subhapriya
Exclusive Content
சேலத்தில் செய்தியாளரை தவெக நிர்வாகி தாக்க முயன்றதால் பரபரப்பு
சேலத்தில் தவெக கூட்டத்தை ஒட்டிய நிகழ்வில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி...
மோசடி திமுகவின் வலையில் தமிழக மகளிர் சிக்க மாட்டார்கள் – நயினார் நகேந்திரன் விமர்சனம்
2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28...
தமிழனின் வணிகத்தை பறைசாற்றம் வரலாறு…
பண்டைய தமிழகத்திற்கும் எகிப்திற்கும் இடையிலான கடல்வழி வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் ஒரு...
“FOUR STARS OF DESTINY” புத்தகம்: ”தேசபக்திக்கு ஹோல்சேல் டீலர்- ஆர்.எஸ்.எஸ்”…. மௌனம் காப்பது ஏன்?
முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் ("FOUR STARS OF DESTINY") புத்தகம், வெளியாகும்...
”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” – பொதுக்கூட்டத்தில் விஜய் உரை
”ஓட்டு கேட்க வரவில்லை;நீதி கேட்க வந்துள்ளேன்” என சேலம் மாவட்ட த.வெ.க....
விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி
தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம்...
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர்....
திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...
ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5...
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகாதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்....
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...
