subhapriya
Exclusive Content
“தொகுதி மறுவரையறையை எதிர்த்து இந்தியாவிலேயே முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர்!” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
5 மாநில முதலமைச்சர்களைச் சென்னைக்கு வரவழைத்து பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகப்...
மதுபானங்கள் மீது ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’: சட்டப்பேரவையில் புதிய வரி சட்டத்திருத்த மசோதா தாக்கல்!
டாஸ்மாக் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்கிறது, கூடுதலாகக் கிடைக்கும் நிதி, போதை...
தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக...
சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ஆதவ் vs உதயநிதி மோதல்! முதல்வர் விஜயின் ரியாக்ஷன் என்ன?
தமிழக சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே ஆளும் தவெக (TVK)...
“CM டேபிள்ல இருக்கு..!” – சட்டமன்றத்தில் தெறிக்கவிட்ட அமைச்சர் மரிய வில்சன்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு சார்பில்...
MSME திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய பலம்!
மக்களவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த...
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர்....
திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடி
ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று திரைப்பட பாணியில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...
ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5...
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகா
20 ஆண்டுகளுக்கு பின்னர் நாயகியாக நடிக்கும் நடிகை ரேகாதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்....
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...
