subhapriya

Exclusive Content

போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க...

யார் அடுத்த பாஜக தலைவர்? ஆர்.எஸ்.எஸ் – மோடி உச்சக்கட்ட போர்!

பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பிரதமர்...

திருச்சி ஆர்.டி.ஓ மனைவியுடன் தற்கொலை – மகள் வேறு சாதி சேர்ந்தவரை காதலித்ததால் விபரீதம்

திருச்சி RTO (போக்குவரத்து துறை அதிகாரி) மற்றும் அவரது மனைவி யுடன்...

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு! திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு!

உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட தலைமை நீதிபதி...

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன்...

எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி பாலியல் ரீதியான பிரச்சனையில் விளையாட்டு வீராங்கனைகள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. பெண்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும்...

சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் – எதிர்ப்பு வலுக்கிறது

அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலில் கதையில் இல்லாததை மணிரத்னம் தனது படத்தில் மாற்றியும், சேர்த்ததும் படம் எடுத்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு சரித்திர கதையை ஒரு இயக்குனர் தன்...

நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் – வைரமுத்து

நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் - கவிஞர் வைரமுத்து பேட்டி ஒரு நல்ல தயாரிப்பாளரை கலை உலகம் இழந்துவிட்டது. ஒரு நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன். கலை உலகில் படம் தயாரிப்பது...

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்

பாஜகவில் இருந்து வெளியே வந்தாச்சு இனி செல்லும் எண்ணம் இல்லை திரைப்படத் துறையில் 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்.திருப்பதி ஏழுமலையான்...

அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி மூலம் அகற்றம்

சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர். அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற...

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை 

செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர்...