subhapriya
Exclusive Content
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின்...
ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…
ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும்,...
வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?
வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய...
184 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம்…பச்சையப்பன் கல்லூரியின் மாணவிகளுக்கும் அனுமதி…
184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக இயங்கி வந்த...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய...
”ஹர்முஸ் நிரிணை திறப்பு முதல் தடைகள் நீக்கம் வரை”….14 அம்ச ஒப்பந்தத்தின் முழு விவரம்!!!….
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் இரு நாடுகளும்...
தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்
தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை தியாகராயர் நகரில்...
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி மாநகராட்சியில் மொத்தம்...
ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது
சென்னை ஆவடி அருகே "ஆல் இந்தியா ரேடியோவுக்கு" சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு...
தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ
தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.
மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அருகே கபடி திருவிழா
ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...
ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டம்
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்ற பட்டியல்...
