subhapriya

Exclusive Content

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ், சைவ,...

ஆவடியில் நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து வணிகர்கள் திடீர் சாலை மறியல்: நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!

ஆவடி புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும்,...

பெயர் மாற்றுவதில் பிரச்னை இல்லை; மக்கள் விரும்பும் திட்டங்கள் தொடர்வதே முக்கியம் – சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனத் தேமுதிக...

“என்ஜின் பாதிப்பு அச்சம்!”: E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

"E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ள...

உள்கட்சிகளில் ஜனநாயகம் வேண்டாமா? – சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிடும் அரசியல் கட்சிகளே, தங்களது சொந்த...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக...

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும்

தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில்...

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து

ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மன்றக் கூட்டம் ரத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆவடி மாநகராட்சியில் மொத்தம்...

ஆவடியில் ஆல் இந்தியா ரேடியோவுக்கு சொந்தமான இடத்தில் தீ பற்றி எறிந்தது

சென்னை ஆவடி அருகே "ஆல் இந்தியா ரேடியோவுக்கு" சொந்தமான இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள இந்திய வானொலி மையத்திற்கு சொந்தமான சுமார் 120 தடை செய்யப்பட்ட காப்பு...

தமிழீழம் தான் ஒரே தீர்வு – வைகோ

தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான ஒரே தீர்வு என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். மேலும் தமிழீழ நினைவேந்தலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...

ஆவடி அருகே கபடி திருவிழா

ஆவடி அருகே கபடி திருவிழா ஆவடி அடுத்த மிட்னமல்லியில் ஆர்.கே.எம் முரளி மெமோரியல் கபடி போட்டி வெகுவிமர்சியாக தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மிட்னமல்லியில் RKM...

ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 3ம் தேதி முதல் 500 கடைகளை மூட அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்ற பட்டியல்...