மாவட்டம்

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...

“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இரண்டாவது நாளாகப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில்...

கலாம் இல்லம் அருகே போர்க்களம்…மீண்டும் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை…மக்கள் அவதி

​மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே சீராக இயங்கி வரும் பாதாள சாக்கடையை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தோண்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளின் தன்னிச்சையான இந்தச் செயல்பாட்டால் மக்களின்...

கோவை ஆவினில் அதிரடி மாற்றம்: ஜூலை 1 முதல் மொபைல் செயலி மூலம் மட்டுமே பால் ஆர்டர் மற்றும் கட்டணம்!

கோவை ஆவின் நிறுவனம் தனது பால் விநியோக முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஜூலை 1 முதல் பால் ஆர்டர் மற்றும் கட்டணம் செலுத்துதல் AAVIN CBE - Apps on Google Play செயலி மூலம் மட்டுமே...

தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத்...

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்!

​ஈரோட்டைத் தொடர்ந்து திருப்பூரிலும் வெடித்தது போராட்டம்; நாளை முதல் 100% முடங்கும் என எச்சரிக்கை ​13 ஆண்டு கால சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல். ​தமிழகத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை...

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு...

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை உயர்வு; தொழிற்சாலை நிர்வாகிகள் கைது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், பல தொழிலாளர்கள் மருத்துவமனைகளில்...

ஓசூர் பத்லபள்ளி மேம்பாலப் பணி – போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரி – ஓசூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்லபள்ளி பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.ஓசூர் பத்லபள்ளியில்...

பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன்...

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...