மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
கடலில் சூறாவளிக் காற்று: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிரடித் தடை
கடலில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்து, தடை விதித்துள்ளது....
“சார் ப்ளீஸ் போகாதீங்க சார்!” பட்டுக்கோட்டையில் 2,000 மாணவர்கள் கண்ணீர் மல்கப் போராட்டம்; தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!
"சார், எங்களை விட்டுட்டுப் போகாதீங்க சார்... நீங்கதான் எங்க பள்ளிக்கூடத்துலேயே இருக்கணும்" என்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாகக் குரலெழுப்பியும், மாணவிகள் கண்ணீர் விட்டுப் பாதங்களைத் தொட்டுக் கதறியும் தங்களது தலைமையாசிரியரைத்...
திருப்பரங்குன்றம் மலையில் விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளதா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
"திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அளவீடு அறிக்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 'ப்ரைவி கவுன்சில்' (Privy Council) உத்தரவுக்குப் பிறகு, குறிப்பாக மலை மீது ஏதேனும் புதிய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்" என்று...
“8 வருஷம் மாற்றுப் பணியில் இருந்த டீச்சர் எங்களுக்கு வேண்டாம்!” கோவில்பட்டி அருகே மாணவர்கள், பெற்றோர்கள் அதிரடிப் போராட்டம்!
"கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென வரும் ஆங்கில ஆசிரியை எங்களுக்கு வேண்டாம்; எங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த நிரந்தர ஆசிரியை வேண்டும்" என வலியுறுத்திக் கோவில்பட்டி அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்...
தேசிய நெடுஞ்சாலைச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிய ஊழியர் மீது லாரி மோதிப் பலி – திண்டிவனம் அருகே கொடூரம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Median) இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
தீபாவளி சீட்டு நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிய ஏபிஆர் அல்தாப்: திருவண்ணாமலையில் 200-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் எஸ்பி அலுவலகம் முற்றுகை!
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 'ஏபிஆர்' என்ற நிறுவனத்தின் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குற்றவாளிக்கு உடந்தையாகச்...
“நீ செத்தா சாவு!” கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்: ஈரோட்டில் பெற்ற தாய் தூக்கிட்டுத் தற்கொலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த தாயை, "நீ தற்கொலை செய்து செத்துப்போ" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மகளால், மனமுடைந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம்...
18 பேர் உயிரிழக்கக் காரணமான அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுத் தள்ளுபடி!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 18 வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திருவள்ளூர் மாவட்ட முதன்மை...
திமுக பிரமுகர் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் நிலையம் முற்றுகை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளுக்கு உதவியவர்களை மட்டுமே கைது செய்துவிட்டு, உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் காவல்துறையைக் கண்டித்துக் கள்ளிக்குடி காவல் நிலையத்தை உறவினர்களும், கிராம மக்களும்...
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வென்றே தீர வேண்டும் – செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆலோசனை!
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக தற்போதைய தவெக அரசை வீழ்த்தி, மாபெரும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
