மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

கோவில் கும்பாபிஷேகத் தகராறு: இளம்பெண் மீது தவெக நிர்வாகிகள் கொலைவெறித் தாக்குதல்! அரியலூர் அருகே பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் ஒருவரைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் பொது இடத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக...

வறுமையை வென்ற ஹோட்டல் தொழிலாளியின் மகள்! வேளாண் படிப்பிற்கான மாநில தரவரிசைப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் மாணவி முதலிடம்!

"வறுமை என்பது ஒருபோதும் திறமைக்கும் சாதனைக்கும் தடையல்ல" என்பதை நிரூபிக்கும் வகையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளியின் மகள் மெர்லின், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்புக்கான மாநில தரவரிசைப் பட்டியலில்...

ஏசி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ₹17,059 மின் கட்டணம்! மின்வாரிய அலட்சியத்தால் ஆண்டிபட்டி அருகே குடும்பத்தினர் திகைப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் வரை 1000 ரூபாய்க்குக் குறைவாக மின் கட்டணம் வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு, இந்த ஜூன் மாதக் கணக்கீட்டில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ₹17,059 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்துப் புகார் அளிக்கச் சென்ற...

நிலக்கோட்டை அருகே பரபரப்பு: எல்.பி.ஜி கேஸ் லாரியில் தீப்பிடித்தால் அணைப்பது எப்படி? இந்தியன் ஆயில் நிறுவனம் தத்ரூப தீ தடுப்பு ஒத்திகை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கேஸ் ஏற்றிச் செல்லும் லாரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தத்ரூப தீ தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.​திண்டுக்கல் மாவட்டம்...

குமரி அணு கனிமச் சுரங்க நீட்டிப்பு: தவெக அரசுக்கு சிபிஎம் கடும் கண்டனம் – திரும்பப் பெற சண்முகம் வலியுறுத்தல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டத்தை நீட்டித்துள்ள தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த உத்தரவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும்...

ஜனநாயகப் பாடம் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: ஊமியம்பட்டியில் வாக்குச்சீட்டு முறையில் விறுவிறுப்பாக நடந்த பள்ளித் தேர்தல்

மாணவர்களுக்குத் தேர்தல் நடைமுறைகள், வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயக மாண்புகள் குறித்து நேரடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட மாணவர் சபைத் தேர்தல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டம், ஊமியம்பட்டியில்...

திருப்பூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 56 வயது தலைமை ஆசிரியர் மீது புகார்

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 56 வயதுடைய தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் 56 வயது...

சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்!

சேலத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று காவல்துறையினர் திடீர் கட்டுப்பாடுகளை விதித்ததால், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.​திராவிடர் கழகத்தின்...

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை…கோவை முழுவதும் 400 போலீசார் அதிரடி சோதனை

கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள்,...

கோவை மாணவர்கள் சாதனை: தேசிய டேக்வாண்டோ போட்டியில் 55 பதக்கங்களை வாரிக்குவித்தனர்

சேலத்தில் நடைபெற்ற 14-வது தேசிய அளவிலான ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 28 தங்கம் உட்பட மொத்தம் 55 பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ​தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற இந்தத்...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...