subhapriya
Exclusive Content
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை,...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட...
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதே ஒன்றிய அரசின் செயல் – அமைச்சர் சேகா்பாபு
கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற குரல்...
வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள்...
வாக்கு என்னும் ராணிமேரி கல்லூரிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் – திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன்
சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரியை, திரு.வி.க நகர் தொகுதி...
எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி
எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி
பாலியல் ரீதியான பிரச்சனையில் விளையாட்டு வீராங்கனைகள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. பெண்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும்...
சரித்திர கதையை மாற்றிய மணிரத்னம் – எதிர்ப்பு வலுக்கிறது
அமரர் கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலில் கதையில் இல்லாததை மணிரத்னம் தனது படத்தில் மாற்றியும், சேர்த்ததும் படம் எடுத்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஒரு சரித்திர கதையை ஒரு இயக்குனர் தன்...
நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் – வைரமுத்து
நல்ல தயாரிப்பாளரை நாம் இழந்து விட்டோம் - கவிஞர் வைரமுத்து பேட்டி
ஒரு நல்ல தயாரிப்பாளரை கலை உலகம் இழந்துவிட்டது. ஒரு நல்ல நண்பரை நான் இழந்து விட்டேன். கலை உலகில் படம் தயாரிப்பது...
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்
பாஜகவில் இருந்து வெளியே வந்தாச்சு இனி செல்லும் எண்ணம் இல்லை திரைப்படத் துறையில் 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்.திருப்பதி ஏழுமலையான்...
அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி மூலம் அகற்றம்
சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர்.
அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற...
செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர்...
