subhapriya

Exclusive Content

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ், சைவ,...

ஆவடியில் நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து வணிகர்கள் திடீர் சாலை மறியல்: நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!

ஆவடி புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும்,...

பெயர் மாற்றுவதில் பிரச்னை இல்லை; மக்கள் விரும்பும் திட்டங்கள் தொடர்வதே முக்கியம் – சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனத் தேமுதிக...

“என்ஜின் பாதிப்பு அச்சம்!”: E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

"E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ள...

உள்கட்சிகளில் ஜனநாயகம் வேண்டாமா? – சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிடும் அரசியல் கட்சிகளே, தங்களது சொந்த...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக...

இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் புதிய அப்டேட்களை அறிவித்த படக்குழு. இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'....

கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்புகள்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் புதிய அறிவிப்புகள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் வாத்தி படத்திற்கு பின்னர் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயகத்தில்...

இன்ஸ்டா மூலம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை – போலீசார் வழக்கு

இன்ஸ்டாகிராம் மூலமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஐ.பி.எல் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக இதுவரை மொத்தம்...

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே...

சிறந்த செவிலியர் விருது பெற்றார் செவிலியர் ஜெயலட்சுமி

ஆவடி அருகில் கொரோனா காலத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார சேவை செய்த செவிலியர் ஒருவர் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். நடப்பு ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர்...

திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள்...