மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

“வீடியோ எடுத்து மிரட்டல், பாதிக்கப்பட்டவர் நீக்கம்”: ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்!

​ஆளும் கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் மீது தொடர்ந்து வரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகார்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்துச் செயல்பாட்டாளர் மனிதி செல்வி அவர்கள் தனது கடும்...

பழநி ரூ.100 கோடி மடம் நில மோசடி வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

​​திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.​​பழநி பூங்கா ரோட்டில்...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி, 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி...

தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி...

பழனியில் பரபரப்பு: ‘தவெக’ நிர்வாகி கைது – அடமானம் வைத்த காரை போலி ஆவணங்கள் மூலம் விற்றதால்– சிறையில் அடைப்பு!

பழனி அருகே அடமானமாகப் பெறப்பட்ட காரை போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்த வழக்கின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகியைப் பழனி தாலுகா காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி...

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்பூசணிப் பழங்கள், போதிய விற்பனை வாய்ப்பு இல்லாததால் விவசாய நிலத்திலேயே காய்ந்தும் அழுகியும் வீணாகி வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய்...

என்னப்பா இது.. ரூ.758 கோடி டூ ரூ.1,035 கோடி! சூயஸ் ஒப்பந்தத்தில் நடந்த பகற்கொள்ளை? அதிரும் சேலம் மாநகரம்!

அத்தியாவசியத் தேவையான குடிநீரைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டு, மக்கள் பணத்தில் கோடிக்கணக்கில் சுருட்டிவரும் தவெக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்குச் சேலம் மாநகரம் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. முந்தைய ஆட்சியின் மதிப்பீட்டை விடத் திடீரென ரூ.277 கோடி...

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு: நடவடிக்கை கோரி சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு பெண் தர்ணா!

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) செயலாளர் ஜி. விஜய் மோகன் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டி.ஜி.பி அலுவலகம் முன்பு இரண்டாவது...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!

ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு! உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி (CBCID) காவல்...

“நிலத்தைத் தர முடியாது!” – கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 15 கிராம மக்கள்!

நந்தன் கால்வாய் திட்டக் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு – சாத்தனூர் பகுதியில் கொந்தளிப்பு, நந்தன் கால்வாய் திட்டத்திற்காகத் தங்கள் விவசாய நிலங்களை ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாத்தனூர் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...