மாவட்டம்

பழனி கோவில் நில விவகாரம்: ‘அமைச்சர் ரமேஷ் பதவியில் நீடிக்க முடியாது’ – ஆலிம் அல் புகாரி அதிரடி பேட்டி!

பழனி முருகன் கோவில் நில விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில்,...

நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்

"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...

கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியாதா என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மூலம் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமான பனைமரத்திலிருந்து பெறப்படும் கள்ளை ஏன்...

காலை உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு –  உணவு தரத்தை உறுதி செய்ய கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 10 அரசு பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், காலை...

கோவையில் பிரம்மாண்ட ‘இன்டெக் 2026’ – ஜூன் 4 முதல் தொழில்நுட்ப திருவிழா….

கொடிசியா வளாகத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ள INTEC 2026 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி, உலகின் முன்னணி தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துகிறது.தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமான கோயம்புத்தூரில், பன்னாட்டு...

ஜப்பான் விதித்த திடீர் தடை –  இந்திய மாம்பழ விவசாயிகள் அதிர்ச்சி

இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டிருப்பது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் முக்கிய மா உற்பத்தி மாவட்டமான கிருஷ்ணகிரியில் இந்த...

வெறிநாய் கடியால் 15 பேர் காயம்…ரேபிஸ் தடுப்பூசி இல்லை என அலட்சிய பதில்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வெறிநாய் கடியால் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.அலங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் வாடிவாசல் பகுதிகளில் சுற்றித்திரிந்த வெளிநாய் திடீரென பொதுமக்களைத்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக சேவகருமான பொன் சிவக்குமார் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக கூறி, அவரை மீட்டு கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் உதகையில்...

எபோலா அச்சம் எதிரொலி: திருச்சியில் 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் – விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் சிறப்பு எபோலா வார்டு அமைக்கப்பட்டு...

செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தகராறு செய்த தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…

தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செங்கல் சூளையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் அவர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்.வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே செங்கல் சூளைகளில் மாமூல்...

கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்

கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ், சம்பவம் நடந்த பகுதிகள் மற்றும் காவல் நிலையத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார்.கோவை மாவட்டம்...

நாகையில் பட்டப்பகலில் கள்ளச்சாரய விற்பனை.. 5 பேர் கைது

நாகை - அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிகளில் பட்டப்பகலிலேயே கள்ளசாராயம் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகலங்கண் மற்றும் வண்டலூர் ஊராட்சிப் பகுதிகளில் வெளிப்படையாக...

━ popular

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்!

60 நாட்களில் வசூலை வாரி குவிக்கும் ‘தவெக’ அமைச்சர்கள்: மணல் குவாரிகளைத் திறக்கத் துடிக்கும் புஸ்ஸி ஆனந்த்! பழனி கோவில் நில விவகாரம் மற்றும் நாகர்கோவில் காவல் நிலைய மரணத்தை முன்வைத்து ‘சாட்டை’...