மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

ஆடி அமாவாசை நெருங்கும் வேளையில் திடீர் பேருந்து நிறுத்தத்தால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அவதி; வழக்கமான வழித்தடத்தில் பேருந்து இயக்கக் கோரிக்கை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, உப்புத்துறை பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து சேவை திடீரென மாற்றப்பட்டதால், சதுரகிரி மலைக் கோவில் பக்தர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆடி அமாவாசை திருவிழா நெருங்கும்...

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை வெள்ள முனியன்கோயில் கிடா வெட்டு பூஜை திருவிழா கோலாகலம்; 1,000 கிலோ ஆட்டுக்கறியுடன் 5,000 பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வெள்ள முனியன்கோயில் கிடா வெட்டு பூஜை திருவிழா பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து...

புதுக்கோட்டையில் பரபரப்பு: 100 நாள் வேலைத்திட்டத்தில் குளம் வெட்டியபோது 516 பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த 516 பழங்காலச் செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குளம் வெட்டும் பணியில்...

குமரி மாவட்டம்: முன்னாள் ரவுடி மரணத்தில் சந்தேகம் – சொத்துக்காகக் கொலை செய்ததாகக் கூறி உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்த பிரபல முன்னாள் ரவுடி கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறி, அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் உடலை...

திருவண்ணாமலை மாநகராட்சி விரிவாக்கம்: ‘நோ’ சொன்ன 54 கிராம மக்கள்… ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட காட்சி!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்களை மீண்டும் பழையபடி கிராம ஊராட்சிகளாகவே மாற்றக் கோரி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மாநகராட்சி இணைப்பிற்கு கடும் எதிர்ப்பு! திருவண்ணாமலை...

கோவையில் கோரச் சம்பவம்! போதைப்பொருள் கும்பல் குறித்துத் தகவல் கொடுத்ததால் கல்லூரி மாணவர் படுகொலை? – நிர்வாகம் மீது தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டு;

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், வளாகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக்...

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி: லோன் தருவதாகக் கூறி மலைவாழ் குடும்பத்திடம் ₹15.5 லட்சம் மோசடி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் குடும்பத்தை குறிவைத்து ஸ்பேம் (Spam) கும்பல் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளது. தனிநபர் கடன் (Personal Loan) வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி, பல்வேறு கட்டங்களாக ரூ.15 லட்சத்து 50 ஆயிரம்...

ஆரணி அருகே பகல் 12 மணிக்கு முன்பே டாஸ்மாக் கடையில் கள்ளச்சந்தை விற்பனை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில், உரிய நேரத்திற்கு முன்பே கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படும் காட்சியடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேர...

“பெண்கள் நம் நாட்டின் கண்கள்”: நடிகை திரிஷாவை அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திரிஷா நற்பணி மன்றத்தினர் கடும் கண்டனம்!

நடிகை திரிஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நட்பைக் கொச்சைப்படுத்துவதா?...

தூத்துக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

தூத்துக்குடி அருகே 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3 மாத தட்டுப்பாடு... கண்டுகொள்ளாத அதிகாரிகள்! தூத்துக்குடி அடுத்துள்ள...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...