subhapriya
Exclusive Content
திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்
திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!
உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி...
காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா! மருத்துவ குணம் மிக்க கூரை கத்தாழை மீன்களும் பிடிபட்டதால் மகிழ்ச்சி!
காசிமேடு மீனவர்கள் வலையில் 150 கிலோ எடையிலான ஒற்றை பால் சுறா...
சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...
நிகிதா இரும்பு பெண்மணி! அஜித் கொலை வழக்கு! அடுத்து என்ன? உமாபதி பேட்டி!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீது பல்வேறு...
விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4...
மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின்...
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புளு
ரயிலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத்...
கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு
ராகுல்காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு
ராகுல் காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மே 4ம்...
ராகுல் காந்தியுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்
ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி...
மேடவாக்கத்தில் மழைநீர் அகற்ற கோரி போராட்டம்
சென்னை அருகே சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வியாபாரிகள் வானங்களை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் நெடுஞ்சாலை மழைநீர் தேக்கம் அடைந்துள்ளதால் வணிகர்கள் பாதிப்படைவதாகவும், 4...
ராட்சத காட்டுவ மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை பாடியில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் ராட்சத காட்டுவ மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் அம்பத்தூர் பாடியில் மழைநீர் வடிகால் பணிக்காக...