subhapriya

Exclusive Content

குருமூர்த்தியின் ஆஃபரை ஏற்காத ராமதாஸ்! சின்னத்தை இழந்த பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையின்போது அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டது....

தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்

தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்...

தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக...

முத்தமழை.. திரிஷாவின் நடனம்.. பத்தி எரியுதே..கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

"முத்தமழை " பாடலின் வீடியோ பாடலினை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வெளியாகி...

“நீங்களே என்னைய நீக்கிடுங்க” – அண்ணாமலை கடிதம்! சீமானுடன் ரகசிய சந்திப்பு!

அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்....

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம்...

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில்...

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி மாநகராட்சியில் மொத்தம்...

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

சென்னை ஆவடி அருகே "ஆல் இந்தியா ரேடியோவுக்கு" சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு...

தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ

தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...

ஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அருகே கபடி திருவிழா ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...

ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்ற பட்டியல்...