மாவட்டம்

எகிப்து கழுகுகள் முதல்… பெருங்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..!

பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை  முன்னிட்டு...

குருவுக்கு பிரியாவிடை… அழுதபடி சிலம்பம் அஞ்ச்சலி செலுத்திய மாணவர்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாரடைப்பால் உயிரிழந்த சிலம்பம் ஆசிரியர் சிவகணேசன்....

சிகிச்சையின்போது  கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை...

ஆண்டிப்பட்டிஅருகே இடி தாக்கியதில் எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

ஆண்டிபட்டி எலக்ட்ரீசியன் விவசாய தோட்டத்தின் அருகே நின்றிருந்த போது இடி தாக்கி பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியதுதேனிமாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது கனமழையின் போது பிராதிக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான எலக்ட்ரீசியன் ராஜா...

பல்லடம் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய – அரசு அதிகாரிகள்

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை வீடு வீடாக சென்று தங்கள் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி பகுதியில் 140 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து...

கூடுதல் விலைக்கு கொய்யாப்பழம் ஜூஸ் : வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு

திருவள்ளூரில் கொய்யாப்பழம் ஜூஸுக்கு விலையை விட ரூபாய் 18 கூடுதலாக வசூல் செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 15,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சூப்பர் மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் அடுத்த காக்களுர் ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...

சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றால் எங்களுக்கு படிப்பே வேண்டாம் – போராடும் மாணவர்கள்

சமயநல்லூர் அருகே சாதி சான்றிதழ் கேட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சத்தியமூர்த்திநகர் எனும் பகுதியில் வசித்து வரும் காட்டு நாயக்கர் (பழங்குடியினர்) மக்களுக்கு அவர்களுக்கான பிரிவில்...

திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!

உங்க Gift லிஸ்ட்ல  இதையும் சேர்ததுக்கோங்க. திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்! நீங்கள் சிந்திக்கக்கூடிய பல அருமையான யோசனைகளில்  உங்க நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி மிகவும் அழுத்தமான விஷயமா இருக்கும் இல்லையா ?எப்படி சரியான உடையைக் தேர்ந்தெடுப்பதற்கு...

வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் – வசமாக சிக்கிய விஏஓ

ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 லஞ்சம் வாங்கிய ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது .ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் தனது பெரிய மாமனாருக்கு வாரிசு சான்றிதழ் வேண்டுமென்று, ஆசனூர் கிராம...

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல்...

திருநின்றவூரில் 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் பலி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் தந்தை கண் முன்னே 3ம் வகுப்பு சிறுமி சாலை விபத்தில் தலை நசுங்கி பலி.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ். இவரது மகள் ஜோஃபி. வேப்பம்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு...

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட...

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜீலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடை பெற உள்ளது. ஜீலை 13ம் தேதி...

━ popular

மகளிர் உரிமைத் தொகை நல்ல செய்தி வந்தாச்சு!

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தற்போது ஓரு கோடியே...