மாவட்டம்

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: செப்டம்பர் 17-ல் கோலாகலம் – இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் வீச்சுடன் தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி...

மேகமலை, வருசநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ (SDPI) கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின்...

ஒரே கல்லில் 2 மாங்காய்! திருவாரூர் குளத்தில் சென்னை ஐஐடி செய்த ‘அதிசயம்’.. டெல்டா வாசிகள் உற்சாகம்!

ரூ.20 லட்சம் மதிப்பில் நன்னிலம் அருகே புதிய தொழில்நுட்ப புரட்சி! நிலத்தடி நீரையும், நிலப்பரப்பையும் மிச்சப்படுத்தும் சென்னை ஐஐடியின் மாஸ்டர் பிளான்!விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், பாசனத்திற்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும் சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தும் நோக்கில், டெல்டா...

பழனியில் ‘ரீ-செக்’ செய்யப்பபடும் கோயில் சொத்துக்கள்.. பொன்மணி IAS கொடுத்த மாஸ் அப்டேட்!

ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்களைத் தடுக்க அரசு அதிரடி! பல நூறு கோடி மதிப்பிலான சொத்துகளை ‘ரீ-செக்’ செய்ய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள்,...

சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த கிருஷ்ணா பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்து எப்படி...

எடப்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மேட்டு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக்கடன்!

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமரிசையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. முதுகில் அழகு குத்தியும், வாகனங்களை இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய...

நெல்லை மின்சார வாரியத்தின் குளறுபடி: மாற்றி பில் அனுப்பிய அதிகாரிகளுக்குக் அபராதம்!

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு நுகர்வோரின் அனுமதி இன்றி மற்றொரு வீட்டின் மின் இணைப்பை ஒன்றிணைத்து தவறாகக் கட்டணம் வசூலித்த நெல்லை மின்சார வாரியத்திற்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.20,000 இழப்பீடு...

“காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!” கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

"சொந்த பந்தங்களுக்குக் கொடுத்து சந்தோஷமா சாப்பிடுவோம்!" - ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து கிராம மக்கள் மகிழ்ச்சி!விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஊதுவத்திப் புகையோடும், மேள தாள சத்தத்தோடும் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்ட...

திருவள்ளூர் அருகே சோகம்: இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி; சிசிடிவி காட்சி வெளியீடு!

திருவள்ளூர் அருகே காக்களூர் எடை மேடை பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து விவரம்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர்...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பரலோக மாதா பேராலய திருவிழா தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில்...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை முற்றுகையிட்டுத் தரையில் அமர்ந்து தீவிர தர்ணா...

━ popular

“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விசிகவைச் சேர்ந்த வன்னியரசுவின் சமீபத்திய நடவடிக்கைகள்...