மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
“நானும் அரசு பள்ளி மாணவிதான்” – அமைச்சர் கீர்த்தனாவின் வாதம் உடைந்தது; அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஆதாரத்தை வெளியிட்ட ஆசிரியை!
சிவகாசி அரசுப் பள்ளி மாணவிகளின் கற்றல் திறனைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அதற்கு விளக்கமளிக்கும் போது தான் ஒரு அரசுப் பள்ளி மாணவி என்று கூறியிருந்தார். ஆனால், அவர் தனியார் நடத்தும்...
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி; விவசாயிகள் கவலை!
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்குத் தக்காளியின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதிய விலை கிடைக்காததால்...
மரத்தின் வேர் முதல் நுனி வரை தேன் சொட்டும் பலாப்பழங்கள்; சுவைக்க ஆளின்றி அழுகுவதாக வத்தல்மலை விவசாயிகள் வேதனை!
தருமபுரி மாவட்டத்தின் 'மினி ஏற்காடு' என்று அழைக்கப்படும் வத்தல்மலையில், இந்த ஆண்டு பலாப்பழம் அமோக விளைச்சல் கண்டுள்ள நிலையிலும், போதிய போக்குவரத்து வசதியும் வாங்குவதற்கு ஆட்களும் இல்லாததால் மரங்களிலேயே கனிந்து அழுகி வருவதாக மலைவாழ் விவசாயிகள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.தருமபுரி...
பட்டாவில் ‘மகன்’ என்பதற்கு பதில் ‘மனைவி’ என குளறுபடி: திருத்த ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!
திருப்பூரில் பட்டா பெயர் மாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடியைச் சரிசெய்ய 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட தொட்டிபாளையம் (பொறுப்பு) கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) அப்துல் ரகுமானை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இதுகுறித்த...
4 கி.மீ தூரம் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்: பேருந்து வசதி கேட்டு சிவகங்கை வேங்கைபட்டி கிராம மக்கள் குமுறல்!
மாற்றத்திற்கான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இந்த அரசு, தங்களது கிராமத்திற்கு ஒரு பேருந்து வசதி கூட செய்து தரவில்லை என்று சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டி கிராம மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் 4 கிலோமீட்டர்...
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் முன்னிலையில்...
ஆதார் ஓ.டி.பி இருந்தால்தான் ஓ.பி சீட்டா?! ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் (OP) சீட்டு பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் மொபைல் ஓ.டி.பி (OTP) கட்டாயம் என்ற புதிய நடைமுறையால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.2 மணி நேரமாகக்...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்கு தாவியதால்- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அதிமுக...
ஓசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி 5 வயது மகனுடன் கைது: போலி பாஸ்போர்ட் தயாரித்ததும் அம்பலம்!
ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 5 வயது மகனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய தகவல் மற்றும் போலீஸ் நடவடிக்கை
ஓசூர்...
திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன மற்றும் பூஜை கட்டண உயர்வு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பொதுநல வழக்கு பின்னணி:
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
