மாவட்டம்

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...

திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...

தொடர்மழை- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில்...

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...

தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று...

திருவள்ளூர் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டதால் மக்கள் தவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஓதப்பை தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. அதனால் அதன் வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வினடிக்கு 10000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக...

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்...

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை

பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்...

━ popular

ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாணை பெற்றது தமிழ்நாடு தான்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததன் மூலம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது என, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதி மொழிக்...