மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

வயிற்று வலி காரணமாக 1 வயது குட்டி யானை உயிரிழப்பு – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சோகம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை கடுமையான வயிற்று வலி காரணமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.​ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை - பச்சைத் தண்ணீர்...

ஆங்கில மோகம்…அழியும் அரசுப் பள்ளிகள் – நீலகிரியில் 10 ஆண்டுகளில் 27 பள்ளிகள் மூடல்!

மலை மாவட்டமான நீலகிரியில், பெற்றோர்களின் ஆங்கில மோகம் மற்றும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் போக்கின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, நடப்பு கல்வியாண்டில் மட்டும் 1 அரசு உதவி பெறும்...

பெரியபாளையம் அருகே விபத்து: அமோனியா வாயு கசிந்த கடல் உணவுத் தொழிற்சாலை அறைகளுக்குப் பூட்டி சீல் வைப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையின் அறைகளுக்கு அதிகாரிகள் படிப்படியாகப் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பெரும்...

சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.​​மாதக் கணக்கில் முடங்கிய குடிநீர்...

ஆலங்குளம் அரசு நெல் கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து: 27 ஆயிரம் மூட்டைகள் தீக்கிரை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ₹3.50 கோடி மதிப்பிலான 27 ஆயிரம் நெல் மூட்டைகள் தீக்கிரையாகின. விடிய விடிய 30 மணி நேரம் போராடி தீயணைப்பு...

ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த அமைச்சர் மற்றும் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள்! ஈரோட்டில் கொதித்தெழுந்த எம்.பி. பிரகாஷ்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முக்கியமான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட அமைச்சரும்,...

பழவேற்காடு எரி கலவர வழக்கு- திருவள்ளூர் நீதிமன்றத்தில் 120-க்கும்  மேற்பட்ட ஆந்திர மீணவரகள் ஒரே நேரத்தில் ஆஜர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். இதனால் நீதிமன்ற...

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருவோர வியாபாரிகள் குண்டுகட்டாகக் கைது – காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

பெரிய வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் தெருவோரக் கடைகளை மட்டும் அகற்றியதாகக் கூறி கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது...

கரூர் கூட்ட நெரிசல் விபத்து – அரசு வேலைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! ​

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர...

அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாணவர் கூட வராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் முற்றிலும் மூடப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...