subhapriya
Exclusive Content
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் – லதா ரஜினிகாந்த் பேட்டி!
காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்தத்...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.1,11,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5,600 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி, சர்வதேசச்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
ரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்
ஏ.ஆர் ரஹ்மான் பாடி கொண்டு இருக்கும் போதே மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவல்துறை அதிகாரி; "Thanks Everyone" எனக்கூறி உடனே நிகழ்ச்சியை முடித்த ரஹ்மான்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜா பகதூர்...
ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0
ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் ஆவடி அருகில் அண்ணனூர் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 4வது கட்ட கஞ்சா...
தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்
தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் தினமாம் மே 1 உழைப்பாளர் தினம்.உழைக்கும் வர்க்கத்தின் உயிர் நாதமாகவும், ஆணி வேராகவும் இருந்து வருவது 8...
என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி
என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி
கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம்...
வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை
ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம்
சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு...
நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்
நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்- இது பாடம்
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுல் திடீரென மரணம் அடைந்ததால் வனிதா பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சமூக வலைதளத்தில் சர்ச்சையிலும், பரபரப்பிற்கு...
