subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
ரஹ்மான் பாடும் போது நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவலர்
ஏ.ஆர் ரஹ்மான் பாடி கொண்டு இருக்கும் போதே மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்த கூறிய காவல்துறை அதிகாரி; "Thanks Everyone" எனக்கூறி உடனே நிகழ்ச்சியை முடித்த ரஹ்மான்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜா பகதூர்...
ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0
ஆவடியில் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் ஆவடி அருகில் அண்ணனூர் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் 4வது கட்ட கஞ்சா...
தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்
தமிழ்நாட்டில் நூற்றாண்டை கண்ட உழைப்பாளர் தினம்
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்றும் தினமாம் மே 1 உழைப்பாளர் தினம்.உழைக்கும் வர்க்கத்தின் உயிர் நாதமாகவும், ஆணி வேராகவும் இருந்து வருவது 8...
என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி
என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி
கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம்...
வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை
ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம்
சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு...
நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்
நடிகை வனிதாவின் 3 வது கணவர் மரணம்- இது பாடம்
நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுல் திடீரென மரணம் அடைந்ததால் வனிதா பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சமூக வலைதளத்தில் சர்ச்சையிலும், பரபரப்பிற்கு...
