சு!
நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை...
வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!
News365 -
குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்
News365 -
திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம்
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...
பர்கூர் மலைப்பாதையில் கரும்பு லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது உயர் மின் அழுத்த மின்கம்பி மோதியதில், மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள...
கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வந்தனர்.அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு மற்றும் சாலை மறியல்
இந்த நிலையில், இன்றும்...
கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!
மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது குறித்துத் தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற...
நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின்...
தூத்துக்குடியில் பரபரப்பு: தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் மிரட்டல்!செல்போன் பறிக்க கூலிப்படை ஏவப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு – எஸ்பியிடம் புகார்!
பதவி பெற 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வற்புறுத்தியதாக மனு – ஆறுமுகநேரியில் பரபரப்பான அரசியல் சூழல்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும்...
“குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பத்மஜா வலியுறுத்தல்!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அமைந்துள்ள மூரார்பாளையம் கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது.
குழந்தைத் திருமணத் தடுப்பு & பெண்கள் முன்னேற்றம்
இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட...
“80-வது சுதந்திர தின விழா:” வாடிப்பட்டியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம் – 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 1,000 வகையான மரக்கன்றுகள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.1,000 மரக்கன்றுகள் நடும் விழா
சுதந்திர தினத்தை வெறும் விழாவாகக் கொண்டாடாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்...
“முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!” – சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!
சேலம் மாவட்டத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடி உயர்வு - சேலத்தில் இருந்து இயங்கக்கூடிய...
எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!
கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க...
சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!
100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக் கூறி, தியாகிகளின் குடும்பத்தினர் விழாவிலிருந்து வெளிநடப்பு...
━ popular
கட்டுரை
விஜய் அடுத்த பிரதமரா? பின்னணியில் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ – அரசியல் களத்தில் பரபரப்பு!
N K Moorthi - 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளுக்குப் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மறைமுக உத்திகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் திரு. மணி அவர்கள்...
