subhapriya
Exclusive Content
முதியவரை அடித்துக் கொன்று தின்ற சிறுத்தை : மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை, ஆடு...
ராமர் கோயில் உண்டியல் பண மோசடி வழக்கு – கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுக்கும் உச்சநீதிமன்றம்!
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பண மோசடி தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின்...
தமிழகம் முழுவதும் ‘கூட்டுறவு வாரம் 2026’ தொடக்கம்: சென்னை பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் காந்திராஜ் கொடியேற்றினார்!
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ள...
மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணம் இருமடங்காக உயர்வு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) தொடங்குவதற்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக...
ஐபிஎல் போட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை: அமைச்சர் சரத்குமார் மீது பரபரப்பு புகார்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் போது தமிழக மனித வள...
கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு: உரிய விசாரணை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708...
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர்....
திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...
ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5...
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகாதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்....
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...
