தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...
ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...
காதல் தோல்வியால் டிப்ளமோ மாணவி தூக்கிட்டு தற்கொலை
சிட்லப்பாக்கம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தி, இவர் சூப் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள்...
கிருத்திகா கடத்தல் வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கிடையது
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு.
பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- நீதிபதி கருத்து...
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக சரிந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 640 கன அடியாக குறைப்பு.
தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாடு, சிவகங்கை மாவட்ட மக்களின் மற்றும் கால்நடைகளின் ஜீவாதாரமாகவும் விளங்குவதும் முல்லை...
தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் – உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி வரும் ஆசிரியர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏமம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...
சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்
திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி கிராமத்தில்...
கபடி ஆட சென்ற இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு
குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம்(26). இவர் கரூரில் உள்ள தனியார்...
சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற உடலின்...
சேலம் மாவட்ட ஜல்லிகட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார்,...
ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில்...
காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலி
கரூர்- குளித்தலை காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய 4 மாணவிகள் பலிபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகளும், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி...
━ popular
சினிமா
சபரிமலை துவார பாலகர் சிலை குறித்த கேள்வி… மழுப்பலாக சென்ற நடிகர் ஜெயராமன்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ஜெயராமன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தாா்.தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயராம். இவர் இன்று உலகப்பிரசித்தி...


