subhapriya

Exclusive Content

“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை...

“தவெகவின் தற்கொலை அரசியல்?” – 100 நாள் ஆட்சியிலேயே வெடிக்கும் கூட்டணி மோதல்கள்: துக்ளக் இதயா பரபரப்பு அலசல்!

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் சூடபிடித்துள்ள சூழலில், தமிழக வெற்றிக்...

“அதிகாலையில் விழுந்த அடி!” – கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு… பின்னணியில் இருப்பது இதுதானா? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை...

“457 ஆண்டுகால உலக வரைபடம் தவறானது!” – ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றம்: புதிதாக களமிறங்கும் ‘சம வரைபடம்’!

நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வரும் உலக வரைபடம் தவறான நிலப்பரப்பு...

மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 62-ஆக உயர்வு: தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் 7 மாநிலங்களில் பணியாற்றும் மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின்...

பாட்டிலை திரும்ப வாங்க மாட்டோம்! — வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்!

காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால் தங்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும்,...

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர்....

திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...

ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5...

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா 

20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகாதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்....

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...