தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...
ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் – வேளாண் துறை அமைச்சர்
இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கடலூரில் இன்று மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,...
திண்டிவனம் அருகே விபத்து – 35 பேர் காயம்
திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 35 பக்தர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் தனியார் பேருந்தில் மேல்மருவத்தூர்...
செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது
செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி...
பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு! ஈரோட்டில் சோகம்
ஈரோடு அருகே சோலாரில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்தில், பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சோலாரில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் வழியில் பாலு என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால் குளிரூட்டப்பட்டு...
திருவள்ளுர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்துஇரண்டு நாட்கள்...
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு
பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை...
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கணவன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தெற்குதுவரவயல் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...
தொடர்மழை- செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.மாண்டஸ் புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மழையின் தீவிரம் குறையவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சித்தாமூர் பகுதிகளில்...
பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...
தமிழ் நாட்டில் மீண்டும் மழை – வானிலை ஆய்வு மையம்
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று...
━ popular
அரசியல்
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி...


