subhapriya

Exclusive Content

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 12 வயது சிறுவன்!!

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்து மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின்...

நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை

நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...

” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியாவின் தன்னிச்சையான வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில்  ஒன்றிய அரசு சமரசம் செய்து...

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற தமிழ்நாடு மாணவி – யு.பி.எஸ்.சி. தேர்வில் 2ம் இடம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி யு.பி.எஸ்.சி....

பாமக நிறுவனர் ராமதாஸின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழகத்தில்...

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதி

கடலுக்குள் கலைஞரின் பேனா சின்னம்- ஒன்றிய அரசு அனுமதிமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.கலைஞரின் எழுத்தை அடுத்த...

முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு

மதுபான வழக்கில் முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு...

திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ஒருவர் காயம்

நடிகர் கார்த்தியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ரசிகர் ஒருவருக்கு காயம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் வெளியானது பொன்னியின் செல்வன் பாகம்-2. பொன்னியின்...

இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று...

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

சென்னை நொளம்பூரில் 10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நொளம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி...

பொன்னியின் செல்வன்-2 உலகம் முழுக்க இன்று வெளியானது!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகம் முழுக்க இன்று வெளியானது! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையில், நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா,சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி,...