subhapriya

Exclusive Content

தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம்...

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை  உடனே வாபஸ் பெற  வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!

தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக...

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஆர்யன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆர்யன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி...

பாட்டு பாடும் த வெ க தலைவர்… ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னாரா? -சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் அடுத்த மாநாடு தேர்தல் மாநாடு தான்: விஜய்...

‘பராசக்தி’ படத்தின் அடுத்த ஹிட் பாடல் ரெடி… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

பராசக்தி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயனின் 25...

முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள்...

இராவண கோட்டம் படத்தின் கதாபாத்திரங்கள் அறிவிப்பு

இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படத்தின் புதிய அப்டேட்களை அறிவித்த படக்குழு. இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'....

கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்புகள்!

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் புதிய அறிவிப்புகள் சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் வாத்தி படத்திற்கு பின்னர் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயகத்தில்...

இன்ஸ்டா மூலம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை – போலீசார் வழக்கு

இன்ஸ்டாகிராம் மூலமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஐ.பி.எல் போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக இதுவரை மொத்தம்...

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்

ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் குழந்தைக்கு தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்.பி! காட்பாடி ரயில்வே...

சிறந்த செவிலியர் விருது பெற்றார் செவிலியர் ஜெயலட்சுமி

ஆவடி அருகில் கொரோனா காலத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார சேவை செய்த செவிலியர் ஒருவர் சிறந்த செவிலியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். நடப்பு ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர்...

திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள்...