மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

“சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!” – சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் அதிரடி பேட்டி!

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசுக்கான கால அவகாசம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனங்கள், காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை...

நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பிற்கும் இடையே...

மதுரை கோரிப்பாளையத்தில் இயற்கை அதிசயம்: 20,000 வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வால் வண்ணமயமான அமெரிக்கன் கல்லூரி!

எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கன் கல்லூரியில்,...

திருக்கோவிலூர் கும்பாபிஷேகத்தில் 16 பவுன் நகை கொள்ளை…5 பக்தர்கள் பாதிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் (ஸ்ரீ திருவிக்கிரமசாமி) கோவில் மகா கும்பாபிஷேக விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 5 பக்தர்களிடம் இருந்து மொத்தம் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!

"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ காரசாரமாக தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க மற்றும் பத்திரிகையாளர்களின் விமர்சனங்களுக்கும் அவர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்...

வெள்ளக்கல் குப்பைக் கிடங்கு தீ விபத்து: 36 ஏக்கர் புல் பிளான்ட் பயிர்கள் கருகி சாம்பல்! சுத்திகரிப்பு நீர் நிறுத்தப்பட்டதால் அணைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை!

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரானது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது. ​இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், மாநகராட்சி புல் பிளான்ட் (Pull plant) பகுதிகள்...

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​கலெக்டர் அலுவலகத்தில் பலத்த சோதனை: ​சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த தும்பல்...

போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து 4 மணி நேரத்திற்கு மேலாகியும், ஆளும்கட்சிப்...

கூட்டுறவு கடனை அடைக்க முடியாமல் மனவேதனை: சென்னையில் போராடிவிட்டு வீடு திரும்பிய நாகை விவசாயி அதிர்ச்சி மரணம்

கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயி ஒருவர், மன வேதனையிலேயே உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம் மற்றும் அதற்கு மேல் எடையுள்ள தரமான முட்டைகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (NECC) மண்டல தலைவரும், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...