subhapriya

Exclusive Content

ஏன் பிரகாஷை காட்ட வேண்டும்…. ‘விடாமுயற்சி’ படத்தின் அந்த கேரக்டர் குறித்து மகிழ் திருமேனி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த...

2026ல் திமுகவை ஜெயிக்க வைக்க மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்- அமைச்சர் சேகர்பாபு

சென்னையின் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு. திராவிட மாடல் ஆட்சி...

விஜய் அரசியலில் எடுபடுவாரா? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? – பிரேமலதா விமர்சனம்

தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி...

ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்து அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது- ராமதாஸ்

கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா...

‘டிராகன்’ படத்தில் கேமியோ ரோலில் சிம்பு…. அஸ்வத் மாரிமுத்துவின் என்ன?

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் தான் டிராகன்....

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை வழக்கு… 3 பேர் ஜாமீன் மனு… டான்பிட் நீதிமன்றம் ஒத்திவைப்பு!

சேலத்தில் 500 கோடி ரூபாய் அளவில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில்...

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர்....

திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...

ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5...

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா 

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகாதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்....

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...