மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அகற்றம் வழக்கு: 20 ஆண்டாக உள்ள சிலையால் இப்போது என்ன பிரச்சனை? – உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!

தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், "கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் பிரச்சினையைக் கிளப்புகிறீர்கள்?" என்று உயர் நீதிமன்ற மதுரை...

சோழவந்தான் அரசு பணிமனை அலட்சியம்: பணியாளர்கள் பற்றாக்குறையால் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடக்கம் – பயணிகள் கடும் அவதி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் நிலவும் கடும் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, 10-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து நிலையத்திலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினசரி வேலைக்குச் செல்வோரும், பொதுமக்களும்...

கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

நீலகிரியில் மிகவும் பிரபலமானதும், அதேவேளையில் அபாயகரமானதுமான கல்லட்டி மலைப்பாதை வழியாக, வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தடையும் மாற்று வழியும்: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான கல்லட்டி மலைப்பாதையில் தொடர்...

கும்மிடிப்பூண்டியில் இரண்டாம் உலகப் போர் கால வெடிகுண்டுகள்: பூமிக்கடியில் புதைந்து கிடப்பதால் பீதியில் பொதுமக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளால் எப்பொழுது என்ன ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வெடிகுண்டுகளை உடனடியாகப் பாதுகாப்பாக...

திருச்செங்கோடு: தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது நேற்று இரவு தாக்குதல் – கணவருடன் சென்று காவல் நிலையத்தில் புகார்!

திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு தி.மு.க. பெண் நகர்மன்ற உறுப்பினர் தாமரைச்செல்வி மணிகண்டன் மற்றும் அவரது கணவர் மீது நேற்று இரவு குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக்...

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்...

ஆன்லைன் மது முன்பதிவில் பெரும் குளறுபடி? பண இழப்பால் தவிக்கும் மதுப்பிரியர்கள்… தீர்வுதான் என்ன?

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மதுபான முன்பதிவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ள சூழலில், அரக்கோணத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தியும் மதுபாட்டில் தர மறுப்பதாகப் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...

ரயில் பெட்டியில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தின் நீளம் அதிகரிக்கப்படுமா?

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் பிளாட்பாரத்தைத் தாண்டி நிற்பதால், மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பிளாட்பாரத்தின் நீளத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.பிரச்சனையின் பின்னணி:...

ஏசியில் பதுங்கி இருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகள்: லாவகமாகப் பிடித்த தீயணைப்புத் துறையினர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் (AC) பதுங்கியிருந்த 5 கொம்பேறி மூக்கன் பாம்புகளைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஏசியில் கேட்ட விசித்திர சத்தம் திருக்கோவிலூர் அருகேயுள்ள...

யூடியூபர் ஜி.பி. முத்து மீது குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்: கோயிலைக் குறிவைத்து அவதூறு பரப்புவதாக ஊர் பொதுமக்கள் ஆவேசம்!

திருச்செந்தூர் அருகே உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் பிரபல யூடியூபர் ஜி.பி. முத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசி வருவதாகவும் கூறி, ஊர் பொதுமக்கள் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்துள்ளனர்.கோயில் விவகாரமும்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...