தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள்,...
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை...
ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை...
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !
கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பவாரியா...
வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள்…சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளது. 385...
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை உதவி – ரவிக்குமார் எம்.பி. தகவல்
மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை கிராமப்புற பெண்கள், மாணவர்கள் அறிய திண்டிவனத்தில் 3 நாள் விழிப்புணர்வு முகாம் துவங்கியது. அதில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமரின் நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் முதல் ரூ. 12 லட்சம்...
கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் – இயக்குநர் விளக்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பொறியியல் கல்லூரியில் உணவு உட்கொண்ட 400 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பாதிப்படைந்தது. இது குறித்து கல்லூரி செயல் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்வி நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்...
திருநின்றவூர் அருகே குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீர் – மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நத்தமேடு ஏரி நிரம்பி குடியிருப்புகளுக்குள் சூழ்ந்ததுள்ளது. இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு...
திருவள்ளூரில் பனை விதைகளை விதைக்கும் பணி தீவிரம்…
திருவள்ளூர் மாவட்டத்தில், பனை விதைகளை விதைக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.வருங்காலங்களில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு பனைமரம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனைத்து...
மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் பழவேற்காடு உட்பட திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி...
செண்பகத் தோப்பு அணையிலிருந்து வினாடிக்கு 375 கன அடி நீர் வெளியேற்றம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கனமழை காரணமாக செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையிலிருந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது....
வீடூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…
விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 4,410 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியை எட்டியதால் 3 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. வீடூர் அணையின்...
மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…
தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலைகளில் நெல்லை விவசாயிகள் கொட்டி...
மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின்கம்பங்களில் சட்டவிரோதமாக...
━ popular
அரசியல்
SIR சட்ட பூர்வமானது அல்ல…அரசியல் சாசனத்துக்கு எதிரானது – வழக்கறிஞர் கபில் சிபல்
வாக்காளர் பட்டியல் (SIR) சட்ட பூர்வமானது அல்ல இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளாா்.வாக்காளர் பட்டியல் Special Intensive Revision (S.I.R) நடைமுறையை ரத்து செய்யக்கோரி...


