மாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் புறக்கணிப்பா? – அரங்கேறும் குளறுபடிகளும், அதிர்ச்சி தரும் மோசடிகளும்!

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குளறுடிகள்...

அரசு ஊழியர்கள் கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?” – வரம்பு நிர்ணயிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆலோசனை!

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த பொதுவான வழிகாட்டுதல் தேவை நீதிபதி       ...

வள்ளியூர் – கூடங்குளம் ரவுடி படுகொலை வழக்கு: மது வாங்கி கொடுத்துக் கொடூரக் கொலை – நண்பன் மற்றும் அவரது மனைவி கைது!

குளத்து குத்தகை தகராறில் கொடூரம் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை...

ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!

மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு பாசன விவசாய சங்கங்கள் மாவட்ட ஆட்சியர்...

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசாணை 204-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்...

‘காவிரி முதல் சமூகநீதி வரை: எந்நாளும் தமிழினத்தின் காவல்காரன் தி.மு.க!’ – ஓசூரில் கோலாகலமாகத் தொடங்கிய ‘ஜென்சி திமுக’ எழுச்சி மாநாடு!

இளைய தலைமுறையினரை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் ‘ஜென்சி திமுக’ (Gen-Z DMK) சார்பில் ஓசூரில் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திராவிட இயக்கத்தின் நீண்ட காலச் சாதனைகள், சமூகநீதிப்...

கோவையில் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்: போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் அதிரடி கைது!

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போத்தனூர் குற்றப்பிரிவு காவலர் மணிவேந்தன் என்பவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பேருந்தில் அரங்கேறிய பாலியல் சீண்டல்! பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கிப் பயணித்த...

தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அபிராமிபுரம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாகக்...

மின் நிலைக்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லை: தமிழக பட்ஜெட் 2026-27 ஏமாற்றமளிக்கிறது – கோயம்புத்தூர் சிறு, குறு தொழில்துறையினர் வேதனை

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகை மற்றும் ஒட்டுமொத்த தொழிற்துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், மின் நிலைக்கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறாதது...

“ஒரு மாத்திரைக்கு 2 மணி நேரக் காத்திருப்பு!”: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தவிப்பு!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததால், தினமும் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று மாத்திரைகளைப் பெற வேண்டிய அவல நிலை நீடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மாவட்டத்தின்...

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம கம கறி விருந்து!

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டியில் 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புனித செபஸ்தியார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா...

ஆம்பூரில் அதிர்ச்சி: கூலித் தொழிலாளிக்கு ரூ.3.82 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ்!

பான் எண்ணை முறைகேடாகப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடக்கம்; ஜி.எஸ்.டி. ஆணையரக நோட்டீஸால் உறைந்துபோன தொழிலாளி!திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் ஒருவருக்கு, ஜி.எஸ்.டி. (GST) ஆணையரகத்தில் இருந்து ரூ.3.82 கோடி வரி...

தஞ்சையில் அதிரடியாகக் குவிக்கப்படும் காவல்துறை- 5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு விரைவு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை: தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட உள்ள நிலையில், நகரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காகத் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தஞ்சை மாவட்டம்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...