மாவட்டம்

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...

மானாமதுரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகளின் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள்...

கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பட்டது PM2 மக்னா யானை – வனத்துறையினர்

கூடலூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி மூதாட்டியை அடித்துக் கொன்ற PM2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட யானையை விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் விடுவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி...

போலீசாரை பார்த்து தப்பி ஓடிய இளைஞர். போலீசிடம் பிடிப்பட்ட கதை

திருவள்ளுர் அருகே இரவு வாகன சோதனையில் இருந்த போலீசாரை கண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிய இளைஞர் பிடிப்பட்டார். அந்த இளைஞர் ஏன், எதற்கு தப்பி ஓடினார் என்ற சுவராசியமான தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர் அருகே போலீசார் வாகன...

விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்…. அச்சமடைந்த கிராம மக்கள் Wild Elephants encroached on the Farmlands… Scared villagers

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுகளை விட்டு வெளியே வந்த நான்கு காட்டு யானைகள் சீரியம்பட்டி கிராமத்திலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சீரியம்பட்டி கிராமத்தில் புகுந்த நான்கு காட்டு யானைகளும் தற்போது ஈச்சம்பள்ளம் காட்டுக்குள் புகுந்திருக்கிறது.யானைகள் வனப்பகுதியிலிருந்து மீண்டும...

━ popular

விவேக் இறப்பாருன்னு எதிர்பார்க்கல…. கலங்கிய வடிவேலு!

நடிகர் வடிவேலு, விவேக் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் 80 - 90களில் நகைச்சுவை என்றாலே அது கவுண்டமணி - செந்தில் தான். இவர்களின் காம்போவில் வெளியாகும் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது. அதேபோல...