மாவட்டம்
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய...
சாலையில் கருப்பு கொடி ஏற்ற வந்த திமுகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
மதுரவாயல் தொகுதி அயப்பாக்கம் பகுதியில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்...
ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
News365 -
சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில்...
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் வெளியாகியாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த...
ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…
ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி...
கோவையில் திடீரென மாயமான 12 வயது சிறுமிகள் – 2 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார்!
கோவையில் திடீரென மாயமான 12 வயது சிறுமிகளை 2 மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசார் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கோவை போத்தனூரில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிகள் 4 திடிரென மாயமாகியுள்ளனர். உடன் படிக்கும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்கிஸ் கடந்த 2020...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை மாவட்டம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. நேருக்கு நேர் மோதும் பிரதான கட்சிகள். அதிமுகவின் கோட்டையாக உள்ள கோவை திமுகவின் புதிய அரசியல் வியூகங்களால் மெல்ல சாய்ந்து வருவதாக...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி,...
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…
கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றாா் பாபு. 2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் அதிமுக...
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் தேர்தல் பரப்புரையின் போது விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியதுடன், பொது மக்களுக்கு இடையூறு செய்த விவகாரத்தில் தவெகவினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவா் விஜய் வருகையின் போது,...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், துணை...
சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்...
━ popular
இந்தியா
தேசத்தை வலுவிழக்க செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது பாஜக – ரேவந்த்ரெட்டி
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை செய்தற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்துள்ளது.டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி செய்தியாளா்களின் சந்திப்பின் போது,“தொகுதி வரையறை செய்வதற்காகவே மோடி...
