மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்கக் கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் கடையை முற்றுகையிட்டுத் தரையில் அமர்ந்து தீவிர தர்ணா...

“அடடே.. என்ன ஒரு அழகு!” – திருச்செந்தூரில் கம்பீரமாக தோகை விரித்த மயில்.. நெகிழ்ந்துபோன பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய மனதை மயக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.கோயில் வளாகத்தில்...

பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி காரணமாகச் சார்பதிவாளர் மதுரை அரசு மருத்துவமனையில்...

கீரிமேட்டை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1984–1985ஆம் ஆண்டுகளில் அரும்பட்டு ஊராட்சியில்...

மீனாட்சி அம்மன் கோவில் சொத்து பத்திரப்பதிவு மோசடி: ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி சஸ்பெண்ட்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகனைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து தமிழக அரசு...

திண்டுக்கல்லில் பரபரப்பு: கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியையைத் தாக்கிய தவெக பிரமுகர் கைது!

திண்டுக்கல் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆசிரியையைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த பிரமுகரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கணக்கெடுப்புப் பணியின் போது நேர்ந்த அசம்பாவிதம் திண்டுக்கல் மாவட்டம்...

வந்தவாசியில்  வீட்டிற்குள் வழிமாறி நுழைந்த ராஜாளிப் பறவை – பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அரிய வகை ராஜாளிப் பறவையை, தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஜன்னலில் தவித்த பறவைகள் வந்தவாசி பாலன் தியேட்டர் அருகில் வசிக்கும்...

தனுஷ்கோடியில் சோகம் தவிர்ப்பு: கடல் அலையில் சிக்கிய ஆந்திரக் குழந்தை — உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய மீனவர்கள்!

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்குத் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை மற்றும் கோதண்டராமர் கோயில் ஆகிய கடலோரப்...

கள்ளக்குறிச்சி அருகே சோகம்: இடி மின்னலுடன் பெய்த மழையால் மின் கம்பி அறுந்து விழுந்து 80 செம்மறி ஆடுகள் மின்சாரம் தாக்கி பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் குரூர் கிராமத்தில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த கனமழையின் போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், ஆட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சுமார் ₹25 லட்சம் மதிப்பிலான 80-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள்...

கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ₹14.57 லட்சம் பறிமுதல்!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ₹14.57 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊராட்சி மன்றக்...

━ popular

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு ஒன்று, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அமர்வில் தீவிர விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள...