மாவட்டம்
ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறிப்பு: ‘தவெக’வில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி அதிரடி கைது!
ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம்...
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை...
பக்தர்கள் கவனத்திற்கு…”திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு ஜூலை 1 முதல் முழுத் தடை”
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை, வரும் ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்போன்கள்...
செங்கல் சூளையில் சிறைப்பட்ட வாழ்க்கை…4 குழந்தைகள்உட்பட 9 பேர் மீட்பு…
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பைரப்பள்ளி...
”முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது – திமுக வேட்பாளரின் பரபரப்பு வழக்கு”
திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக வெட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடுத்துள்ளாா். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
ஈரோட்டில் கடன் வசூலுக்காக கிட்னியை விற்கச் சொல்லி மிரட்டல்? பெண் பரபரப்பு புகார்
ஈரோட்டில் வாங்கிய கடனுக்காக சிறுநீரகத்தை விற்று பணம் தருமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.ஜவுளி வியாபாரம் செய்து வரும் அந்தப் பெண், குடும்பத் தேவைகளுக்காக கிருஷ்ணகுமார் என்ற...
தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுப் பணிகள் 41% நிறைவு!
தொப்பூர் மலைப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 41 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கியப் பகுதியாக விளங்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயர்மட்ட சாலை...
”1978 முதல் செயல்பட்டு வந்த பாடப்பிரிவு நீக்கம்…35 மாணவர்வகளின் எதிர்காலம் கேள்விக்குறி”!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த வேளாண் அறிவியல் பாடப் பிரிவு இந்தக் கல்வியாண்டு முதல் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மதுரை - அலங்காநல்லூர் அரசுப் பள்ளியில் 1978 முதல்...
ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…
சேலம் மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மீது, பல பெண்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின்...
தவெக கூட்டணியில் சலசலப்பு.. காங்கிரஸ் அமைச்சரின் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் பரபரப்பு புகார்!
கிள்ளியூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்று இருப்தாகக் கூறி, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் வெற்றிக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் புகார் அளித்துள்ளது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்...
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மூலம் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமான பனைமரத்திலிருந்து பெறப்படும் கள்ளை ஏன்...
━ popular
Breaking News
ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறிப்பு: ‘தவெக’வில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி அதிரடி கைது!
N K Moorthi - 0
ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி என்பவரை காவல்துறையினர்...
