மாவட்டம்
பரபரப்பான ஆலங்குளம்: காமராஜர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ரத்து! ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் அட்ராசிட்டியால் பதற்றம் – நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களின் போது...
நாகர்கோவில் விவகாரம்: சிறையில் நடந்தது என்ன? – வழக்கறிஞர் ஹென்றி டிபேன் எழுப்பும் கேள்விகள்
"நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் லாக்-அப்பில் மர்மமான...
லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
பழனி கோயில் சொத்து முறைகேடு விவகாரம்: “அம்பலப்பட்டு நிற்கும் விஜய் அரசு!” – ‘லிபர்ட்டி தமிழ்’ நேர்காணலில் இந்திரகுமார் அதிரடி அம்பலப்படுத்தல்!
"பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள...
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400 உயர்ந்து குவிண்டால் ₹17,777 என்ற புதிய...
விளாத்திகுளம் வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனுவில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ வழக்கறிஞர்கள் குழுவை நியமிப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு சென்னை...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83 லட்சம் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் திண்டுக்கல் மண்டல இணை பதிவாளர் அதிரடியாகப் பணியிடை...
மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம்...
கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை மீது ஏற்கனவே 18 பிரிவுகளில் வழக்கு: அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடிப் பேட்டி!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் காப்பர் உருக்கு ஆலையில் பர்னஸ் (உருக்கு உலை) வெடித்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என கடந்த மாதமே 18 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் சிஐடியு (CITU) தொழிலாளர் அமைப்பினர் சார்பில் நேற்று (ஜூலை 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர்...
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?" என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்...
திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது 11 வயது பள்ளிச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மருத்துவர்களின் அலட்சியமே தனது மகனின் மரணத்திற்குத் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும்...
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் அளவு 267 கன...
━ popular
இந்தியா
கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!
இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...
