மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

சுதந்திர தின விழாவில் நேர்ந்த அடுத்தடுத்த சொதப்பல்கள்: விழுப்புரம் ஆட்சியர் ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் பதற்றம்!

மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏற்றிய தேசியக் கொடியின் கயிறு அறுந்து தொங்கிய சம்பவம் மற்றும் கலை நிகழ்ச்சியின்போது திடீரென மின் தடை ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொடி அறுந்து விழுந்த அவலம்: விழுப்புரம் மாவட்ட...

பழனி அருகே தாளையம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்! ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் நிர்வாகி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு – கூட்டம் ரத்து!

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் கட்சியினர் தலையிடுவதாகக்...

சுதந்திர தின பேரணியில் பாஜக – கம்யூனிஸ்ட் இடையே வார்த்தை மோதல்: புதுக்கோட்டையில் திடீர் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சுதந்திர தின பேரணியின் போது பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல் காரணமாக இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.முழக்கங்களால் உருவான மோதல் இந்திய...

காமயகவுண்டன்பட்டியில் கொடியேற்ற நிகழ்வில் பரபரப்பு: குடிநீர் விநியோகக் கோரிக்கை – சுதந்திர தின விழாவில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை – 80-வது சுதந்திர தின விழாவில் சலசலப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் பொதுமக்கள் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்வை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

கள்ளக்குறிச்சியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்:தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சியர் பத்மஜா!

(304 சிறந்த அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் – மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்)இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15-08-2026) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்...

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ₹38 லட்சம் மோசடி… முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!

கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....

சிவகங்கையில் பரபரப்பு: அரசுப் பள்ளி வகுப்பறையில் 12-ஆம் வகுப்பு மாணவர் மீது சக மாணவர் கத்திக்குத்து!

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைக்குள்ளேயே 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் திடீர் மோதல் சாலைகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வரும்...

ஒகேனக்கல்லில் தணிந்தது வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 5,500 கன அடியாக வந்துள்ளதைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த...

குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: வார விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – ஜிலுஜிலு சீசனைக் கொண்டாடி மகிழ்ச்சி!

இயற்கை எழில் கொஞ்சும் தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், சாரல் மழையுடன் சீசன் களைகட்டியுள்ளதை அடுத்து, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான...

அரசு உத்தரவை மீறி ஊராட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகி அதிரடி ஆய்வு: எழுந்து நின்று பதில் கூறிய பெண் செயலாளர் – பழனி அருகே பரபரப்பு!

மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற அரசின் கடுமையான உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் கோப்புகளை ஆய்வு செய்த...

━ popular

தேசிய அரசியலில் விஜய்யின் எழுச்சி: காங்கிரஸ் கட்சியில் உதித்த புதிய நெருக்கடியும் புயலைக் கிளப்பும் கருத்துக்கணிப்புகளும்!

இந்திய அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய அளவில் பிரதமர் ரேஸில் நடிகர் விஜய் முன்னுக்கு வருவது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான...