மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

3 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடி ஆலங்குடியில் களைகட்டிய மீன்பிடி திருவிழா: 10 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடி திருவிழா மிகக் விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பெரிய மீன்களை...

கடும் வறட்சி மற்றும் 111°F வெயில் வாட்டி வதைப்பு: மழை வேண்டி கோரிப்பாளையம் தர்காவில் இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்புத் தொழுகை!

கோடை காலம் தொடங்கிவிட்டாலே மதுரை மாவட்டத்தின் அனல் காற்று நகரின் உஷ்ணத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) பதிவான வெப்பநிலையானது கடந்த பல ஆண்டுகளின் சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. மதுரையின் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு இந்த...

அந்தியூர் வனப்பகுதியில் சிறுத்தை சாவு: பாகங்களை எரித்த 2 வன ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தையின் உடற்பாகங்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் எரித்து மறைத்த வனக் காப்பாளர் மற்றும் வாட்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் பின்னணி: மர்மச் சாவு: அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மாதையன் கோயில்...

வந்தவாசி அருகே நள்ளிரவில் சரிந்து விழுந்த மின்கம்பம்: இரவு முழுவதும் இருளில் தவித்த பொதுமக்கள் – சீரமைப்புப் பணி தீவிரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நேற்று இரவு திடீரென மின் கம்பம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று...

திருவண்ணாமலையில் ‘தூய்மை அருணை’ இயக்கம்: மஞ்சள் ஆடை அணிந்து தூய்மைப் பணியில் இறங்கிய எ.வ.வேலு எம்.எல்.ஏ.!

திருவண்ணாமலை நகரைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘தூய்மை அருணை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு நேரில் களமிறங்கித் தீவிரத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார்.மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கான மஞ்சள் நிறச்...

ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 72 ஆண்டுகளாகப் பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலங்களுக்கு உரிமை கோரி போராடி வரும் கிராம மக்கள், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பெரும்...

புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் பார்த்த சிலிர்ப்பு! – டெல்லிக்கு விமானத்தில் பறந்த மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலப் பார்வையை அகலப்படுத்தும் நோக்கில், ரோட்டரி மதுரை மிட் டவுன் சங்கம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் “வானில் சிறகடிப்போம்” கல்விச் சுற்றுலாத் திட்டம் மூலம், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ-மாணவிகள் முதன்முறையாக விமானத்தில்...

பல்லடத்தில் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது – மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி கிராமத்தில், விவசாய நிலங்களின் குறுக்கே குழாய் (Pipeline) பதிக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 4-வது நாளாகப் போராட்டம் நீடித்த நிலையில், காவல்துறையினர்...

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் அமைக்கக் கூடாது? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான அளவுகோல்...

தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. ராஜா ராம் ஐ.பி.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை தென் மண்டலக் கண்காணிப்பாளர் ராஜா ராம் ஐ.பி.எஸ். மீது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...