தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...
ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...
திருவள்ளூர் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்ரீபெரும்புதூர் அருகே திருவள்ளூர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.வாகனம்...
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன் பெறுங்கள்...
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி அசோக் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்வதற்கு...
வரி கட்டாத கடைகளுக்கு சீல்- திருவள்ளூர் மாநகராட்சி ஆணையர்
ஜனவரி 10ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கா. ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாநகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன....
விருதாச்சலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை
விருத்தாசலம் அடுத்த காட்டுக்கூடலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் பங்க் ஊழியரை 3 பேர் சரமாரியாக தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் காயம் அடைந்திருக்கிறார். இரண்டு பேரை பிடித்து விருத்தாச்சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம்...
நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி. பலர் காயம்
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி, பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் பட்டாசுக் கடை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஐந்து பேர்...
தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகள் மீது லாரி மோதல்
தாம்பரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த ஐந்து மாடுகளின் மீது லாரி மோதியதில் மாடுகள் பலியானது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தாக்கியதில் லாரி ஓட்டுநர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாம்பரம் முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர்...
திருப்பூரில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் ஆட்டோ மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் சென்ற பைக் ஆட்டோ மீது மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர்...
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி – போலீசார் விசாரணை
3500 சவரன் நகைகள் துணிகர மோசடி நடைபெற்றிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காலை முதல் பரபரப்பாக கூட்டம் காணப்பட்டது. அதனை தெடர்ந்து விசாரணை செய்ததில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சுற்றுவட்டாரமா பகுதி மக்கள் மற்றும் ...
━ popular
அரசியல்
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி...


