மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

ஜூலை 10-ல் கரூர் வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் – அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.​கரூர் காந்திகிராமத்தில்...

அவிநாசி டாஸ்மாக் பாரில் தவெக பிரமுகர் அட்டூழியம்: சேர்களை வீசி ரகளை – போலீசாருடனும் போதையில் வாக்குவாதம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில், தமிழக வெற்றி கழக (தவெக) இளைஞரணி நிர்வாகி ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து மதுபோதையில் சேர்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதோடு, விசாரிக்க வந்த போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.​தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப்...

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில், சுமார் 400 ஆண்டுகள் பழமையான கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் வரும் ஜூலை 5-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் (குடமுழுக்கு)...

தலைமையாசிரியருக்கு எதிராக அவதூறு போஸ்டர்: பட்டுக்கோட்டையில் பெற்றோர் திடீர் சாலை மறியல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட அவதூறு போஸ்டர்களைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

பாளையங்கோட்டை சிறை வாசலில் கைதி எஸ்கேப்: அசந்த நேரத்தில் காவலர்களை தள்ளிவிட்டு தப்பிய பிடிவாரண்டு குற்றவாளி

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைவாசல் அருகே, போலீசாரை அதிரடியாகத் தள்ளிவிட்டு பிடிவாரண்டு கைதி ஒருவன் தப்பி ஓடிய விவகாரத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளனர்.​யார் இந்த ஆறுமுக கனி? ​நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம்...

தோப்பிலேயே தேங்காய்களைக் கொட்டும் அவலம் – திண்டுக்கல் தென்னை விவசாயிகள் கண்ணீர்! அரசு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை!

தமிழகத்தில் விளையும் தேங்காய்களில் அதிகச் சுவை கொண்டதாகக் கருதப்படும் திண்டுக்கல் மாவட்டத் தேங்காய்களுக்குத் தற்போது போதிய விலை கிடைக்காததால், பறித்த தேங்காய்களைத் தோப்பிலேயே குவித்து வைக்கும் அவல நிலைக்குத் தென்னை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.​65,000 ஹெக்டேர் சாகுபடி; கடும் விலை வீழ்ச்சி ​தமிழகம்...

வேடசந்தூரில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் – இளம் பெண் விபத்தில் பலியான விவகாரத்தில் பரபரப்பு!

​திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாகன விபத்தில் நூற்பாலை பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், எரியோடு போலீசார் தவறான வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, உயிரிழந்தவரின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பாக திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.​திண்டுக்கல்...

குமரியில் அணுக்கனிம சுரங்கம் – காலாவதியாகும் கடைசி நாளில் ஓதுக்கீட்டு ஆணையை நீட்டித்து தவெக அரசு அதிரடி அரசாணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விவாதங்களைக் கிளப்பியுள்ள 'அணுக்கனிம சுரங்கம்' (Atomic Mineral Mining) அமைக்கும் திட்டத்திற்கான நில ஓதுக்கீட்டு ஆணையை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு ரகசியமாக அரசாணை வெளியிட்டுள்ளது. ​ஆணை காலாவதியாகும் கடைசி...

நூற்பாலை பெண் தொழிலாளி மர்ம மரணம் –  வேடசந்தூர் அருகே உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பெண் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மில் நிர்வாகத்தைக் கண்டித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறியல்...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...